TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - ஞானம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
ஆவூர் மூலங்கிழார்
நல்வேட்டனார்
வேணுகோபாலன்
தி. சொ. வேணுகோபாலன்
2. ஞானம் என்ற கவிதை தி. சொ. வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
மதுரைக்காஞ்சி
திருவையாறு
கோடை வயல்
யுகசந்தி என்னும் தொகுப்பு
3. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்?
பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
தி. சொ. வேணுகோபாலன்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
திறனாய்வாளர் அர்னால்டு
4. கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?
வேணுகோபாலன்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
ஏணிச்சேரி முடமோசியார்
நச்செள்ளையார்
5. வேணுகோபாலன் எங்கு பிறந்தார்?
மனித வாழ்வின் பிரச்சனைகள்
கவிதை, திரைப்பாடல்
கோடை வயல்
திருவையாறு
6. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
சண்பகம்
தி. சொ. வேணுகோபாலன்
பெரும்பதுமனார்
7. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசியராக பணியாற்றியவர் யார்?
நக்கீரர்
ஏணிச்சேரி முடமோசியார்
நச்செள்ளையார்
தி. சொ. வேணுகோபாலன்
8. வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்?
தமிலேழுத்துகள்
வட்டெழுத்துக்கள்
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
எழுத்து
9. "சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
ஆவூர் மூலங்கிழார்
ராஜம் கிருஷ்னன்
தி. சொ. வேணுகோபாலன்
திறனாய்வாளர் அர்னால்டு
10. அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கவிதை புனைந்தவர் யார்?
நச்செள்ளையார்
பரணர்
தி. சொ. வேணுகோபாலன்
நல்வேட்டனார்
1
Submit