TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - மொழிபெயர்ப்புக்-கல்வி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்?
கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்
மணவை முஸ்தபா
இரவீந்தரநாத் தாகூர்
பரஞ்சோதி முனிவர்
2. "ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர் யார்?
கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
ச. தமிழ்ச்செல்வன்
மு. கு. ஜகந்நாதர்
கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்
3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்?
தொல்லியல்
மரபியலில்
சித்த மருத்துவம்
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்
4. வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை?
பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
அருளோசை, அறிக அறிவியல்
செய்யுளிசையளபெடை
இராமாயணம், மகாபாரதம்
5. வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன?
செய்யுளிசையளபெடை
இராமாயணம், மகாபாரதம்
பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
அருளோசை, அறிக அறிவியல்
6. இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும் எதை கருவியாக பயன்படுத்தியது?
தாய்வழி
மொழிபெயர்ப்பு
சமூகம்
முறை
7. பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த நிறுவனம் மூலம் வெளியிட்டது?
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
1
8. பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை?
E = MC^ 2
F. A First Examination in Arts
symbol (சிம்பல்)
Exhibition
9. East Indiyan railway
கோமகள்
முல்லை
இருப்புப்பாதை
வேல்
10. Revolution
முல்லை
தண்டியலங்காரம்
புரட்சி
சோர்வு
11. Strike
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
தோல் பதனிடுதல்
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
தொழில் நிறுத்தி இருத்தல், வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்
12. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர் யார்?
கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
கமலாலயன்
ஷேக்ஸ்பியர்
குசேலப்பாண்டியன்
13. ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர் யார்?
மணவை முஸ்தபா
ஷேக்ஸ்பியர்
ச. தமிழ்ச்செல்வன்
கமலாலயன்
14. 18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன?
தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்
வடமொழி நூல்கள்
கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு
15. ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள் அதிகமாக அறிமுகமாகின?
அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி
நிலை விளக்குகள்
ஐம்பூதங்கள்
ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்
16. கீதாஞ்சலியை இயற்றியவர் யார்?
கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)
இரவீந்தரநாத் தாகூர்
தனிநாயகம் அடிகள்
கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்
17. இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்?
ஆங்கிலம்
தமிழ், ஆங்கிலம்
வங்க மொழியில்
துளு
18. இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு?
நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
பாரத் பட்டம்
நோபல் பரிசு
இந்திய மாமணி விருது
2
19. யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்?
மகர யாழ்
ஐம்பூதங்கள்
ஈழத்தின் திருகோணமலை
பாரதியின் கவிதைகள்
20. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கணக்கிடுவார்கள்?
மின்னாற்றலைக் கொண்டு
மணலில்
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு
21. ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்?
மணலில்
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு
மின்னாற்றலைக் கொண்டு
22. எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது?
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா
பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா
வங்கதேசம், இந்தியா, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து
சீனா, ஜப்பான்
23. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் எங்கிருந்து எழுதினார்?
ஹிஜிராபாக் மத்திய சிறையில்
திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்
வங்கத்தில்
24. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
மோசிகீரனார்
கமலாலயன்
கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)
மேரி மெக்லியோட் பெத்யூன்"
25. "வால்காவிலிருந்து கங்கை வரை" தமிழில் மொழிபெயர்த்தவர்கள்?
2008
1949
1948
1990ஆண்டு
26. 2016
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு
டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு
27. 2016
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு
முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு
28. 2018
முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு
டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
29. Railsleeper என்பதன் பொருள் என்ன?
கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை
தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை
சாந்தினால் பூசப்படுவது
வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு
30. Camel என்பதன் பொருள் என்ன?
சாந்தினால் பூசப்படுவது
வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு
தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை
கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை
3
31. Underground drainage என்பதன் பொருள் என்ன?
உலோகங்கள்
மரக்கலங்கள்
புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது
புதைச்சாக்கடை
32. Tele என்பதன் பொருள் என்ன?
அரிது
பழி
தொலை
நாணல்
33. எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
இந்தோனேசியா
ஸ்பெயின்
ஸ்காட்லாந்த்து
ஜெர்மன்
34. பிற மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
சொந்தநூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
பிரெய்லி நூல்கள்
தமிழ் நூல்கள்
செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
35. தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில் மொழிகளின் வரிசைகள் யாது?
தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம்
துளு
36. மலையாளம்
மூன்றாம் இடம்
இரண்டாம் இடம்
ஐந்தாம் இடம்
நான்காம் இடம்
37. தெலுங்கு
நான்காம் இடம்
மூன்றாம் இடம்
ஐந்தாம் இடம்
இரண்டாம் இடம்
38. இந்தி
நான்காம் இடம்
மூன்றாம் இடம்
ஐந்தாம் இடம்
இரண்டாம் இடம்
39. கன்னடம்
மூன்றாம் இடம்
ஐந்தாம் இடம்
நான்காம் இடம்
இரண்டாம் இடம்
40. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?
பயன்கலை
பன்னாடு தந்த மாறன் வழுதி
பெருக்கல் வாய்ப்பாடு
இடைக்குறை
41. எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது?
பிரான்சு தேசிய நூற்கூடம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
பிரான்ஸ் தேசிய நூற்கூடம்
42. எந்த நாட்டுச் சிறு குழுவினரின் படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்?
தாய்லாந்து
ஆப்பிரிக்கா
ஆப்கானிஸ்தான்
இத்தாலி நாடு
43. "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்" என தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்?
உத்தமசோழன்
பிற்கால சோழர்கள்
பெரிய தவமுடையவர்
குலோத்துங்கன்
44. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற வரியை கூறியவர் யார்?
சாந்தா தத்
சுப்பிரமணியன்
பாரதியார்
நம்பியாண்டார் நம்பி
4
45. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
திரு. வி. க.
தி. ஜானகிராமண்
கி. வா. ஜகந்நாதன்
பாரதியார்
46. எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன?
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
பிரான்சு தேசிய நூற்கூடம்
பிரான்ஸ் தேசிய நூற்கூடம்
47. இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும் ஏடுகளும் எங்கே உள்ளன?
பிரான்ஸ் தேசிய நூற்கூடம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
பிரான்சு தேசிய நூற்கூடம்
48. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்?
மோசிகீரனார்
ஷேக்ஸ்பியர்
குசேலப்பாண்டியன்
தனிநாயகம் அடிகள்
5
Submit