TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - மலைபடுகடாம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்?
குற்றமில்லாதவர்
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
சிறப்புடையார்
பாணர், கூத்தர், விறலியர்
2. "அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து "என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?
தஞ்சை சிறுகதைகள்
கும்மிப் பாடல்கள்
மலைபடுகடாம்
அகப்பாடல்
3. சிவந்த பூக்களை கொண்ட மரம் எது?
வன்சி, கான்சி
பருத்தி
அசோகமரம்
தொட்டால் சுருங்கி எனும் தாவரம்
4. அசைஇ என்பதன் பொருள் என்ன?
இளைப்பாறி
கைகுலுக்கிக்
தங்கி
கலமேறி
5. கடும்பு என்பதன் பொருள் என்ன?
அஞ்ஞாடி
பண்பாட்டு எல்வை
குடும்பம்
சுற்றம்
6. ஆரி என்பதன் பொருள் என்ன?
முகுவலிமை
அருமை
வளமை
உயர்வுசிறப்பும்மை
7. அல்கி என்பதன் பொருள் என்ன?
தூக்கிக்கொண்டு
கையமர்த்தி
செரிந்து திரண்டு
தங்கி
8. வயிரியம் என்பதன் பொருள் என்ன?
சித்தர்
கூத்தர்
ஊன் பொதிப் பகங்குடையார்
போதனார்
9. படுகர் என்பதன் பொருள் என்ன?
பெருநீர்ப் பரப்பு
பெரிய கடல்
மேற்பகுதி
பள்ளம்
10. வேவை என்பதன் பொருள் என்ன?
பறந்தது
நினைத்தது
வெந்தது
11. இறடி என்பதன் பொருள் என்ன?
விளைந்த நெல்
திணை
காட்டாமணக்கு
மணல், பச்சரிசி
1
12. நரலும் என்பதன் பொருள் என்ன?
கிடைக்கும்
தரும்
ஒலிக்கும்
ஊக்கப்படுத்தும்
13. பொம்மல் என்பதன் பொருள் என்ன?
மகளிர்
சோறு
கரு
பலாப்பழம்
14. அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு?
சொல்லிசை அளபெடை
இசைநிறை அளபெடை
கூத்தாற்றுப்படை
இசைநிறை அளபெடைகள்
15. பரூஉக், குரூஉக்கன் என்பதன் இலக்கணக்குறிப்பு?
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இசைநிறை அளபெடைகள்
சொல்லிசை அளபெடை
16. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இசைநிறை அளபெடை
சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை
கூத்தாற்றுப்படை
17. மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம் செய்யப்பட்டுள்ளது?
மோனை, எதுகை
மலையை யானைக்காக உருவகம்
யாப்பு
சாந்த வேறுபாடு ஆகும்
18. மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது?
இடக்கை வாத்தியம்
மலைபடுகடாம்
வசனகவிதை
தொல்ககாப்பியம்
19. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்?
பெருங்கெளசிகனார்
ஊன் பொதிப் பகங்குடையார்
அய்யப்ப மாதவன்
தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
20. மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
குலோத்துங்கள்
உத்தமசோழன்
நன்னன் என்னும் குறுநில மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
21. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை?
268
105
782
583
22. கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது?
கம்பு
விளைந்த நெல்
காட்டாமணக்கு
திணை
2
Submit