TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - தமிழ்ச்சொல்-வளம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?
கவியோகி சுத்தானந்த பாரதியார்
மகாகவி பாரதியார்
பாண்டியன் நெடுன்செலியன்
பாரதியார்
2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
சி. வை. தாமோதரனார்
காளமேகப்புலவர்
நெல்லை சு. முத்து
கால்டுவெல்
3. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சினை
மதில்
கவை
தாள்
4. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொழுந்தாடை
கிளை
கொத்து
தண்டு
5. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓவியம்
கோல்
சினை
காய்ந்த கழி
6. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கழி
தூறு
ஓவியம்
கனிச்சாறு
7. கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சண்டு
தட்டு அல்லது தட்டை
மருதம்
அடி
8. கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தெய்வம்
கழி
கவை
சினை
9. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தட்டு அல்லது தட்டை
போத்து
கழை
காய்ந்த கழி
10. புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓவியம்
அடி
கழி
தட்டு அல்லது தட்டை
1
11. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கவை
சாளரம்
போத்து
பெருங்காற்று
12. கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொழுந்தாடை
குருத்து
கொம்பு அல்லது கொப்பு
கதிர்
13. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தண்டு
கிளை
துளிர் அல்லது தளிர்
அரும்பு
14. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சினை
கனிச்சாறு
ஓவியம்
போத்து
15. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போத்து
தாள்
சாளரம்
மருதம்
16. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குச்சு
காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
முறி அல்லது கொழுந்து
அரும்பு
17. குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது?
காய்ந்த சிறுகிளை
தோகை
இணுக்கு
தாறு
18. காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
காய்ந்த குச்சு (குச்சி)
இணுக்கு
கொம்பு அல்லது கொப்பு
குச்சு
19. காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
கொழுந்தாடை
தாறு
சீப்பு
காய்ந்த சிறுகிளை
20. காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
தெய்வம்
மதில்
சண்டு
காய்ந்த கழி
2
21. காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
காய்ந்த சிறுகிளை
முறி அல்லது கொழுந்து
கிளை
22. புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலை
கொழுந்தாடை
கிளை
தாறு
23. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாள்
கனிச்சாறு
கழை
தூறு
24. சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குச்சு
தண்டு
தோகை
சருகு
25. தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாடி வீடு
நங்கூரம்
நிலப்பகுதி
ஓலை
26. காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தெய்வம்
கனிச்சாறு
மதில்
சண்டு
27. காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாறு
தண்டு
கொழுந்தாடை
சருகு
28. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மலர் (அலர்)
துளிர் அல்லது தளிர்
சருகு
தோகை
29. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முறி அல்லது கொழுந்து
காய்ந்த சிறுகிளை
துளிர் அல்லது தளிர்
இணுக்கு
30. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருத்து
அரும்பு
கிளை
காய்ந்த குச்சு (குச்சி)
3
31. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரும்பு
துளிர் அல்லது தளிர்
தண்டு
கொழுந்தாடை
32. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீப்பு
கொத்து
அரும்பு
காய்ந்த சிறுகிளை
33. பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துளிர் அல்லது தளிர்
கதிர்
கிளை
மலர் (அலர்)
34. பூ வாடின நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இருப்புப்பாதை
கைப்பறை ஆகும்
மேலான பொருள்
செம்மல்
35. செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?
திரு, வி, க
மாணிக்கம்
மாங்குடி மருதனார்
தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
36. திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?
அயோத்திதாசர்
பெருந்தலைச்சாத்தனார்
இரா. இளங்குமரனார்
நண்ணுளார்
37. திருவள்ளுவர் தவச்சாலையை இரா. இளங்குமரனார் எங்கு நிறுவினார்?
தில்லையில்
திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில்
பாண்டிச்சேரி ஆரோவில்
38. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்?
பவணந்தி முனிவர்
திருஞானசம்பந்தர்
இரா. இளங்குமரனார்
பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்
4
39. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
நல்லந்துவனார்
அடியார்
இரா. இளங்குமரனார்
தேவநேய பாவாணர்
40. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
ஒளவையார்
அப்பரடிகள்
இரா. இளங்குமரனார்
தஞசை ஞானப்பிரகாசர்
41. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
காவரற்பெண்டு
தொல்காப்பியர்
இரா. இளங்குமரனார்
பிசிராந்தையார்
42. இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?
திரு. வி. க
நாயக்கர்
கால்டுவெல்
விவேகசிந்தாமணி
43. திரு. வி. க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
ஒளவையார்
மீனாட்சி அம்மையார்
இரா. இளங்குமரனார்
பவணந்தி முனிவர்
44. தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்?
