TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - ஒருவன்-இருக்கிறான்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒருவன் இருக்கிறான் யாருடைய சிறுகதையாகும்?
கு. அழகிரிசாமி
கி. ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
2. ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
இராமாவதாரம்
சிதறாத மணி (சீவகசிந்தாமணி)
கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு
காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்
3. கரிசல் எழுத்தாளர்கள் வகையில் மூத்தவர் எனக் கருதப்படுபவர் யார்?
கி. ராஜநாராயணன்
பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
கு. அழகிரிசாமி
கோபல்லபுரத்து மக்கள்
4. அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் யார்?
வெள்ளிவீதியார்
கு. அழகிர்சாமி
ஆர். பாலகிருஷ்ணன்
அழகிய பெரியவன்
5. மென்மையான நகைச்சுவை மற்றும் சோக இழையும் ததும்பும் கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர் யார்?
கருணையன், எலிசபெத்துக்காக
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
ஆ. சிவசுபிரமணியன்
கு. அழகர்சாமி
6. கு. அழகர்சாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியம் தரம் வாய்ந்தவை?
கி. ரா. வுக்கு
கு. அழகர்சாமி
பெரியவன் கவிராயர்
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
7. கு. அழகர்சாமி எங்கு இருந்த பொழுது படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தார்?
ஆப்பிரிக்கா
தாய்லாந்து
ஸ்காட்லாந்த்து
மலேசியா
8. ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியான ஆண்டு?
1959 ம் ஆண்டு
2001
1906 ம் ஆண்டு
1966
9. ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் வயிற்று வலியால் நோய்வாய்பட்டவர் யார்?
அரவிந்தன்
குப்புசாமி
கு. அழகர்சாமி
டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
10. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" என்ற மதுரைக்காஞ்சி வரி குறிப்பிடும் ஊர் எது?
ஆலாங்கானம், திருவாரூர்
தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை
1
Submit