TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - சிற்றகல்-ஒளி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17 - ம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படும் இடம்?
பாண்டிய நாட்டு மண்டலம்
கணையாழி
திருப்புடைமருதூர்
வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்
2. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு எது?
1923
1930
1906 ம் ஆண்டு
1987
3. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன?
1906 - ம் ஆண்டு
1974
1980 ம் ஆண்டு
1937ஆண்டு
4. வ. உ. சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு?
1906 ம் ஆண்டு
1995
1906
1927 - 28ஆம் ஆண்டு
5. ம. பொ. சி யின் பெற்றோர் யாவர்?
பொன்னுச்சாமி, சிவகாமி
ம. பொ. சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ. எஸ். தியாகராஜன், ரஷீத்
பி. எஸ். மணி, ம. சங்கரலிங்கம்
6. ம. பொ. சி க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன?
நேசமணி
ம. பொ. சிவஞானம்
ஞானப்பிரகாசம்
ராஜாஜி
7. ம. பொ. சி யை 'சிவஞானி 'என்று அழைத்தவர் யார்?
சரப்பையர் என்ற முதியவர்
ஏ. நேசமணி
நேசமணி
கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)
8. ம. பொ. சி யின் கல்வி எந்த வகுப்புடன் முடிவுபெற்றது?
5ம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
9. ம. பொ. சி என அழைக்கப்படுபவர் யார்?
சர்தார். கே. எம். பணிக்கர்
ம. பொ. சிவஞானம்
கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)
திருவாலங்காடு கோவிந்தராஜன்
1
10. ம. பொ. சி யின் தாயார் எந்த பாடலை பாடினார்?
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை
தினமணி, சந்திரரோதயம்
கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா
11. ம. பொ. சி யாருடைய பாடல்களை விரும்பி பாடினார்?
எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
தொல்காப்பியம், சங்க இலக்கியம்
கும்மிப் பாடல்கள்
சித்தர் பாடல்கள்
12. ஒருவன் அறிவு விளக்கம் பெற உள்ள இரண்டு வழிகள் யாது?
கல்வி, கேள்வி
கிரேக்க சொல்
சொல் அல்லது பாடல்
சொல் எனப்படும்
13. ம. பொ. சி யின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாருக்கு மிகுந்த பங்கு உண்டு?
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்
சரப்பையர் என்ற முதியவர்
நேசமணி
ஏ. நேசமணி
14. பேராயக் கட்சி என்ற கட்சி எது?
காங்கிரஸ் கட்சி
ஒத்துழையாமை இயக்கம்
பசல் அலி ஆணையம்
நாடாளுமன்றம்
15. காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?
1931ம் ஆண்டு
2001
1985 ம் ஆண்டு
1989
16. ம. பொ. சி எந்த கட்சி ஊர்வலங்களில் கலந்துகொண்டார்?
காங்கிரஸ் கட்சி
ஒத்துழையாமை இயக்கம்
ம. பொ. சி
இந்தியா, சுதேசமித்திரன்
17. 30. 9. 1932 இல் 'தமிழா துள்ளி எழு ' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் மக்களிடம் வழங்கியதாகாக சிறையில் அடைக்கப்பட்டவர்?
ஒத்துழையாமை இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்
ம. பொ. சி
இந்தியா, சுதேசமித்திரன்
18. பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் கூறி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவர் யார்?
ம. பொ. சி
படாஸ்கர் ஆணையம்
காங்கிரஸ் கட்சி
பசல் அலி ஆணையம்
2
19. 'இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில் காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது?
ஆகஸ்ட் 8, 1942ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
2005, டிசம்பர் - 23
20. ம. பொ. சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்?
பிப்ரவரி - 21
நவம்பர்1, 1956ஆண்டு
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
1947ஆண்டு ஆகஸ்ட் 29
21. ம. பொ. சி வேலூர் சிறையில் கண்ட தென்னகத் தலைவர் யாவர்?
வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
வாட்சன்
காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்
தாமஸ் மன்றோ
22. ம. பொ. சி வேலூர் சிறையில் இருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார்?
வங்காள தேசம்
இராஜாஸ்தான்
அமராவதி சிறை
மத்தியபிரதேசம்
23. அமராவதி சிறை மேற்கூரை எதனால் வேயப்பட்டிருந்தது?
கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர்வாயு
துத்தநாகத் தகடு
கச்சிக்கொடி
இன்னிசைக் கருவி
24. ஆந்திரத் தலைவர்கள் எந்த பகுதியை ஆந்திராவுடன் இணைக்க விரும்பினார்?
கோவை
சித்தூர் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி
திண்டுக்கல்
25. வடகொள்ளைத் தமிழர்கள் ஒன்றிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் யார்?
உமணர்
சித்தர்
தமிழாசான் மங்கலங்கிழார்
பெருங்கெளசிகனார்
3
26. வடகொல்லை போராட்டம் எந்த பகுதிகளில் தொடங்கியது?