திரு. வி. க
முத்தையா
விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு. வி. க. , தெ. பி. மீ. , ச. த. சற்குணர்
அ. முத்தரையனார், மலேசியக் கவிஞர்
45. பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது?
பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பலாப்பிஞ்சு
இளம் காய்
மாம்பிஞ்சு
46. பிஞ்சு என அழைக்கப்படுவது எவை?
மாம்பிஞ்சு
இளம் காய்
பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பலாப்பிஞ்சு
47. வடு என அழைக்கப்படுவது எது?
மாம்பிஞ்சு
பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பலாப்பிஞ்சு
இளம் காய்
5
48. மூசு என அழைக்கப்படுவது?
பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பலாப்பிஞ்சு
மாம்பிஞ்சு
இளம் காய்
49. கவ்வை என அழைக்கப்படுவது?
வாழைப்பிஞ்சு
தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
எள்பிஞ்சு
சிறு குரும்பை
50. குரும்பை என அழைக்கப்படுவது?
எள்பிஞ்சு
வாழைப்பிஞ்சு
தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
சிறு குரும்பை
51. முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது?
வாழைப்பிஞ்சு
எள்பிஞ்சு
சிறு குரும்பை
தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
52. நுழாய் என அழைக்கப்படுவது?
தாழம்பூ
கனகாம்பரம்
இளநெல்
ஆற்றுப்பூவரசு
53. கச்சல் என அழைக்கப்படுவது?
எள்பிஞ்சு
சிறு குரும்பை
வாழைப்பிஞ்சு
தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
54. அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணுக்கு
கொத்து
கதிர்
துளிர் அல்லது தளிர்
55. வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாறு
குருத்து
சீப்பு
இணுக்கு
56. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோகை
கதிர்
குச்சு
தண்டு
6
57. நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது?
தூக்கு
ஆராவாரம்
அசைநிலை
அலகு அல்லது குரல்
58. வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருத்து
இணுக்கு
சருகு
சீப்பு
59. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அளியல்
வெம்பல்
சிவியல்
சூம்பல்
60. சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெம்பல்
சிவியல்
அழுகல்
சொத்தை
61. புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெம்பல்
அழுகல்
சொத்தை
சொண்டு
62. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அழுகல்
வெம்பல்
சூம்பல்
சொண்டு
63. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சொத்தை
அளியல்
வெம்பல்
சிவியல்
64. குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சூம்பல்
வெம்பல்
அளியல்
அழுகல்
65. பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அளியல்
சூம்பல்
சொண்டு
அழுகல்
66. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
அல்லிக்காய்
ஒல்லிக்காய்
தேரைக்காய்
7
67. தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அல்லிக்காய்
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
ஒல்லிக்காய்
தேரைக்காய்
68. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒல்லிக்காய்
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
தேரைக்காய்
அல்லிக்காய்
69. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேரைக்காய்
அல்லிக்காய்
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
ஒல்லிக்காய்
70. தொலி என்றால் என்ன?
திண்ணமானது
மிக வன்மையானது
வன்மையானது
மிக மெல்லியது
71. தோல் என்றால் என்ன?
திண்ணமானது
வன்மையானது
மிக மெல்லியது
மிக வன்மையானது
72. ஓடு என்றால் என்ன?
வன்மையானது
மிக வன்மையானது
மிக மெல்லியது
திண்ணமானது
73. தோடு என்றால் என்ன?
மிக வன்மையானது
திண்ணமானது
மிக மெல்லியது
வன்மையானது
74. குடுக்கை என்றால் என்ன?
வரக��, கேழ்வரகு முதலியவற்றின் உமி
சுரையின் ஓடு
தேங்காய் நெற்றின் மேற்பகுதி
நெல், கம்பு முதலியவற்றின் மூடி
75. மட்டை என்றால் என்ன?
சுரையின் ஓடு
தேங்காய் நெற்றின் மேற்பகுதி
வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
நெல், கம்பு முதலியவற்றின் மூடி
76. உமி என்றால் என்ன?
நெல், கம்பு முதலியவற்றின் மூடி
தேங்காய் நெற்றின் மேற்பகுதி
வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
சுரையின் ஓடு
8
77. கொம்மை என்றால் என்ன?
வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
சுரையின் ஓடு
தேங்காய் நெற்றின் மேற்பகுதி
நெல், கம்பு முதலியவற்றின் மூடி
78. கூலம் என்றால் என்ன?
புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
தென்னையின் வித்து
79. பயறு என்றால் என்ன?
அவரை, துவரை முதலிய பயறுகள்
அவரை, உளுந்து முதலியவை
தென்னையின் வித்து
வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
80. கடலை என்றால் என்ன?
வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
அவரை, உளுந்து முதலியவை
புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
81. விதை என்றால் என்ன?
கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
தென்னையின் வித்து
வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
82. காழ் என்றால் என்ன?
அவரை, உளுந்து முதலியவை
அவரை, துவரை முதலிய பயறுகள்
புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
மா, பனை முதலியவற்றின் வித்து
83. முத்து என்றால் என்ன?
வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
மா, பனை முதலியவற்றின் வித்து
அவரை, துவரை முதலிய பயறுகள்
நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
84. கொட்டை என்றால் என்ன?
வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
அவரை, உளுந்து முதலியவை
மா, பனை முதலியவற்றின் வித்து
85. தேங்காய் என்றால் என்ன?
மா, பனை முதலியவற்றின் வித்து
வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
தென்னையின் வித்து
வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
86. முதிரை என்றால் என்ன?
தென்னையின் வித்து
புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
அவரை, துவரை முதலிய பயறுகள்
9
87. நாற்று என்றால் என்ன?
நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
விளாவின் இளநிலை
வாழையின் இளநிலை
தாள், இலை, தோகை, ஓலை
88. கன்று என்றால் என்ன?
மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
வாழையின் இளநிலை
பனையின் இளநிலை
விளாவின் இளநிலை
89. குருத்து என்றால் என்ன?
வாழையின் இளநிலை
நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
தென்னையின் இளநிலை
90. பிள்ளை என்றால் என்ன?
தாள், இலை, தோகை, ஓலை
மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
பனையின் இளநிலை
தென்னையின் இளநிலை
91. குட்டி என்றால் என்ன?
தென்னையின் இளநிலை
நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்
மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
விளாவின் இளநிலை
92. மடலி அல்லது வடலி என்றால் என்ன?
நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்
பனையின் இளநிலை
தென்னையின் இளநிலை
வாழையின் இளநிலை
93. பைங்கூல் என்றால் என்ன?
மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
விளாவின் இளநிலை
நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்
நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
94. இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
வாழையின் இளநிலை
நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
பனையின் இளநிலை
தாள், இலை, தோகை, ஓலை
95. கோதுமையின் வகைகள்?
வேர், பட்டை, இலை, பூ, கனி
நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை
செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு
96. தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை?
வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி
நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு
வேர், பட்டை, இலை, பூ, கனி
10
97. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
மூன்று வகை
9வகைப்படும்
60 வகை
16வகைப்படும்
98. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
ஸ்காட்லாந்த்து
ஆப்பிரிக்கா
ஜெர்மன்
மலேசியா
99. உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?
ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி
ஜப்பானிய மொழி
உருது மொழி
தமிழ் மொழி
100. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்?
இளங்கோவடிகள்
கைவினைஞர்
பகர்தனர்
பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்
101. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள் எவை?
வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி
சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை
வேர், பட்டை, இலை, பூ, கனி
நெருஞ்சி. எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
102. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்?
தேவநேய பாவாணர்
கீரந்தையார்
அடியார்
குலசேகராழ்வார்
103. தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
மகர யாழ்
ஆதிவல்லியப்பன்
தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்
தலையுச்சிக் கொண்டை
104. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
வீரமாமுனிவர்
தேவநேயப் பாவாணர்
இரா. இளங்குமரனார்
கைவினைஞர்
105. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?
நல்லூர் நத்தத்தனார்
தேவநேயப் பாவாணர்
வள்ளலார்
தேவநேய பாவாணர்
106. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
ஆண்டாள்
தேவநேயப் பாவாணர்
11
107. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
தமிழ் மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்
உருது மொழி
தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்
108. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?
எட்வின் அர்னால்டு
கார்டிலா
கலீல் கிப்ரான்
ஹிட்லர்
109. போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது?
நீதிபதி வாஞ்சு
கான்சுடான்சு சோசப் பெசுகி
இசை விமர்சகர் சுப்புடு
லிசுபன்
110. கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?
2002 ம் ஆண்டு
2128
1554
1938 ம் ஆண்டு
111. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது?
கருப்பு, சிவப்பு
செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு
கருப்பு நிறத்தில்
அரக்கு நிறத்தில்
112. இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
leaf
Orology
Browser
12
Submit