TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - சிலப்பதிகாரம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
பெருந்தலைச்சாத்தனார்
நண்ணுளார்
பகர்தனர்
2. சுண்ணம் என்பதன் பொருள் என்ன?
நறுமணப்பொடி
பட்டு
துணி
3. காருகர் என்பதன் பொருள் என்ன?
எண்ணெய் விற்போர்
வெற்றிலை விற்போர்
ஓவியர்
நெய்பவர் (சாலியர்)
4. தூசு என்பதன் பொருள் என்ன?
நறுமணப்பொடி
பட்டு
துணி
5. துகிர் என்பதன் பொருள் என்ன?
முற்றிய நெல்
பாக்கு
கனகாம்பரம்
பவளம்
6. வெறுக்கை என்பதன் பொருள் என்ன?
பழமொழி
எரா
வளம்
செல்வம்
7. நொடை என்பதன் பொருள் என்ன?
யுகம்
மேதினி - உலகம்
முறை
விலை
8. பாசவர் என்பதன் பொருள் என்ன?
சிற்பி
ஓவியர்
வெற்றிலை விற்போர்
நெய்பவர் (சாலியர்)
9. ஓசுனர் என்பதன் பொருள் என்ன?
சிற்பி
ஓவியர்
நெய்பவர் (சாலியர்)
எண்ணெய் விற்போர்
10. மண்ணுள் வினைஞர் என்பதன் பொருள் என்ன?
ஓவியர்
எண்ணெய் விற்போர்
வெற்றிலை விற்போர்
சிற்பி
1
11. மண்ணீட்டாளர் என்பதன் பொருள் என்ன?
வெற்றிலை விற்போர்
எண்ணெய் விற்போர்
சிற்பி
ஓவியர்
12. கிழி என்பதன் பொருள் என்ன?
துணி
நறுமணப்பொடி
பட்டு
13. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறிய நூல் எது?
திருத்தணிகையுலா
பழமொழி நானூறு
கண்ணுடையம்மன் பள்ளு
மருதத்திணை பாடல்
14. "சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
திருத்தணிகையுலா
பன்னாடு தந்த மாறன் வழுதி
நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்
15. ஏழு வகையான இசைகள் யாவை?
தினை, பால், எண், இடம்
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
வீசுதென்றல், கொல்களிறு
கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை
16. ஏழு சுரங்கள் யாவை?
ச, ரி, க, ம, ப, த, நி
ய், வ்
க், ப், ச், த்
த், ப், க்
17. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாக - - - என்னும் இடத்தை அடைந்தனர்?
கொடும்பாளூர்
குமரி முனை
நாட்டரசன் கோட்டை
வியன்னா
18. தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாக சென்றால் எந்த ஊரை அடையலாம்?
மதுரை
கன்னியாகுமரி
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி
அரச்சலூர் கல்வெட்டு
19. கோவலனையும், கண்ணகியையும் வழிநடத்தி சென்றவர் யார்?
இரகுபதி இராகவ இராஜாராம்
கவுந்தியடிகள்
பண்டிட் இரவிசங்கர்
எம். எஸ். சுப்புலட்சுமி
2
20. உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்பது?
வினையெச்சங்கள்
உரைப்பாட்டு மடை
உரிச்சொல்தொடர்
எழுத்துப்பேறு
21. வாய்க்காலில் வரும் நீரை வயலுக்கு திருப்பிவிடுவது?
மடை
மெய்ம்மயக்கம்
பாடாண்திணை
முதல் வினை
22. உரை என்பது என்ன?
பெருங்கடுக்கோ
சிற்றிலக்கிய வகைகள்
செரிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு
பேசும் மொழியின் ஓட்டம்
23. செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது எது?
உரைப்பாட்டு மடை
மடை
புணர்ச்சி
முன்னிலை ஒருமை வினைமுற்று
24. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று?
தொல்காப்பியம்
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
25. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல்?
பெரியபுராணம்
நாச்சியார் திருமொழி
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம். மணிமேகலை
26. மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்?
வாய்மொழி இலக்கியம்
சிலப்பதிகாரம்
திருவாசகம்
புறநானூறு
27. சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
மூன்று (எழுத்து சொல், பொருள்)
3 காண்டம் (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
28. சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன?
8 காண்டங்கள்
பதினொரு பகுதி
பிரிவு - 45
30 காதைகள்
3
29. சிலப்பதிகாரம் எந்த நூலோடு தொடர்புடையது?
பட்டினப்பாலை
சேந்தன் திவாகர நிகண்டு
மணிமேகலை
பத்துப்பாட்டு
30. இரட்டை காப்பியங்கள் எவை?
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு
தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை
சிலப்பதிகாரம், மணிமேகலை
31. இளங்கோவடிகள் எந்த மரபைச்சார்த்தவர்?
கேணி
அரசர்
சேர மரபு
ஞாயிறு
32. மணிமேகலையின் ஆசிரியர் யார்?
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
டிம் பெர்னர்ஸ் லீ
செஸ்டர் கார்ல்சன்
சீத்தலைச் சாத்தனார்
33. 'அடிகள் நீரே அருளுக ' என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் யார்?
காலக்கணிதர்
சீத்தலைச் சாத்தனார்
கினோஸஸ்
சீத்தலைசாத்தனார்
34. 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டைச் செய்யுள் எனச் கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
பகர்தனர்
குலசேகராழ்வார்
ஓளவையார்
4
Submit