TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - தொகை-நிலைத்-தொடர்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது?
உவமைத்தொகை எனப்படும்
உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை
சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்
2. பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உறுபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது?
அன்மொழித் தொகை எனப்படும்
தொகை நிலைத்தொடர் ஆகும்
உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
உவமைத்தொகை எனப்படும்
3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
3 வகை
2 வகை
60 வகை
6 வகைப்படும்
4. 6வகையான தொடர்நிலைத்தொடர்கள் யாவை?
தொகை நிலைத்தொடர் ஆகும்
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை
சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்
உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
5. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது?
சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்
உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
தொகை நிலைத்தொடர் ஆகும்
உவமைத்தொகை எனப்படும்
6. உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு தருக?
ஒருவர் அல்லது இருவர்
மதுரை ஆட்சியர்
அடிமை
தேர் பாகன் (தேரை ஓட்டும் பாகன்)
7. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது ----- எனப்படும்?
உவமைத்தொகை
உம்மைத்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
வினைத்தொகை
1
8. காலம் கரந்த பெயரெச்சமே?
வினைத்தொகை
பண்புத்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
உம்மைத்தொகை
9. வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?
வீசுதென்றல், கொல்களிறு
பலமை, துன்பம்
அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை
விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம்
10. நிறம், வடிவம், சுவை, அளவு, முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயர்களும், அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை "என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்புப் உருபுகளும் மறைந்து வருவது ----- எனப்படும்?
எண்ணும்மை
பண்புத்தொகை
உவமைத்தொகை
பாண்புத்தொகை
11. பண்புடத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?
தமிழ் நூல்கள்
சங்க இலக்கியம்
செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த "நற்போதகம்"
12. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் "ஆகிய" என்னும் பண்பு உருபு தொக்கி வருவது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பின்ன எண்ணின் கீழ்த்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
பின்ன எண்ணின் மேல்தொகை
13. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு உதாரணம் தருக்க?
சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது
சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்
சிறைச்சாலை
திருவள்ளுவர் சிலை
14. உவமைக்கு பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது?
உவமைத்தொகை எனப்படும்
தொகை நிலைத்தொடர் ஆகும்
உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை
அன்மொழித் தொகை எனப்படும்
15. உவமைத்தொகை எடுத்துக்காட்டு தருக?
பொதிகை மலையில்
சிறைச்சாலை
மலர்க்கை (மலர் போன்ற கை)
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
16. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறந்து வருவது?
பின்ன எண்ணின் கீழ்த்தொகை
வேற்றுமைத்தொகை
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
2
17. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
உம்மைத்தொகை
வேற்றுமைத்தொகை
அன்மொழித்தொகை
18. உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?
சிறைச்சாலை
கணவனுடைய வீடு
தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது
அண்ணன் தம்பி, தாய்சேய்
19. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது?
தொகை நிலைத்தொடர் ஆகும்
அன்மொழித் தொகை எனப்படும்
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை
உவமைத்தொகை எனப்படும்
20. அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?
பாடினாள் கண்ணகி
செவியறிவுறுஉ
சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்
நண்பா எழுது
21. "உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் " - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
சாந்த வேறுபாடு ஆகும்
யாப்பு
முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
மோனை, எதுகை
22. "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி " - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
மலர்தல்
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
வலிமையை நிலைநாட்டல்
கூவல்
3
23. பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அன்மொழித்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
24. கொண்டல் என்பது எதைக் குறிக்கிறது?
மேற்கு
கிழக்கு
தெற்கு
வடக்கு
25. கோடை என்பது எதைக் குறிக்கிறது?
தெற்கு
மேற்கு
கிழக்கு
வடக்கு
26. வாடை என்பது எதைக் குறிக்கிறது?
கிழக்கு
மேற்கு
தெற்கு
வடக்கு
27. தென்றல் என்பது எதைக் குறிக்கிறது?
தெற்கு
கிழக்கு
வடக்கு
மேற்கு
28. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கனார்
மகாகவி பாரதியார்
கண்ணதாசன்
கி. வா. ஜகந்நாதன்
29. அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்?
மகாகவி பாரதியார்
பரிதிமாற்கலைஞர்
இரா. அரங்கநாதன்
அப்துல் ரகுமான்
30. கண்ணிற்கு காட்சி தராமல் இருக்கும் மலர்கள்?
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
ஆல மலர், பலா மலர்
பாதிரிப் பூ
இலுப்பை
31. அறிய இயலாத மலர்கள் யாவை?
மூங்கில் பூ
கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
இலுப்பை
32. புறத்தே காட்சி படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள்?
மூங்கில் பூ
கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
பாதிரிப் பூ
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
33. மக்கள் விரும்பாத மலர்கள்?
வேர், பட்டை, இலை, பூ, கனி
வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி
நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை
4
34. இனிப்பான பூ எது?
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
ஆல மலர், பலா மலர்
கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
இலுப்பை
35. இலுப்பை பூவை விரும்பி உண்ணும் விலங்கு எது?
வில்
மயில்
கரடி
மாடுகள்
36. குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது?
மூங்கில் பூ
பாதிரிப் பூ
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
37. எந்தப் பூவில் காய்தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்?
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா
கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த
பாதிரிப் பூ
மூங்கில் பூ
38. பூக்களைப் பற்றிய அரிய இலக்கிய செய்தி என்ற நூலின் ஆசிரியர் யார்?
திருவள்ளுவர் (இல்லறவியல்)
ச. முகமது அலி
இளஞ்சேரன்
சிதம்பரம்
39. storm ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
கடல்காற்று
புயல்
சூறாவளி
நிலைக்கற்று
40. tornado ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
கடல்காற்று
நிலைக்கற்று
சூழல் காற்று
சூறாவளி
41. land breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
சூழல் காற்று
நிலைக்கற்று
சூறாவளி
கடல்காற்று
42. tempest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
தூறு
பெருங்காற்று
சாளரம்
மதில்
43. sea breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
நிலைக்கற்று
கடல்காற்று
புயல்
சூழல் காற்று
44. whirlwind ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
புயல்
நிலைக்கற்று
கடல்காற்று
சூழல் காற்று
45. குயில் பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?
பரலி சு. நெல்லையப்பர்
ஆலங்குடி சோமு
பாரதியார்
திருத்தக்கத் தேவர்
46. அதோ அந்த பறவை போல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
சிதம்பரம்
ச. முகமது அலி
ஜெயங்கொண்டார்
எஸ். ராமகிருஷ்ணன்
47. உலகின் மிகச் சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் யார்?
இளையான்குடி மரறநாயனார்
சிதம்பரம்
எஸ். ராமகிருஷ்ணன்
ஜெயங்கொண்டார்
5
Submit