TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - நீதி-வெண்பா
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "அருளை பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
இறைவனிடம் குலசேகராழ்வார்
கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்
பரஞ்சோதி முனிவர்
மு. கு. ஜகந்நாதர்
2. கற்றவர் வழி அரசு செல்லும் என்ற கருத்தைக் கூறிய இலக்கியம் எது?
தொல்காப்பியம், நன்னூல்
சங்கஇலக்கியம்
பழமொழி நானூறு
மலைபடுகடாம்
3. தோன்றும் அளவு ஊரும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல் எது?
பரிமேலழகர் உரை
சிற்பசெந்நூல்
சிலப்பதிகாரம் மணிமேகலை
திருக்குறள்
4. சத்தம் என்பதன் பொருள் என்ன?
18
12 (1997)
நூறு
19
5. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ----- எனப்படும்?
சதாவதானம்
நட்பினன்
அதியமான் நெடுமான் அஞ்சி
உமணர்
6. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது எது?
நுண்ணறிவு
கல்வி
வழி
செக் நாடு
7. செய்குத்தம்பிப் பாவலரின் காலம் என்ன?
24. 4. 1934 முதல் 08. 04. 2015
1946முதல் 1952வரை
1874 முதல் 1950 வரை
1990 ஆண்டு முதல்
8. செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்?
இடலாக்குடி, கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
மயிலாப்பூர்
பாலக்கோடு (கேரளா மாநிலம்)
9. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
இரவீந்தரநாத் தாகூர்
செய்குத்தம்பிப் பாவலர்
ஷேக்ஸ்பியர்
10. செய்குத்தம்பிப் பாவலர் எந்த வயதில் செய்யும் ஆற்றல் பெற்றார்?
15 வயதில்
5 வயது
15 ஆம் வயதில்
1
11. சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார்?
செய்குத்தம்பிப் பாவலர்
டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)
இறைவனிடம் குலசேகராழ்வார்
இரவீந்தரநாத் தாகூர்
12. செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்?
2005, டிசம்பர் - 23
1907 மார்ச் - 10
16. 12. 1900 (சென்னையில்)
1931செப்டம்பர் - 24
13. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும், பள்ளியும் எங்கே உள்ளது?
இடலாக்குடி
திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்
குன்றக்குடி
திருப்புடைமருதூர்
2
Submit