TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - மங்கையராய்ப்-பிறப்பதற்கே
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஐ. நா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் யார்?
எம். எஸ். சுப்புலட்சுமி
ஹெலன் கெல்லர்
ராஜம் கிருஷ்ணன்
கவுந்தியடிகள்
2. 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் யார்?
பாலசரசுவதி, சென்னை
பண்டிட் இரவிசங்கர்
ஹெலன் கெல்லர்
எம். எஸ். சுப்புலட்சுமி
3. இசைப்பேரரசி என்று நேருவால் புகழப்பட்டவர் யார்?
எம். எஸ். சுப்புலட்சுமி
பாலசரசுவதி, சென்னை
மீரா
ஹெலன் கெல்லர்
4. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரு யார்?
ஸ்டோர் குமாஸ்தா
ஒருவர் அல்லது இருவர்
அவருடைய தாய்
வழக்கறிஞர்
5. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த வயதில் பாடல்களை பதிவு செய்தார்?
60 வயது
9வது வயதில்
10 வயதில்
12 வயதில்
6. எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரின் விரிவாக்கம்?
பாலசரசுவதி, சென்னை
கவுந்தியடிகள்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
எம். எஸ். சுப்புலட்சுமி
7. எம். எஸ். சுப்புலட்சுமி எதுவரை படித்துள்ளார்?
5ம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
8. எம். எஸ். சுப்புலட்சுமி தன் 17 - வது வயதில் எங்கு கச்சேரி நடத்தினார்?
சென்னை கிறித்துவ கல்லூரி
சென்னை மியூசிக் அகாடமி
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
9. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு எந்த திரைப்படம் வெற்றியைத் தந்தது?
மீரா திரைப்படம்
குறத்திப்பாட்டு
செங்கீரைப் பருவம்
யாப்பும் கவிதையும்
10. எம். எஸ். சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது?
பாலசரசுவதி, சென்னை
மீரா
சின்னப்பிள்ளை
பண்டிட் இரவிசங்கர்
1
11. எம். எஸ். சுப்புலட்சுமியின் எந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது?
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு
நோதிறம், பாலையாழ், காந்தாரம்
12. எம். எஸ். சுப்புலட்சுமியை பாராட்டியவர்கள் யார்?
பாலசரசுவதி, சென்னை
நேரு, சரோஜினி நாயுடு
மீரா
மெய்கீர்த்தி
13. காந்தியடிகள் முன்பு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடல் எது?
பாலசரசுவதி, சென்னை
பண்டிட் இரவிசங்கர்
மெய்கீர்த்தி
இரகுபதி இராகவ இராஜாராம்
14. காந்தியடிகள் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் எந்த பாடலை பாடுமாறு கேட்டுக்கோண்டார்?
சிறுபன்சமூலம்
செங்கீரைப் பருவம்
குற்றாலக் குறவஞ்சி
மீரா எழுதிய பாடல்கள்
15. காந்தியடிகள் கேட்டு எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய 'ஹரி தும் தும் ஹரோ ' என்ற மீரா பஜன் பாடல் எந்த ஆண்டு சென்னை வானொலி நிலையம் ஒளிபரப்பியது?
1947 ஆம் ஆண்டுகாந்தியடிகள் பிறந்த நாள் அன்று
1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை
ஜூலை 15
1907 மார்ச் - 10
16. எம். எஸ். சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு எது?
1942
1963
1861
1988
17. எம். எஸ். சுப்புலட்சுமி ஐ. நா அவையில் பாடிய ஆண்டு என்ன?
2001
1957
1966
திருப்பதியில், 1966 ஆண்டு
18. எம். எஸ். சுப்புலட்சுமி 1954 ஆண்டு தாமரையணி விருது பெற்றபோது அவரை தொட்டுத் தடவி பாராட்டியவர்?
நேரு, சரோஜினி நாயுடு
இரகுபதி இராகவ இராஜாராம்
ராஜம் கிருஷ்ணன்
ஹெலன் கெல்லர்
19. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பதிவு செய்யபட்ட வெங்கடேச சுப்ரபாதம் எங்கு ஒலிக்கத் தொடங்கியது?
