6 ம் வகுப்பு - வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்?

Answer : மத்திய ஆசியா

2. ஆரியர்களின் மொழி எது?

Answer : இந்தோ-ஆரிய மொழி

3. யாருடைய வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது?

Answer : ஆரியர்கள்

4. ஆரியர்களின் முதன்மைத் தொழில் எது?

Answer : கால்நடை மேய்தல்

5. இந்திய வரலாற்றில் வேதகாலத்தின் காலம் எது

Answer : கி.மு. 1500- 600

6. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடப் பகுதி எது?

Answer : பஞ்சாப்

7. ஆரியர்களின் நாகரிக இயல்பு எது?

Answer : கிராம நாகரிகம்

8. ஆரியர்களின் காலப்பகுதி எது?

Answer : இரும்புக் காலம்

9. ரிக் வேதகாலத்தில் 'விஸ்' என்ற தொகுப்பிற்கு தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer : விசயபதி

10. நான்கு வேதங்கள் எவை?

Answer : ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வன

1

11. சுருதி என்பதன் பொருள் என்ன?

Answer : கேட்டல் , எழுதப்படாதது

12. 'சத்யமேவ ஜெயதே'(வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எதிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer : முண்டக உபநிடதம்

13. ரிக் வேதகாலத்தில் கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer : கிராமணி

14. ரிக் வேத காலத்தில் இருந்த இனக்குழு அரசுகள் எவை?

Answer : பரதர், மத்சயர், புரு

15. ரிக் வேத காலத்தில் குலத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer : குலபதி

16. விஸ் என்பது என்ன?

Answer : குலம்

17. வேதகாலத்தின் கட்டங்கள் எவை?

Answer : தொடக்க வேத காலம் , பின்வேதகாலம்

18. ஏறத்தாழ கி.மு. 1000 -இல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து எந்த சமவெளியில் குடியமர்ந்தனர்?

Answer : சிந்து கங்கை

19. இனக்குழு அரசுகள் என்பது என்ன?

Answer : ராஷ்டிரம்

20. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடப் பகுதியான பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : சப்த சிந்து

2

21. வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் எத்தனை?

Answer : இரண்டு

22. 'சப்த சிந்து'நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : ஏழு ஆறுகள்

23. ஜனா என்பது என்ன?

Answer : இனக்குழு

24. சுருதிகளின் பண்புகள் எவை?

Answer : புனிதமானவை, நிலையானவை , கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை

25. தொடக்க வேத காலத்தின் ஆண்டு என்ன?

Answer : கி.மு..1500- 1000

26. சுருதிகள் எதனை உள்ளடக்கியது?

Answer : நான்கு வேதங்கள் , பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள்

27. ஸ்மிருதிகள் எதனைக் கொண்ட நூல்களாகும்?

Answer : ஆகமங்கள் , தாந்திரீகங்கள் ,புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்

28. வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் எவை?

Answer : சுருதிகள் ,ஸ்மிருதிகள்

29. ரிக் வேத காலத்தில் பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : விஸ்

30. ஜனஸ்யகோபா என்பது எதைக் குறிக்கிறது?

Answer : மக்களின் பாதுகாவலர்

3

31. வேதகாலத்தில் 'ஜனா' வின் தலைவர் ராஜன் ஆவார். அவர் எவ்வாறு புகழப்பட்டார்?

Answer : ஜனஸ்யகோபா

32. ரிக் வேதகாலத்தில் 'ஜனா' வின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer : ராஜன்

33. ரிக் வேத கால அரசியலின் அடிப்படை அலகு எது?

Answer : குலம்

34. வேதகாலத்தின் கட்டங்கள் எத்தனை?

Answer : இரண்டு

35. 'ஸ்மிருதி' என்பதன் பொருள் என்ன?

Answer : எழுதப்பட்ட பிரதி

36. வேதகாலத்தில் ராஜனின் அதிகாரம் எந்த அமைப்புகளால் கட்டுப் -படுத்தப்பட்டது?

Answer : விதாதா ,சபா, சமிதி மற்றும் கணா

37. மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு எது?

Answer : சமிதி

38. இனக்குழு மன்றங்களின் பழமையான இனக்குழு எது?

Answer : விதாதா

39. மூத்தோர்களைக் கொண்ட மன்றம் எது?

Answer : சபா

40. வேதகாலத்தில் மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கை எது?

Answer : பாலி

4

41. பின்வேதகாலத்தின் இறுதியில் உருவான ஆஸ்ரமங்கள் எவை?

Answer : பிரம்மச்சரியம், கிரகஸ்தம் , வனப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம்

5

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share