TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - விருந்து-போற்றுதும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. விருந்தே புதுமை என்று கூறியவர்?
சிற்பச���ந்நூல்
தொல்காப்பியம்
நற்றிணை
சிந்தாமணி
2. விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் யார்?
இளையான்குடி மரறநாயனார்
திருவள்ளுவர் (இல்லறவியல்)
ச. முகமது அலி
சிதம்பரம்
3. முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பக் குழையும் அனிச்சம் "என்று எடுத்துரைத்தவர் யார்?
நண்ணுளார்
டாக்டர் சலீம் அலி
பவணந்தி முனிவர்
திருவள்ளுவர்
4. "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை "என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
பட்டினப்பாலை
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம். மணிமேகலை
பெரியபுராணம்
5. விருந்தோம்பல் பற்றி 17 - ம் நுற்றாண்டின் சுவர் எங்கு உள்ளது?
ஜெயங்கொண்டார்
திருவள்ளுவர் (இல்லறவியல்)
எஸ். ராமகிருஷ்ணன்
சிதம்பரம்
6. கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரை போற்றிப் பேணல் பழந்தமிழரின் மரபு என்பதை உணர்த்தியவர்?
இளங்கோவடிகள்
குமரகுருபரர்
முன்றுரை அரையனார்
அயோத்திதாசர்
7. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக கூறியவர் யார்?
பிசிராந்தையார்
நல்லூர் நத்தத்தனார்
கம்பர்
நாலடியார்
8. கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகியவர் யார்?
இளஞ்சேரன்
திருவள்ளுவர் (இல்லறவியல்)
ஜெயங்கொண்டார்
எஸ். ராமகிருஷ்ணன்
9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ----- பண்பின் அடிப்படை ஆடும்?
விருந்தோம்பல்
மார்பு
குந்தம்
ஒப்புரவு
1
10. உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - என்ற புறநானுறு பாடலை பாடியவர் யார்?
ச. முகமது அலி
கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி
திருவள்ளுவர் (இல்லறவியல்)
இளையான்குடி மரறநாயனார்
11. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது?
பழமொழி நானுறு
நற்றிணை
கார்நாற்பது
புறநானூறு
12. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் "என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம் மணிமேகலை
கம்பராமாயணம்
காலிங்கத்துப்பரணி
நற்றிணை
13. "காலின் ஏழடி பின் சென்று" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
பொருநராற்றுப்படை
குளிர்ந்த கருணை
புறநானூறு
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
14. விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி எந்த நூலில் உள்ளது?
மணிமேகலை
பதிற்றுப்பத்து
சங்கநாதம்
புறநானுறு
15. குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
புறநாநூறு
சங்கநாதம்
மணிமேகலை
புறநானுறு
16. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
பட்டினப்பாலை
புறநானுறு
பொருநராற்றுப்படை
17. "நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் " - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
கார்நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு
புறநானுறு
சிதக்காதி
18. விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்?
திருவள்ளுவர் (இல்லறவியல்)
ச. முகமது அலி
இளையான்குடி மரறநாயனார்
இளஞ்சேரன்
19. நெய்தல் நிலத்தல் பாணர்களை வரவேற்று "குழல் மீன் கறி" பிறவும் கொடுத்ததாக கூறும் நூல்?
சொல்லிசை அளபெடை
சொல்லிசை அளபெடைகள்
செய்யுளிசை அளபெடை என்போம்
சிறுபாணாற்றுப்படை
2
20. இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
தி. ஜானகிராமன்
அடியார்க்கு நல்லார்
அம்சப்பிரியா
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
21. உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் எது?
நான்காம் வேற்றுமைத்தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
குறுந்தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
22. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?
மூன்றாம் வேற்றுமைத் தொகை
பண்புத்தொகை, வினைத்தொகை
குறுந்தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
23. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண் " - என்ற வரியைக் கூறியவர் யார்?
ஒளவையார்
தேவநேயப் பாவாணர்
தஞசை ஞானப்பிரகாசர்
இரா. இளங்குமரனார்
24. "வரகரிசிக் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே" என்று பாடியவர் யார்?
ஒளவையார்
காந்திமதி தாய்
பாண்டியன் நெடுஞசெழியன்
இரா. இளங்குமரனார்
25. யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாகத் தோன்றின?
பொங்கலன்று
நாயக்கர், மராட்டியர் காலத்தில்
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்
எப்பொழுதும்
26. தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்து இடம் உண்டு?
வளமான கீரை
வேண்டாத செடி
பசுமையான பயிர்
வாழை இலை
27. எந்த தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து விழாவைக் கொண்டாடி வருகிறது?
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
தமிழ்ச்சமூகம்
சிலப்பதிகார மாநாடு
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
28. இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித் திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இறையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
பாவண்ணன்
தரிகா பானு
இராஜலட்சுமி
29. "விருந்தினரைப் வழி அனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் "என்று கூறும் நூல் எது?
பழமொழி நானுறு
பொருநராற்றுப்படை
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்
3
Submit