1991 ஆம் ஆண்டு
1963
திருப்பதியில், 1966 ஆண்டு
1892
20. எம். எஸ். சுப்புலட்சுமிக்கு நோபல் பரிசுக்கு இணையான 'மகசேசே விருது' வழங்கிய ஆண்டு?
1974
1940
1985 ம் ஆண்டு
1952
2
21. மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
எம். எஸ். சுப்புலட்சுமி
சின்னப்பிள்ளை
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
22. எம். எஸ். சுப்புலட்சுமி எந்த மொழிகளில் பாடியுள்ளார்?
ஜப்பானிய மொழி
வளமிக்கமொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்
ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி
23. எம். எஸ். சுப்புலட்சுமியின் இந்திய அரசு என்ன விருது வழங்கி கெளரவித்தது?
இலக்கிய சிந்தனை விருது
பத்மபூஷன்
அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது, காப்ளி பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு
இந்திய மாமணி விருது
24. "குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா" - என்று பாடியவர் யார்?
பாலசரசுவதி, சென்னை
எம். எஸ். சுப்புலட்சுமி
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
சின்னப்பிள்ளை
25. பொதுவெளியில் நடனம் ஆடுவது குற்றம் என்ற காலத்தில் தன் நடன வாழவைத் தொடங்கிவர் யார்?
அண்ணா
சி. சு. செல்லப்பா
பாலசரசுவதி
ஆத்மாநாம்
26. இந்திய அரசின் எந்த விருதை பாலசரசுவதி பெற்றுள்ளவர்?
தாமரை செவ்வணி விருது
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
பத்மபூஷன்
இந்திய அரசு - தாமரைத் திரு விருது, சுவீடன் அரசு - வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசு - காந்தி அமைதி விருது
27. பாலசரசுவதி ஏழு வயதாக இருக்கும் போது முதன் முதலில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது?
புதுவை
தஞ்சை மாவட்டம்
தரங்கம்பாடி
காஞ்சிபுரம்
28. பாலசரசுவதி தன் 15 ஆம் வயதில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய இடம் எது?
பசல் அலி ஆணையம்
ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்
சென்னை, சங்கீத சமாஜம்
காங்கிரஸ் கட்சி
29. நம் நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியவர் யார்?
ராஜம் கிருஷ்ணன்
கவுந்தியடிகள்
பாலசரசுவதி, சென்னை
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
30. யார் பாலசரசுவதி நாட்டியதைக் கண்டு மிகவும் பாராட்டினார்?
இரகுபதி இராகவ இராஜாராம்
மீரா
ராஜம் கிருஷ்ணன்
பண்டிட் இரவிசங்கர்
3
31. டோக்கியோவில் எந்த நிகழ்வின் பொது பாலசரசுவதி நடனம் ஆடினார்?
கிழக்கு மேற்குச் சந்திப்பு
வலசை
தட்பவெப்பநிலை
வானிலை
32. தமிழில் எழுதிய பெண்களில் முதன் முதலில் களத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டி கதை எழுதியவர் யார்?
பாலசரசுவதி, சென்னை
ராஜம் கிருஷ்ணன்
கவுந்தியடிகள்
ஹெலன் கெல்லர்
33. வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
மீரா
ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை
பாலசரசுவதி, சென்னை
34. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?
கவுந்தியடிகள்
மெய்கீர்த்தி
நேரு, சரோஜினி நாயுடு
ராஜம் கிருஷ்ணன்
35. 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி ' என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்?
எம். எஸ். சுப்புலட்சுமி
ஹெலன் கெல்லர்
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
ராஜம் கிருஷ்ணன்
36. தூத்துக்குடியில் பல மாதங்கள் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" என்ற புதினம் எழுதியவர் யார்?
மெய்கீர்த்தி
கவுந்தியடிகள்
ராஜம் கிருஷ்ணன்
பாலசரசுவதி, சென்னை
37. குறிஞ்சித் தேன்" என்ற புதினத்தில் படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்தவர் யார்?
பண்டிட் இரவிசங்கர்
ராஜம் கிருஷ்ணன்
ஹெலன் கெல்லர்
இரகுபதி இராகவ இராஜாராம்
38. "அலையாய்க் கறையில்" என்ற புதினத்தில் கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி பதிவு செய்தவர் யார்?
