1. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
Answer : ஸ்பானியர்
2. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
Answer : போப்
3. லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
Answer : ரூஸ்வெல்ட்
4. யாருடைய ஆக்கிரமிப்போ மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
Answer : ஹெர்மன் கோர்ட்ஸ்
5. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் யார்?
Answer : கிளமென்சோ
6. பள்ளாட்டுச் சங்கத்தில் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Answer : பிரிட்டன்
7. மைய நாடுகளுடன் இணைத்து எந்த நாட்டு போரிட்டது?
Answer : துருக்கி
8. போயர்கள் என்று யாரை அழைக்கப்பட்டனர்?
Answer : ஆப்பிரிக்க நேர்கள்
9. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட எந்த நாட்டின் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது
Answer : இலண்டன்
10. டானென்பர்க் போரில்எந்த நாடு பேரிழப்புகளுக்கு உள்ளானது?
Answer : ரஷ்யா
1
11. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
Answer : ஜப்பான்
12. ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தவர்?
Answer : 2மீ கெய்சர் வில்லியம்
13. 4.நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை என அழைக்கப்பட்டது யார்?
Answer : கெஸ்டபோ
14. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?
Answer : 27
15. மையநாடுகளை எதிர்த்த நேசநாடுகள் எத்தனை?
Answer : ஒன்பது
16. சீன-ஜப்பானியப் போர் எந்த ஆண்டு வெற்றிபெற்றார் ?
Answer : 1894-1895
17. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
Answer : லத்தீன் அமெரிக்கா
18. ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது?
Answer : 1894
19. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
Answer : பதுங்குக் குழிப் போர்முறை
20. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
Answer : ரஷ்யா
2
21. பால்கன் கடிகம் அமைப்பு?
Answer : 1912 மார்ச் திங்கள்
22. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் யார்?
Answer : ஜோசப் கோயபெல்ஸ்
23. எந்த நாட்டு மக்களின் எதிர்ப்பபை ஜெர்மனி தகர்த்ததெறிந்தது?
Answer : பெல்ஜியம்
24. எந்த ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது?
Answer : 1902
25. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் யார்?
Answer : பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
26. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
Answer : ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
27. எத்தனை மாதத்திற்குள் பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது?
Answer : ஒரு மாதத்திற்குள்
28. எந்த ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது?
Answer : 1925
29. பால்கனில் எந்த நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது?
Answer : மாசிடோனியா
30. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி -ஏந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Answer : 1927
3
31. மைய நாடு அணியாக எந்த நாடுகள் அங்கம் வகித்தன?
Answer : ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்ககேரி, துருக்கி, பல்ககேரியா
32. நான்குமாத காலம் நடைபெற்ற போரின் முதல்நநாளில் இங்கிலாந்து எத்தனை வீரர்கள் இழந்தது?
Answer : 20,000
33. முதலாளித்துவத்தின் உச்சகட்டடும் ஏகாதிபத்தியம் என கூறியவர் யார்?
Answer : லெனின்
34. போரிடும் நாடுகள் எத்தனை அணிகளாக பிரிந்திருந்தன ?
Answer : இரண்டு
35. 1918 மார்ச் 3ஆம் நாள் யாரல் உடன்படிக்ககையில் கையெழுத்திட்டுப் போரிலிருந்து விலகியது?
Answer : பிரெஸ்ட்-லிடோோவஸ்க்
36. மன்னருடைய ஆட்சி மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாகத் தூக்கி வீசப்பட்ட ஆண்டு எது ?
Answer : 1917
37. நேசநாடுகள் அணியில் சேர்ந்திருந்தத நாடு எது?
Answer : சீனா
38. கிழக்கு முனையில் எந்த படைகளை மீண்டும் தோற்கடித்தன?
Answer : ஆஸ்திரிய,ரஷ்யா
39. ஷான்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனி வழங்கிய கியாச்சவ் பகுதியை எந்த நாடு எது கைப்பற்றிக்கொண்டது?
Answer : ஜப்பபான்
40. பிரெஸ்ட்-லிடோோவஸ்க் உடன்படிக்ககையில் கையெழுத்திட்டுப் போரிலிருந்து எந்த மதம் விலகியது ?
