TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - சங்க-இலக்கியத்தில்-அறம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?
இளையான்குடி மரறநாயனார்
ச. முகமது அலி
இளஞ்சேரன்
சிதம்பரம்
2. சமயக் கலப்பிகல்லாத மானிட அறம் நிலவிய காலம் எது?
பொங்கலன்று
நாயக்கர், மராட்டியர் காலத்தில்
சித்திரை மாதம் திங்கள்கிழமை
சங்ககாலம்
3. எந்த காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?
சங்ககாலம்
அறநெறிக்காலம்
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்
எப்பொழுதும்
4. சங்க காலத்திற்கு பிந்தைய அறஇலக்கியங்களின் காலத்தை எவ்வாஅழைக்கலாம்?
அறநெறிக்காலம்
சித்திரை மாதம் திங்கள்கிழமை
சங்ககாலம்
எப்பொழுதும்
5. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்றவர் யார்?
ஆவூர் மூலங்கிழார்
திறனாய்வாளர் அர்னால்டு
நச்செள்ளையார்
நாராயணன்
6. 'இம்சைச் செய்து மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்று புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?
கம்பன்
கவி. க. மு. செரீப்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
ஏணிச்சேரி முடமோசியார்
7. சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி குறிப்பிட்டவர் யார்?
ஏணிச்சேரி முடமோசியார்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
நாராயணன்
நல்வேட்டனார்
8. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைபடுத்தியே கூறப்பட்டுள்ளது?
மகேந்திரவர்மன்
சேர, சோழ, பாண்டியன்
அரசர்கள்
தொண்டைமான்
9. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?
வீரை வெளியன் தித்தனார்
கூத்தர்
ஊன் பொதிப் பகங்குடையார்
நூல் வல்லான்
10. அரசன் அறநெறியில் ஆட்சி செய்ததற்கு அமைச்சரும் உதவினர் என்று "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" என்று கூறும் நூல்?
தமிழ் இலக்கியம்
சீன நாட்டுத் தாவோயியம்
மதுரைக்காஞ்சி
மனித வாழ்வின் பிரச்சனைகள்
1
11. செம்மை சான்ற 'காவிதி மக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் யார்?
பரலி சு. நெல்லையப்பர்
மாங்குடி மருதனார்
தராபாரதி
பேராசிரியர் அ. கா. பெருமாள்
12. 'அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?
புறநானூறு
அறநூல்கள்
தமிழ் விடு தூது
பிள்ளைத்தமிழ்
13. எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிசிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
திருப்புடைமருதூர். திருநெல்வேலி
உறையூர்
மாங்குளம் மதுரை
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
14. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறிய நூல் எது?
மதுரைக்காஞ்சி
கவிதை, திரைப்பாடல்
கொடை இலக்கியம்
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
15. 'தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக்கூடாது' என்று கூறியவர் யார்?
திறனாய்வாளர் அர்னால்டு
ராஜம் கிருஷ்னன்
கவி. க. மு. செரீப்
ஆவூர் மூலங்கிழார்
16. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எரிதலும் செல்லான்" என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?
பரணர்
ஆவூர் மூலங்கிழார்
தி. சொ. வேணுகோபாலன்
வேணுகோபாலன்
17. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்?
கவி. க. மு. செரீப்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நக்கீரர்
நாராயணன்
18. கடையெழு வள்ளல்களின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
மதுரைக்காஞ்சி
ஜென் தத்துவம்
19. ஆற்றுப்படை இலக்கியங்கள் ----- இலக்கியங்களாக உள்ளன?
கொடை இலக்கியம்
தமிழ் இலக்கியம்
கோடை வயல்
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
20. சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி கூறும் நூல் எது?
பொருநராற்றுப்படை
ஆழ்வார் திருநகரி
பழமொழி நானூறு : 4
பதிற்றுப்பத்து
2
21. வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் யார்?
நக்கீரர்
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நல்வேட்டனார்
22. வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று கூறியவர் யார்?
நாராயணன்
நக்கீரர்
சண்பகம்
பெரும்பதுமனார்
23. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார்?
