TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து-மக்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து வாழ்கின்ற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம்?
ஐம்பூதங்கள்
அகலிகை, ஆத்மசிந்தனை
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
கரிசல் இலக்கியம்
2. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி யாருக்கு முன் எழுத தொடங்கியவர் யார்?
கி. ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள்
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
3. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர்?
கி. ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கு. அழகிரிசாமி
4. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார்?
கி. ராஜநாராயணன்
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கோபல்லபுரத்து மக்கள்
5. கரிசல் பரம்பரை இன்றளவும் நிலை நிறுத்திக்கொள்ளக் காரணமாக இருப்பவர்கள் யார்?
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கி. ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள்
1
6. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை?
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கி. ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள்
7. கி. ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர் எது?
இடைசெவல்
கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
இலன்சி
தேன், மணம் அழகு
8. இந்திய விடுதலைப் போரின் பின்னியைக் கொண்டாநூல் எது?
கு. அழகிரிசாமி
கி. ராஜநாராயணன்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கோபல்லபுரத்து மக்கள்
9. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கோபல்லபுரத்து மக்கள்
கி. ராஜநாராயணன்
10. யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்?
கோபல்லபுரத்து மக்கள்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கி. ராஜநாராயணன்
கு. அழகிரிசாமி
11. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது?
1892
1952
1976
1991 ஆம் ஆண்டு
12. கி. ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்?
150பாடல்கள்
59 பாடல்கள்
4351 பாடல்
இருபதுக்கும் மேற்பட்ட
13. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?
கி. ராஜநாராயணன்
கு. அழகிரிசாமி
கோபல்லபுரத்து மக்கள்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
14. எழுத்துலகில் கி. ரா. என அழைக்கப்படுவர் யார்?
கி. ராஜநாராயணன்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கோபல்லபுரத்து மக்கள்
கு. அழகிரிசாமி
15. யார் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன?
கோபல்லபுரத்து மக்கள்
கு. அழகிரிசாமி
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கி. ராஜநாராயணன்
16. "கறங்கு இசை விழவின் உறத்தை" என்ற அகநானுறு வரியில் எந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது?
சென்னை பாரிஸ் அருகே எச்பிளனேட்
வியன்னா
திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்
உறையூர் திருச்சி மாவட்டம்
2
Submit