TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - இரட்டுற-மொழிதல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
இரா. இளங்குமரனார்
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
குலசேகராழ்வார்
தமிழ் அழகனார்
2. சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ் எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?
ஆழி
பேரொலி
உள்ளங்கை
குளிர்ந்தகடல்
3. துய்ப்பது என்பதன் பொருள்?
கூடி வாழ்தல்
பொன் ஏர் பூட்டுதல்
வெளியேறுதல்
கற்பது, தருதல்
4. மேவலால் என்பதன் பொருள்?
பொருந்துதலால், பெறுதலால்
பிளேக் நோய் பரவியதால்
செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
5. மூன்று வகையான சங்குகள் எவை?
மன்றம், நன்றி, கன்று
எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
பம்பை, மேளம், ஆட்டம்
வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
6. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன?
சோம்பல்
ஒப்பனை
சிலேடை
நோன்பு
7. ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது?
இரட்டுற மொழிதல் எனப்படும்
இரட்டுறமொழிதல் எனப்படும்
எழுவாய் தொடர் எனப்படும்
எழுத்துப்பேறு ஆகும்
8. சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்?
தமிழழகனார்
கீரந்தையார்
நண்ணுளார்
ஒளவையார்
9. தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன?
சண்முக சுந்தரம்
ஜி. யு போப்
கி. ஆ. பெ. விசுவநாதன்
டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
1
10. தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்?
விருத்தப்பாவால்
12 சிற்றிலக்கியங்கள்
சார்லஸ் வுட்டின் அறிக்கை
திவாகர நிகண்டு
11. இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?
அழைத்தல்
முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
உண்டாக்குதல்
பாடப்படும் ஆண்மகனின் சிறப்புகளை கூறுதல்
12. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
பொறுத்தல்
நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
நெருங்குதல்
மூன்று வகையான சங்கு தருதல்
13. தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்?
வெற்றி வேற்கை
ஐம்பெரும்காப்பியம்
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
காந்திய சிந்தனை
14. இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
பறவைகளை ஓட்டும் கருவிகள்
ஒரு பழுது படாத இயந்திரம்
மிகுதியான வணிகக் கப்பல்
மிகுதியான வணிகக் கப்பல்கள்
15. இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
பயிலுதல்
16. காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்?
தி. ஜானகிராமன்
நாமக்கல் கவிஞர்
கி. வா. ஜகந்நாதன்
அ. வெண்ணிலா
17. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?
இசை விமர்சகர் சுப்புடு
சாமிக்கண்ணு வின்சென்ட்
கிரேக்க அறிஞர் தாலமி
பியரி கேசன்டி
18. முத்தமிழ் என்பது?
வில் நாணில் இருந்து எழும் ஓசை
கிரேக்க சொல்
இயல், இசை, நாடகம்
வாயொலி
19. முச்சங்கம் என்பது?
இரண்டு (பகுபதம், பகாப்பதம்)
இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
முதல், இடை, கடை
2
20. மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது?
தொல்காப்பியம், சங்க இலக்கியம்
ஐம்பெரும் காப்பியங்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
தலைக்கோல் பட்டம்
21. சங்கத்தவர் காக்க என்பது?
கட்டியடித்தல்
சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை
மூன்று வகையான சங்குகள் தருதல்
நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்
22. முத்தமிழ் கடல் விளக்கம் என்பது?
கடலாடுதல்
கலந்துரையாடல்
சாயம் ஏற்றுதல்
முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
23. முச்சங்கம் கடல் விளக்கம் என்பது?
மெலிந்து போதல்
பொறுத்தல்
உரையாடல்
மூன்று வகையான சங்குகள் தருதல்
24. மெத்த வணிகலன் கடல் விளக்கம்?
மிகுதியான வணிகக் கப்பல்கள்
கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி
மிகுதியான வணிகக் கப்பல்
பேருந்து மற்றும் தொடர் வண்டி
25. சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்?
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
உண்டாக்குதல்
நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்
சோர்வால் வாய் குழறுதல்
26. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?
இசை விமர்சகர் சுப்புடு
சாமிக்கண்ணு வின்சென்ட்
வாட்சன்
கான்சுடான்சு சோசப் பெசுகி
27. பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜி. யு போப்
கி. ஆ. பெ. விசுவநாதன்
இரா. அரங்கநாதன்
அஞ்சிறை தும்பி
3
Submit