TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - காலக்கணிதம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "கவிஞன் யானோர் காலக்கணிதம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
பாப், ராஸ்க், கிரிம்
பேராசிரியர் தொ. பரமசிவம்
குமரிலபட்டர்
2. அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் என்றவர் யார்?
அம்சப்பிரியா
ரா. அ. பத்மநாபன்
கண்ணதாசன்
மாங்குடி மருதனார்
3. காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
தமிழ் இலக்கியம்
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
சிறுகதை புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
4. கண்ணதாசன் இயற்பெயர் என்ன?
சுஜாதா
முத்தையா
பேராசிரியர் அ. கா. பெருமாள்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
5. கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்?
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
மாங்குளம் மதுரை
பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்
திருப்புடைமருதூர். திருநெல்வேலி
6. கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
சேரமான் காதலி
சாத்தப்பன், விசாலாட்சி
முகம்மதுரஃபி
அதியன்; பெருஞ்சாத்தன்
7. திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?
தொ. பொ. மீனாட்சிசுந்தரனார்
ப. சிங்காரம்
ஒருபைசா தமிழன்
கண்ணதாசன்
8. கண்ணதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
சேரமான் காதலி
சாத்தப்பன், விசாலாட்சி
திருமுழுக்கு யோவான்
சீன நாட்டவர்
9. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
கவிஞர் காசி ஆனந்தன்
கண்ணதாசன்
அப்துல் ரகுமான்
பாவேந்தர் பாரதிதாசன்
10. "நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை" என்ற பாடல்வரியை கூறியவர் யார்?
ஜகந்நாதன்
இரா. அரங்கநாதன்
கண்ணதாசன்
மகாகவி பாரதியார்
11. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்ற பாடல்வரியை கூறியவர் யார்?
ஆவூர் மூலங்கிழார்
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
சண்பகம்
கம்பன்
1
Submit