Answer : மார்ச்
4
41. எந்த திசையில் ஆப்பிரிக்ககாவிலிருந்த ஜெர்மன் காலனிகளும் நேசநாடுகளால் தாக்கப்பட்டன ?
Answer : கிழக்கு மற்றும் மேற்கு
42. மைய நாடுகளுடன் சேர்ந்து போரிட்டது நாடு எது?
Answer : துருக்கி
43. ஐந்துமாத காலம் நடைபெற்ற வெர்டன் போரில் எத்தனை மில்லியன் வீரர்கள் பங்ககெடுத்தனர்?
Answer : இரண்டு மில்லியன்
44. ஆஸ்திரியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நாடு எது?
Answer : இத்தாலி
45. மைய நாடுகளுக்குச் செல்லவேண்டிய பொருள்கள் அவர்களால் தடுத்துநிறுத்த முடிந்தது?
Answer : ஏனைய,உணவு
46. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யார் பட்டினியாலும் வறுமையினாலும் துயருற்றனர?
Answer : பெண்கள், குழந்தைகள்
47. மையநாடுகள் வெற்றிகரமாக கைப்பற்றிய நாடுகள் எது?
Answer : பெல்ஜியம் ,பிரான்சு , போலந்து, செர்பியா, ருமேனியா
48. மையநாடுகள் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை ?
Answer : ஐந்து
49. அமெரிக்க குடியரசு தலைவர் உட்ரோ வில்கள் ஜெர்மனிக்கு எதிராக 1917 போர்பிரகடனம் செய்ய காரணம் என்ன?
Answer : லூசிபானிய எனும் அமெரிக்கக்கப்பால் ஜெர்மனியாகி மூழ்கடிப்பு
50. எந்த நாடு விஷவாயுவை அறிமுகம் செய்தது?
Answer : ஜெர்மனி
5
51. பிரைஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை கொண்ட ஆண்டு எது?
Answer : 1918
52. 1918-1991 - சோவியக்ரனியனின் கம்யூனிஸக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் பெயர் என்ன?
Answer : பிரவதா
53. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் இருத்தவர் யார் ?
Answer : சர் எரிக் டிரம்மாண்ட்
54. எக்கியோப்பியாவின் படை இத்தாலியின் படையைத் தோற்கடிக்க இடம் எது?
Answer : அடோவா
55. 14 அம்சத் திட்டம் கொண்டு வந்தவார் யார்?
Answer : உட்ரோ வில்கண்
56. துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முக்கிய பங்கு வாகித்தவர் யார்?
Answer : முனிதபா கமால் பாட்சா
57. பாரிஸ் அமைதி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Answer : 1919 ஜனவரி
58. 1861ல் பண்ணை அடிமை முறைமை ஒழித்தவர் யார்?
Answer : 2ம் அலக்ஸாண்டர்
59. முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கையாண்ட நாடு எது?
Answer : அமெரிக்க ஐக்கிய நாடு
60. துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு யார் முக்கிய பங்கு வகித்ததார்?
Answer : முஸ்தபா கமால் பாட்சா
6
61. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
Answer : ரஷ்யா
62. எந்த பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன?
Answer : அல்சேஸ்-லொொரைன்
63. எந்த ஆண்டு ஜப்பபானோடு போரிடத் தூண்டியத?
Answer : 1904
64. எந்த இரன்டு நாடு ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது?
Answer : ஆஸ்திரியா, ஜெர்மனி
65. லூசிடானியா என்னும் அமெரிக்கக்கப்பல் யாரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது?
Answer : ஜெர்மனியால்
66. முதல் உலகப் போரின் விளைவு?
Answer : ரஷ்யப் புரட்சி
67. பன்னனாட்டுச் சங்கத்தின் செயலகம் எங்கு அமைந்து உள்ளது?
Answer : ஜெனீவா
68. பெருமளவிலான பெண்உழைப்பபாளர்கள் போர்க்குணத்துடன் எவ்வாரு கோோரிக்ககை முழக்கமிட்டனர்?
Answer : உழைப்போர்க்கு ரொட்டி
69. இந்நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டுருதார்கள்?
Answer : பதினைந்து
70. பன்னனாட்டு நீதிமன்றமானது அமைக்கப்பட்ட இடம் எது?
Answer : தி ஹேக் நகரில்
7