TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - கேட்கிறதா-என்குரல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. உயிர்களின் உயிர் மூச்சு எது?
காற்று
அச்சம் தரும் கடல்
மகரந்தம்
ஆணைச்சக்கரம்
2. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
தொல்காப்பியர்
குலசேகராழ்வார்
ஜெயன்கொண்டார்
இளங்கோவடிகள்
3. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் யார்?
அப்பரடிகள்
திருமூலர்
மீனாட்சி அம்மையார்
அயோத்திதாசர் பண்டிதர்
4. திருமூலர் இயற்றிய நூல் எது?
ஐந்து கருத்து
திருமந்திரம்
முதுமொழி
1813 சாசன சட்டம்
5. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்" என்று கூறியவர் யார்?
பரதவர், பரத்தியர்
ஒளவையார்
குலசேகராழ்வார்
திருவள்ளுவர்
1
6. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
தேவநேய பாவாணர்
கீரந்தையார்
பெருந்தலைச்சாத்தனார்
2
7. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
எட்டுத்திசை
சிலப்பதிகாரம்
பஞசமகா சப்தம்
அகநானூறு
8. "நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற வரி இடம்பெற்ற நூல்?
கார்நாற்பது
நாட்டுப்புற பாடல்
புறநானுறு
அகநானுறு
9. சங்ககால பெண் புலவர் வெண்ணியக்குயத்தியார் 'வளி ' எனக் குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது எதை?
அச்சம் தரும் கடல்
ஆணைச்சக்கரம்
மகரந்தம்
காற்று
3
10. இந்தியாவின் முதுகெலும்பு?
வேளாண்மை
மன்றம்
குலம்
சேர மரபு
11. புவியில் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுவது?
அச்சம் தரும் கடல்
காற்று
மகரந்தம்
ஆணைச்சக்கரம்
4
12. எந்த நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது?
17 - ம் நூற்றாண்டு
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்
13ம்நூற்றாண்டு
கி. பி. 2 - ம் நூற்றாண்டு
6
Submit