மாமல்லபுரம், காஞசிபுரம், திருச்சி மலைக்கோட்டை
ஆலாங்கானம், திருவாரூர்
சித்தூர். புத்தூர், திருத்தணி
திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்
27. யாருடன் இணைத்து 'தமிழரசு கழகம் ' சென்னை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் தமிழர் மாநாடு நடைபெற்றது?
ம. பொ. சிவஞானம்
சர்தார். கே. எம். பணிக்கர்
மங்கலங்கிழார்
ஏ. நேசமணி
28. வடகொல்லை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் யாவர்?
பொன்னுச்சாமி, சிவகாமி
பி. எஸ். மணி, ம. சங்கரலிங்கம்
ம. பொ. சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ. எஸ். தியாகராஜன், ரஷீத்
29. ராஜமுந்திரி சிறையிலேயே உயிர் துறந்தவர் யார்?
ராஜாஜி
நேசமணி
சரப்பையர் என்ற முதியவர்
திருவாலங்காடு கோவிந்தராஜன்
30. பழனி சிறையில் உயிர் துறந்தவர் யார்?
காளிதாசர்
கார்மேகக் கவிஞர்
மாணிக்கம்
நம்பியாண்டார் நம்பி
31. மொழிவாரி வாரியம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?
ராஜாஜி
நேசமணி
கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)
சர்தார். கே. எம். பணிக்கர்
32. மொழி வாரி வாரியம் மூலம் சித்தூர் எதனுடன் இணைக்கப்பட்டது?
கேரளா மாநிலம்
மராட்டிய மாநிலம்
உத்திரபிரதேசம்
ஆந்திர மாநிலம்
33. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'என்று முழங்கியவர்கள்?
பசல் அலி ஆணையம்
ம. பொ. சி
படாஸ்கர் ஆணையம்
இயக்கம்
34. ம. பொ. சி க்கு தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது?
கலிங்கத்துப்பரணி
தொல்காப்பியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
35. இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொது சொத்து என கூறியவர்?
நாடாளுமன்றம்
ம. பொ. சி
சர்வோதய இயக்கம்
படாஸ்கர் ஆணையம்
4
36. பட்டி தொட்டியங்கும் எந்த மாநாடு நடைபெற்றது?
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
சிலப்பதிகார மாநாடு
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
தமிழ்ச்சமூகம்
37. திருத்தணி வரை உள்ள பகுதிகளில் தமிழகத்திற்கு சொந்தம் என கூறிய ஆணையம்?
படாஸ்கர் ஆணையம்
பசல் அலி ஆணையம்
இந்தியா, சுதேசமித்திரன்
ஒத்துழையாமை இயக்கம்
38. ஆந்திர மாநிலம் பிரியும்போது அத தலைநகராக எந்த நகரம் இருக்க வேண்டும் என்று ஆந்திர தலைவர்கள் விரும்பினார்?
சென்னை
நாமக்கல்
திருப்பூர்
கரூர்
39. தலைநகரை காக்க தன் முதலமைச்சர் பதவியை துறக்கவும் முன்வந்தவர் யார்?
நேசமணி
கு. பா. ராஜகோபாலன்
ராஜாஜி
மாநகரத் தந்தை செங்கல்வராயன்
40. எந்த நீதிபதி தலைமையில் ஆனா ஒரு நபர் ஆணையம் ஆந்திரவிற்கு சென்னை தலைநகர் என்று பரிந்துரை செய்தது?
பியரி கேசன்டி
கோல்மன் பார்க்ஸ்
இசை விமர்சகர் சுப்புடு
நீதிபதி வாஞ்சு
41. தலைநகரை மீட்க மாநகராட்சியின்சிறப்பு கூட்டத்தை நடத்தியவர்?
ம. பொ. சிவஞானம்
மாநகரத் தந்தை செங்கல்வராயன்
ஞானப்பிரகாசம்
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்
42. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கியவர் யார்?
நாடாளுமன்றம்
ம. பொ. சி
பசல் அலி ஆணையம்
இந்தியா, சுதேசமித்திரன்
43. பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் சென்னை தமிழருக்கே என்று அறிவித்த நாள் எது?
25. 03. 1953
18. 3. 1963
ஜூன் - 5
பிப்ரவரி - 21
44. தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சினைக் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தவர் யார்?
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
திருச்சி தூயவளனார் கல்லூரி
கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
தமிழரசுக் கழகம்
45. தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?
1980 - 81
1859 - 1930
1953 - 1954
1924முதல் 1965வரை
5
46. எல்லை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முதன்மையானவர்களில் யாவர்?
ம. பொ. சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ. எஸ். தியாகராஜன், ரஷீத்
பொன்னுச்சாமி, சிவகாமி
பி. எஸ். மணி, ம. சங்கரலிங்கம்
47. தெற்க்கெல்லை போராட்டத்தின் பொது துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழரசுக் கழக தோழர்கள் யார்?
