TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - இலக்கணம்-பொது
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்
வானத்தையும் பேரொலியையும்
முன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்
ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்
2. குலசேகர ஆழ்வார் "வித்துக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே?
குறுநாவல்
கான்சி, வின்சி
இலக்கியவழக்கு
பால் வழுவமைதி, திணை வழுவமைதி
3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையோடு மென்பொருள் எது?
தாய்வழி
இலா
கல்வித் தொடக்கம்
யுகம்
4. முகப்புத்தக வலையினிலே என்ற கவிதையை இயற்றியவர் யார்?
மோசிகீரனார்
டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)
இரவீந்தரநாத் தாகூர்
இடைக்காடனார்
5. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே" என்ற வரியை பாடியவர் யார்?
பேராசிரியர் சுந்தரனார்
அ. வெண்ணிலா
நாவலர் சோமசுந்தர பாரதியார்
பாரதியார்
6. Nanotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
விண்வெளி தொழில்நுட்பம்
மீநுண்தொழில்நுட்பம்
உயிர்த் தொழில் நுட்பம்
7. Biotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
மீநுண்தொழில்நுட்பம்
உயிர்த் தொழில் நுட்பம்
விண்வெளி தொழில்நுட்பம்
8. Ultraviolet rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
நீலமணி
விண்வெளிக் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
புற ஊதாக் கதிர்கள்
9. Space Technology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
மீநுண்தொழில்நுட்பம்
விண்வெளி தொழில்நுட்பம்
உயிர்த் தொழில் நுட்பம்
10. Cosmic rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
விண்வெளிக் கதிர்கள்
நீலமணி
புற ஊதாக் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
11. Infrared rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
புற ஊதாக் கதிர்கள்
நீலமணி
விண்வெளிக் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
12. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அகச்சிவப்பு கதிர்கள்
விண்வெளிக் கதிர்கள்
புற ஊதாக் கதிர்கள்
நீலமணி
13. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
ச. தமிழ்ச்செல்வன்
குசேலப்பாண்டியன்
கமலாலயன்
டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)
14. காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
ஸ்டிபன் ஹாக்கிங்
கலிலியோ
ஐன்ஸ்டைன்
ஸ்டீபன் ஹாக்கிங்
1
15. இருதிணைகள் யாது?
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
3 வகை (தன்மை, முன்னிலை, படர்க்கை)
வழுவமைதி
வழு நிலை
16. ஆறறிவுடைய மக்களை ----- என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் ----- என்றும் வழங்குவர்?
3 வகை (தன்மை, முன்னிலை, படர்க்கை)
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
பகுப்பு, பிரிவு
வழுவமைதி
17. திணையின் உட்பிரிவு என்ன?
நீர்
பால்
18. பால் என்பதன் பொருள் என்ன?
பகுப்பு, பிரிவு
வழுவமைதி
வழாநிலை
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
19. பால் எத்தனை வகைப்படும்?
3 வகைப்படும்
5 வகைப்படும்
9வகைப்படும்
2 வகை
20. உயர்திணையின் பகுப்புகள் யாவை?
ஆண்பால், பெண்பால், பலர்பால்
ஒன்றன்பால், பலவின் பால்
21. அஃறிணையின் பகுப்புகள் யாவை?
ஆண்பால், பெண்பால், பலர்பால்
ஒன்றன்பால், பலவின் பால்
22. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் எடுத்துக்காட்டு தருக?
பசுக்கள், மலைகள்
யானை, புறா, மலை
நான், யான், நாம், யாம்
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
23. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எடுத்துக்காட்டு தருக?
யானை, புறா, மலை
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
பசுக்கள், மலைகள்
நீ, நீர், நீவிர், நீங்கள்
2
24. இடம் எத்தனை வகைப்படும்?
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
வழு நிலை
3 வகை (தன்மை, முன்னிலை, படர்க்கை)
பகுப்பு, பிரிவு
25. தன்மை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
பசுக்கள், மலைகள்
நான், யான், நாம், யாம்
26. தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?
வந்தேன், வந்தோம்
அவன், அவள், அவர், அது, அவை
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
பசுக்கள், மலைகள்
27. முன்னிலை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?
பசுக்கள், மலைகள்
நீ, நீர், நீவிர், நீங்கள்
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
அவன், அவள், அவர், அது, அவை
28. முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?
நீ, நீர், நீவிர், நீங்கள்
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
யானை, புறா, மலை
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
29. படர்க்கை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?
நீ, நீர், நீவிர், நீங்கள்
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
அவன், அவள், அவர், அது, அவை
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
30. படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
அவன், அவள், அவர், அது, அவை
வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
யானை, புறா, மலை
31. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும்?
வழாநிலை
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
வழுவமைதி
32. இலக்கண முறையின்றி பேசுவதும், எழுதுவதும்?
வழுவமைதி
வழாநிலை
வழு நிலை
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
33. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது?
வழாநிலை
வழுவமைதி
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
3
34. வழு, வழாநிலை எந்த தொடர்களில் வரும்?
உயர்திணை, அஃறிணை (அல்திணை)
பகுப்பு, பிரிவு
வழுவமைதி
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
35. திணை வழுநிலைக்கு எடுத்துக்காட்டு?
செழியன் வந்தது
செழியன் வந்தான்
நீ வந்தேன்
கண்ணகி உண்டாள்
36. திணை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணகி உண்டாள்
செழியன் வந்தான்
நீ வந்தேன்
நேற்று வந்தான்
37. பால் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?
நீ வந்தேன்
நேற்று வருவான்
செழியன் வந்தான்
கண்ணகி உண்டான்
38. பால் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணகி உண்டாள்
செழியன் வந்தான்
நேற்று வந்தான்
நீ வந்தாய்
39. இடம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?
செழியன் வந்தது
நீ வந்தேன்
கண்ணகி உண்டான்
செழியன் வந்தான்
40. இடம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணகி உண்டான்
நீ வந்தாய்
நேற்று வருவான்
செழியன் வந்தான்
41. காலம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?
நேற்று வருவான்
நீ வந்தேன்
நேற்று வந்தான்
கண்ணகி உண்டாள்
42. காலம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணகி உண்டாள்
செழியன் வந்தான்
நேற்று வந்தான்
நீ வந்தேன்
43. விடை வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
4
44. விடை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்
45. மரபு வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்
46. மரபு வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
47. "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்து கூறுவது?
பால் வழுவமைதி
கால வழுவமைதி
இடவழுவமைதி
திணை வழுவமைதி
48. "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது?
கால வழுவமைதி
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இடவழுவமைதி
49. மாறன் என்பான் தன்னைப்பற்றி பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என தன்மையினை படர்க்கை இடத்தில கூறுவது?
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இடவழுவமைதி
கால வழுவமைதி
50. "குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்" என்பது?
திணை வழுவமைதி
இடவழுவமைதி
பால் வழுவமைதி
கால வழுவமைதி
51. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
இரவீந்தரநாத் தாகூர்
மேரி மெக்லியோட் பெத்யூன்
இறைவனிடம் குலசேகராழ்வார்
மேரி மெக்லியோட் பெத்யூன்"
5
Submit