ஒவையார்
தி. சொ. வேணுகோபாலன்
கம்பன்
பெரும்பதுமனார்
24. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று கூறியவர் யார்?
நக்கீரர்
நல்வேட்டனார்
வேணுகோபாலன்
நச்செள்ளையார்
25. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்றவர் யார்?
சௌம்ய நாராயணன்
பரணர்
நல்வேட்டனார்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
26. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக கூறியவர் யார்?
ராஜம் கிருஷ்னன்
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
நக்கீரர்
பெரும்பதுமனார்
27. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் பாராட்டியவர் யார்?
ஆண்டாள்
பெருஞ்சித்திரனார்
அப்பரடிகள்
கபிலர்
28. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது" என்று கூறும் நூல்?
ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்
கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு
கலித்தொகையில்
இரட்சணிய யாத்திரிகம்
29. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலால் புலப்படுத்தப்படுகிறது?
சங்கநாதம்
பதிற்றுப்பத்து
புறநானூறு
சிலப்பதிகாரம் மணிமேகலை
3
30. உதவி செய்தலை "உதவியாண்மை" என்று கூறியவர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
ஏணிச்சேரி முடமோசியார்
நச்செள்ளையார்
ஈழத்துப் பூதன் தேவனார்
31. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்?
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
ஏணிச்சேரி முடமோசியார்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நல்வேட்டனார்
32. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
பழமொழி நானுறு
நெடுந்தொகை
சங்கநாதம்
கலித்தொகை
33. 'உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்' என்று கூறியவர் யார்?
நல்வேட்டனார்
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
நச்செள்ளையார்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
34. 'உறவினர் கெட, வாழபவனின் பொலிவு அழியும்' என்று கூறியவர் யார்?
பெருங்கடுக்கோ
கன்னத் தசையசைவு
நரிவிருத்தம்
பிங்கல நிகண்டு
35. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்றது?
மதுரைக்காஞ்சி
யுகசந்தி என்னும் தொகுப்பு
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
தமிழ் இலக்கியம்
36. 'நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது?
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
கொடை இலக்கியம்
சீன நாட்டுத் தாவோயியம்
கோடை வயல்
37. ஓர் அதிசய திறவுகோல் என்பது எது?
பொறை
ஓலை
நா (நாக்கு)
கற்குகை
38. இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவை திறப்பதும் எது?
நா (நாக்கு)
புதர்
நெடுந்தேர்
சிறு வீடு
4
39. வாய்மையை "பிழையா நன்மொழி" என்று கூறும் நூல் எது?
அந்தாதி
சிலப்பதிகாரம் மணிமேகலை
நற்றிணை
பஞசமகா சப்தம்
40. 'பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்மையை குறிப்பிடும் நூல் எது?
கலிங்கத்துப்பரணி
அறநூல்கள்
நற்றிணை
காலிங்கத்துப்பரணி
41. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் எத்தனையாவது தரம்?
இரண்டாம் தரம்
முதல் தரம்
மூன்றாம் தரம்
42. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்?
மூன்றாம் தரம்
முதல் தரம்
இரண்டாம் தரம்
43. இயல்பாக அறியும் அறம்?
இரண்டாம் தரம்
மூன்றாம் தரம்
முதல் தரம்
44. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் போதிதர்மர் எந்த மாநகரத்துச் சிற்றரசர்?
காஞ்சி நகரம்
காஞ்சிபுரம்
கோவை புறநகரில் ஆலாந்துறை
மயிலாப்பூர்
45. போதிதர்மர் எந்த நாட்டிற்குச் சென்றார்?
சீனா
சவுதி அரேபியா
46. போதிதர்மர் போதித்த பௌத்த சமயத்தின் ஒரு பிரிவிலிருந்து உருவான மதம் எது?
யுகசந்தி என்னும் தொகுப்பு
ஜென் தத்துவம்
சீன நாட்டுத் தாவோயியம்
சிறுகதை புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி
47. போதி தர்மருக்கு இன்றளவு கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு?
நாகூர்ரூமி
புதுவைத் தமிழ் நெஞ்சன்
சாத்தப்பன், விசாலாட்சி
சீன நாட்டவர்
5
Submit