TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - சித்தாளு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்கலாம் தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
சாத்தப்பன், விசாலாட்சி
அபி
நாகூர்ரூமி
முகம்மதுரஃபி
2. சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற வரியை எழுதியவர்?
சாத்தப்பன், விசாலாட்சி
நாகூர்ரூமி
அருளப்பன்
அதியன்; பெருஞ்சாத்தன்
3. நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்?
தஞ்சை மாவட்டம்
நாகர்கோவில்
விளாப்பாக்கம்
காஞ்சி நகரம்
4. நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?
அருளப்பன்
அபி
புதுவைத் தமிழ் நெஞ்சன்
முகம்மதுரஃபி
5. நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?
சிற்றுர்
கணையாழி
பாண்டிய நாட்டு மண்டலம்
குன்றக்குடி
6. நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில் வெளியாகியுள்ளன?
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்
ஜெயகாந்தன் பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை பேணிக் காத்தது, மிகப்பெரிய சவாலும் அதுவே
சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
7. நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை எழுதியவர் யார்?
சாத்தப்பன், விசாலாட்சி
நாகூர்ரூமி
எலிசபெத் அம்மையார்
முகம்மதுரஃபி
8. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்?
எலிசபெத் அம்மையார்
சேரமான் காதலி
புதுவைத் தமிழ் நெஞ்சன்
நாகூர்ரூமி
1
Submit