நேசமணி
மாநகரத் தந்தை செங்கல்வராயன்
சரப்பையர் என்ற முதியவர்
திருவாலங்காடு கோவிந்தராஜன்
48. தென் திருவிதாங்கூரில் செல்வாக்கு படைத்தவர் யார்?
ராஜாஜி
கு. பா. ராஜகோபாலன்
நேசமணி
ஏ. நேசமணி
49. இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர், வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர் யார்?
நேசமணி
ஞானப்பிரகாசம்
சர்தார். கே. எம். பணிக்கர்
ராஜாஜி
50. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் யார்?
ம. பொ. சிவஞானம்
சரப்பையர் என்ற முதியவர்
நேசமணி
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்
51. மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
ராஜாஜி
சரப்பையர் என்ற முதியவர்
ஏ. நேசமணி
திருவாலங்காடு கோவிந்தராஜன்
52. எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டின் இணைத்து?
1955 அக்டோபர் - 10
நவம்பர்1, 1956ஆண்டு
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
ஜூன் - 5
53. நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சிலையோடு மணிமண்டபம் எங்கு அமைந்தது?
கோவை புறநகரில் ஆலாந்துறை
குன்றக்குடி
நாகர்கோவில்
திருப்புடைமருதூர்
54. திருவிதாங்கோர் ஆட்சி அகன்று எந்த மாநிலம் உருவானது?
உத்திரபிரதேசம்
ஆந்திர மாநிலம்
கேரளா மாநிலம்
மராட்டிய மாநிலம்
55. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரிக்க அமைக்கப்பட்ட ஆணையம்?
ஒத்துழையாமை இயக்கம்
பசல் அலி ஆணையம்
பாரசீகம்
நாடாளுமன்றம்
6
56. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு?
1955 அக்டோபர் - 10
1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை
1907 மார்ச் - 10
நவம்பர் - 14
57. சென்னை மாநிலத்தில் உள்ள எந்த பகுதி கேரளாவுடன் இணைந்து?
இலங்கையில் உள்ள கண்டி
மலபார் மாவட்டம்
நாட்டரசன் கோட்டை
தகடூர்
58. திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் இருந்த எந்த பகுதி தமிழகத்துடன் இணைந்தது?
பெஷாவர், லாகூர், லக்னோ
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
ஆலாங்கானம், திருவாரூர்
59. நம்மை விட்டு போன தமிழக பகுதிகள் யாவை?
திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்
கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்
தேவிக்குளம், பீர்மேடு
ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை
60. தமிழகத்தின் வடகோல்லை என புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது?
கோட்டூர்புரம், சென்னை
வேங்கட மலை
கொடும்பாளூர்
பாண்டிய நாட்டில் இருந்த ஊர்
61. தமிழகத்தில் தெற்கொல்லை எது என புறநானூறு சிலப்பதிகாரம் கூறுகிறது?
மத்திய பிரதேசம் தாமோ நகர்
மயிலாப்பூர்
திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்
குமரி முனை
62. எந்த அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அறிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது?
ஆஸ்திரிய நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில்
கனடாவில்
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்
வங்க நாட்டில்
63. ஆஸ்திரிய நாட்டு தலைநகர்?
காஞ்சி நகரம்
கோவை புறநகரில் ஆலாந்துறை
வியன்னா
உறையூர் திருச்சி மாவட்டம்
64. எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழதியவர் யார்?
பசல் அலி ஆணையம்
ம. பொ. சி
காங்கிரஸ் கட்சி
இந்தியா, சுதேசமித்திரன்
7
65. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?
சர்வோதய இயக்கம்
ம. பொ. சி
இயக்கம்
பாரசீகம்
66. ம. பொ. சியின் காலம் என்ன?
1990 ஆண்டு முதல்
1906 - 1995
1874 முதல் 1950 வரை
1972 முதல் 1978 வரை
67. தமிழிலரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?
சர்வோதய இயக்கம்
படாஸ்கர் ஆணையம்
நாடாளுமன்றம்
ம. பொ. சி
68. ம. பொ. சி சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலம் என்ன?
1959 ஆண்டு முதல்
1874 முதல் 1950 வரை
1952 - 1954 வரை
1859 - 1930
69. ம. பொ. சி சட்டமன்ற மேலவை தலைவராக இருந்த காலம் என்ன?
1972 முதல் 1978 வரை
1946முதல் 1952வரை
1959 ஆண்டு முதல்
1906 - 1995
70. ம. பொ. சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கிய ஆண்டு?
1913
2128
1966
2000 ஆம் ஆண்டு
71. தமிழக அரசு ம. பொ. சிக்கு சிலைவைத்த இடங்கள் யாவை?
தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை
சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்
8
Submit