TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - முத்துக்குமாரசாமி-பிள்ளைத்தமிழ்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. முத்துக்குமாரமசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்?
கபிலர்
குமரகுருபரர்
தாயுமானவர்
திருஞானசம்பந்தர்
2. குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து தருவது எது?
காவிய இன்பம்
பிள்ளைத்தமிழ்
ஆத்திச்சூடி
நாட்டுப்புற பாடல்
3. "செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு கலந்தாட" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?
நாட்டுப்புறப் பாடல்கள்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
தமிழ்ப்பன் கவிதை
ஹிராக்ளிட்டஸ்
4. பண்டி என்பதன் பொருள் என்ன?
தத்துவம்
சிறப்பு
வயிறு
அழகு
5. அசும்பிய என்பதன் பொருள் என்ன?
குரல்கேட்ட
ஒளி வீசுகிற
உழைக்க
ஒளிர
6. மூச்சி என்பதன் பொருள் என்ன?
தலையுச்சிக் கொண்டை
தமிழ்விடு தூது
முல்லைப்பாட்டு
திருத்தொண்டர் திருவந்தாதி
7. செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலையின் 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை ----- என்பர்?
சிறுபன்சமூலம்
மாரியல்லது காரியமில்லை
செங்கீரைப் பருவம்
புறனாநூறு
8. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம் எங்கு உள்ளது?
9ம் நூற்றாண்டு
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு
17 - ஆம் நூற்றாண்டு
சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு
9. சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்?
18
24
96
15
10. பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்?
சிற்றிலக்கியம்
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம்
நீலகேசி தெருட்டு
11. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைய தலைவனாக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவது?
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
தாயுமானவர் பாடல்கள்
டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்
கு. பா. ராபடைப்புகள் என்ற நூலிலிருந்து
1
12. பாட்டுடை தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது எது?
நீலகேசி தெருட்டு
எட்டுத்திசை
புறநானூறு
பிள்ளைத்தமிழ்
13. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பார் பிள்ளைத்தமிழ்
கவிதையெனும் மொழி, தமிழ் அழகியல்
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை
கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
14. பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது?
3000பாடல்கள்
3100பாடல்கள்
100பாடல்கள், 10 பருவம், பருவத்திற்கு 10 பாடல்கல்
4351 பாடல்
15. குமரகுருபரின் காலம் என்ன?
கி. பி (பொ. ஆ. பி) ஏழாம் நூற்றாண்டு முதல்
17 - ஆம் நூற்றாண்டு
கி. மு31
28 ஆம் நூற்றாண்டு
16. குமரகுருபரர் எந்த மொழியில் புலமை பெற்றவர்?
தமிழ் மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்
உருது மொழி
தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
17. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா
ஏர் எழுபது, சிலை எழுபது, சடகோபர் அந்தாதி
காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
18. இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
கழங்கு, அம்மானை, ஊசல்
சிற்றில், சிறுபறை, சிறுதேர்
19. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் பருவங்கள் யாவை?
சிற்றில், சிறுபறை, சிறுதேர்
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
கழங்கு, அம்மானை, ஊசல்
20. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?
சிற்றில், சிறுபறை, சிறுதேர்
கழங்கு, அம்மானை, ஊசல்
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
2
Submit