TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - பாய்ச்சல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
சன்மானம்
வைஜெயந்தி மாலா
அண்ணா
சா. கந்தசாமி
2. தன் கலையை பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது மகிழ்ச்சி கொள்பவன் யார்?
போதனார்
கலைஞன்
சித்தர்
சி. பழனிச்சாமி
3. பாய்ச்சல் என்னும் சிறுகதையில் யாருடைய ஆட்டத்தைப் பார்த்து அழகு மகிழ்ச்சியடைந்தான்?
மாரியல்லது காரியமில்லை
தமிழ்ப்பன் கவிதை
தமிழ் ஒளி
அனுமார் ஆட்டம்
4. அனுமார் வேடமிட்டவர் யாருக்கு தன்னுடைய ஆட்டத்தை பழக்கி விட்டார்?
நிலம்
வீட்டின் கூரை
நற்பண்பு
அழகு
5. சாயவனம் என்ற நூலால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?
குமட்டூர்க் கண்ணனார்
பாலசரசுவதி
கண்ணன்
சா. கந்தசாமி
6. சா. கந்தசசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
முதல் உலகத் தமிழ் மாநாடு
சமாஜ் சமாத சங்கம்
ஐ. நா சபை
விசாரணைகமிஷன்
7. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதை பெற்றவர்?
ஆந்தையார்
இராசகோபாலன்
மறைமலையடிகள்
சா. கந்தசாமி
8. நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
வம்சமணி தீபிகை
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
சா. கந்தசாமி
9. சா. கந்தசாமி எழுதிய புதினங்கள் சில கூறுக?
கூத்தர்
தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
தமிழாசான் மங்கலங்கிழார்
நாணற்காடன்
10. "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
முக்கூடற்பள்ளு
சூளாமணி
உயிர் வளி
சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)
11. தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை
ஈரோடு
புதுச்சேரி
இராமநாதபுரம்
1
Submit