6 ம் வகுப்பு - சிந்துவெளி நாகரிகம்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. எகிப்து நாகரிகத்தின் காலம்?

Answer : 3100-1100 பொ.ஆ.மு

2. தொல் பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொஹஞ்ச தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு என்ன?

Answer : 1920

3. சிவிஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

Answer : நகரம்

4. மெசபடோமியா நாகரிகத்தின் காலம்?

Answer : 3500-2000 பொ.ஆ.மு.

5. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தன் நூலில் விவரித்தவர் யார்?

Answer : சார்லஸ் மேசன்

6. சிந்துவெளி நாகரிகத்தின் காலம்?

Answer : 3300-1900 பொ.ஆ.மு

7. சீன நாகரிகத்தின் காலம்?

Answer : 1700-1122 பொ.ஆ.மு

8. கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரர் மற்றும் ஆராய்ச்சியாளர் யார்?

Answer : சார்லஸ் மேசன்

9. லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

Answer : 1856

10. 'அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது' என ஹரப்பா இருந்ததற்கான முதல் ஆதாரத்தைக் குறிப்பிட்டவர் யார்?

Answer : சார்லஸ் மேசன்

1

11. நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய எந்த மொழி வார்த்தையான 'சிவிஸ்' என்பதிலிருந்து வந்தது?

Answer : இலத்தீன்

12. ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய ஆண்டு எது?

Answer : பொ.ஆ.மு 1900

13. ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் எந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது?

Answer : முதிர்ச்சியடைந்த ஹரப்பா

14. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் எது?

Answer : மெஹெர்கர்

15. எஞ்சி தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை எந்த கருவி மூலம் அறிய முடியும்?

Answer : ரேடார் கருவி

16. காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய ஆறுகள் உள்ள நாடு எது?

Answer : பாகிஸ்தான்

17. 'நடனமாது' என்ற வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

Answer : மொஹெஞ்ச-தாரோ

18. இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

Answer : 1861

19. மக்கள் வெண்கலத்தாலான பொருட்களைப் பயன்படுத்திய காலம்?

Answer : வெண்கலக்காலம்

20. எப்போது குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கிசே பிரமிடு கட்டப்பட்டது?

Answer : பொ.ஆ.மு.2500

2

21. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் எவ்வளவு அளவு வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது?

Answer : 1704 மி.மீ

22. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று எந்த மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

Answer : ஹரியானா

23. ஒரு பொருளின் வயதை அறியும் முறை எது?

Answer : கார்பன் 14

24. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சம் என்ன?

Answer : திட்டமிட்ட நகர அமைப்பு

25. காவ்ரி, பொருண்ஸ் என்ற ஆறுகள் உள்ள நாடு எது?

Answer : ஆப்கானிஸ்தான்

26. இன்றும், கொற்கை, வஞ்சி தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ள நாடு எது?

Answer : பாகிஸ்தான்

27. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் எங்கு உள்ளன?

Answer : ஆப்கானிஸ்தான்

28. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

Answer : சுமேரியர்கள்

29. இந்திய தொல்லியல் துறை யார் உதவியுடன் நிறுவப்பட்டது?

Answer : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

30. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?

Answer : சிவப்பு

3

31. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?

Answer : புது தில்லி

32. சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளவர் யார்?

Answer : அரசன் நாரம் - சின்

33. லோதல் என்னும் இடம் குஜராத்தில் எந்த ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

Answer : சபர்மதி

34. லோதல் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு உள்ளது?

Answer : குஜராத்

35. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம் எது?

Answer : அபு சிம்பல்

36. மெசபடோமியா ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் எது?

Answer : ஜிகரட்

37. மெஹெர்கர் என்ற இடம் எங்கு உள்ளது?

Answer : பாகிஸ்தான் நாட்டில் ,பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது

38. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகிப்படுத்தப்பட்ட உலோகம் எது?

Answer : செம்பு

39. ஹரப்பாவின் காலம் எது?

Answer : வெண்கலக்காலம்

40. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன்பற்றி தெரியாது?

Answer : இரும்பு

4

41. தொல்லியலாளர்கள் நிலத்தடியை ஆய்வு செய்ய எதனைப் பயன்படுத்துகின்றனர்?

Answer : காந்தப்புல வருடி

42. மெஹெர்கரில் எந்த காலத்திலேயே நாகரிகத்துக்கு முந்தை வாழ்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

Answer : பொ.ஆ.மு.7000

5

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share