பண்டிட் இரவிசங்கர்
ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
39. "சேற்றில் மனிதர்கள்", "வேருக்கு நீர்" என்ற புதினத்தில் அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டியவர் யார்?
ராஜம் கிருஷ்ணன்
கவுந்தியடிகள்
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
மீரா
40. ராஜம் கிருஷ்ணன் எழுதிய எழுத்துலக தளங்கள் யாவை?
சங்கஇலக்கியங்கள், சிலப்பதிகாரம்
தினமணி, சந்திரரோதயம்
புதினங்கள், கட்டுரை, சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல்
தொல்காப்பியம், திருக்குறள்
4
41. குழைந்தைகளை தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதை போன்று, குழந்தைகளின் உடலையும் மனதையும் நொறுக்கும் அவல உலகைக் கூறும் "கூட்டுக் குஞ்சுகள்" என்ற புதினத்தை படைத்தவர்?
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை
42. பெண்குழைந்தைகளுக்கான கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல் எது?
திரிகடுகம்
சார்லஸ் வுட்டின் அறிக்கை
மண்ணகத்துப் பூந்துளிகள்
தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
43. சமூக அவலங்களை தன் புதினத்தில் எழுதியவர் யார்?
கவுந்தியடிகள்
ராஜம் கிருஷ்ணன்
மெய்கீர்த்தி
மீரா
44. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்?
மெய்கீர்த்தி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
கவுந்தியடிகள்
மீரா
45. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் யாவை?
இந்திய அரசு - தாமரைத் திரு விருது, சுவீடன் அரசு - வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசு - காந்தி அமைதி விருது
இலக்கிய சிந்தனை விருது
நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
முனைவர் பட்டம்
46. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கல்லூரிப் பருவத்தில் யார் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்?
காந்திய சிந்தனை
நூலின் பெயர்
நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
புறநானூறு பாடல்
47. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எதில் களப்பணி ஆற்றினார்?
ஒத்துழையாமை இயக்கம்
சென்னை, சங்கீத சமாஜம்
ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்
சர்வோதய இயக்கம்
48. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எந்த போராட்டங்களில் பங்கு கொண்டார்?
காங்கிரஸ் கட்சி
பாரசீகம்
ம. பொ. சி
ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, சட்ட மறுப்பு இயக்கம்
49. நாட்டின் விடுதலைக்குப்பின் கணவருடன் இணைந்து "பூதான "இயக்கத்தில் பணிபுரிந்தார்?
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
மீரா
நேரு, சரோஜினி நாயுடு
பாலசரசுவதி, சென்னை
50. "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர செய்தவர்?
பாலசரசுவதி, சென்னை
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
5
51. "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள், உங்களால் எதையும் சாதிக்க இயலும்"என கூறியவர் யார்?
பாலசரசுவதி, சென்னை
இரகுபதி இராகவ இராஜாராம்
எம். எஸ். சுப்புலட்சுமி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
52. காந்தியடிகளுடன், வினோபாவேயுடனும் பணியாற்றியவர் யார்?
எம். எஸ். சுப்புலட்சுமி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
பாலச���சுவதி, சென்னை
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
53. பள்ளி பருவத்தில் படிக்க இயலாவிட்டாலும் பட்டறிவால் கற்றுக்கொண்டவர் யார்?
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
சின்னப்பிள்ளை
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
ஹெலன் கெல்லர்
54. களஞ்சியம் என்ற குழுவை ஆரம்பித்தவர் யார்?
எம். எஸ். சுப்புலட்சுமி
சின்னப்பிள்ளை
மெய்கீர்த்தி
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
55. நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தவர்கள் யாவர்?
சின்னப்பிள்ளை மற்றும் பெண்கள் குழு
மெய்கீர்த்தி
ராஜம் கிருஷ்ணன்
எம். எஸ். சுப்புலட்சுமி
56. சின்னப்பிள்ளைக்கு மீன் பிடிக்கும் குத்தகையை யார் கொடுத்தார்?
அடிமை
புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
மதுரை ஆட்சியர்
நிலத்தலைவர்
6
Submit