TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - காற்றே-வா
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்?
பாரதியார்
அ. கௌரன்
கவிஞர் காசி ஆனந்தன்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
2. "காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு" என்று கவிதை எழுதியவர் யார்?
ப. சிங்காரம்
பாரதியார்
ஆலங்குடி சோமு
பேராசிரியர் அ. கா. பெருமாள்
3. மயலுறுத்து என்பதன் பொருள் என்ன?
ஒன்று சேர் என்பது பொருள்
தியானம் செய்
மயங்கச்செய்
எண்ணாதே
4. ப்ராண - ரஸம் என்பதன் பொருள் என்ன?
முக்கூடற்பள்ளு
சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)
சிறுகாப்பியம்
உயிர் வளி
5. லயத்துடன் என்பதன் பொருள் என்ன?
விளங்க
சீராக
என்றாய்ந்து
அடக்க
6. பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்
7. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?
பாரதியார்
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
சே. பிருந்தா
மகாகவி பாரதியார்
8. சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்?
அப்துல் ரகுமான்
ஜி. யு போப்
பாரதியார்
கவிமணி தேசிக விநாயகனார்
9. குயில்பாட்டு. பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர் யார்?
கி. வா. ஜகந்நாதன்
பாரதியார்
பாண்டியன் நெடுன்செலியன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10. பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் யாவை?
கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி
சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி
கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்
11. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?
மகாகவி பாரதியார்
விஜயலட்சுமி பண்டிட்
பாரதியார்
ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்
1
12. பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
ஒத்துழையாமை இயக்கம்
இந்தியா, சுதேசமித்திரன்
படாஸ்கர் ஆணையம்
பாரசீகம்
13. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்?
வசனகவிதை
தெய்வப்பாடல்
ஹிஜிரத்து காண்டம்
திரிகடுகம்
14. ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
பாரதியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
சே. பிருந்தா
ஸீராஸ் பாதிரியார்
15. புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது?
ஹிஜிரத்து காண்டம்
தொல்காப்பியம், நன்னூல்
வசனகவிதை
தமிழ்விடு தூது
16. உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் ----- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்?
மலையை யானைக்காக உருவகம்
முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
யாப்பு
மோனை, எதுகை
17. திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்?
சுப்ரபாரதிமணியன்
பாரதியார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
பாரத்
2
Submit