TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - ஜெயகாந்தம் ( நினைவு-இதழ்)
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சமகால கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
அசோகமித்திரன்
கா. செல்லப்பன்
ஜெயகாந்தன்
2. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் யார்?
ஜெயகாந்தன்
அசோகமித்திரன்
கா. செல்லப்பன்
மெய்யியலாளர்
3. ஜெயகாந்தன் எவற்றில் எல்லாம் தனி முத்திரை பதித்தார்?
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
கொடை இலக்கியம்
சீன நாட்டுத் தாவோயியம்
சிறுகதை புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி
4. ஜெயகாந்தனின் காலம் என்ன?
24. 4. 1934 முதல் 08. 04. 2015
1946முதல் 1952வரை
1959 ஆண்டு முதல்
1906 - 1995
5. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக குடியரசுத்தலைவர் விருது வாங்கியவர் யார்?
ஜெயகாந்தன்
கா. செல்லப்பன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
மெய்யியலாளர்
6. "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வாங்கியவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
கா. செல்லப்பன்
ஜெயகாந்தன்
அசோகமித்திரன்
7. 'இமயத்துக்கு அப்பால்' என்ற சோவியத் நாட்டு விருது வாங்கியவர் யார்?
அசோகமித்திரன்
ஜெயகாந்தன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
கா. செல்லப்பன்
8. ஞானபீட விருது, தாமரைத்திரு விருதுகளை வாங்கியவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
கா. செல்லப்பன்
ஜெயகாந்தன்
மெய்யியலாளர்
9. சமுக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே காட்டியவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
ஜெயகாந்தன்
கா. செல்லப்பன்
அசோகமித்திரன்
10. நேர்முக எதிர்முக விளைவுப் பெற்றவர், உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
மெய்யியலாளர்
அசோகமித்திரன்
ஜெயகாந்தன்
1
11. என் எழுத்துக்கு ஓர் லட்சியம் உண்டு என்றவர் யார்?
ஜெயகாந்தன்
கா. செல்லப்பன்
அசோகமித்திரன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
12. தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது?
இலக்கியச் சிந்தனை
திருத்தொண்டர் திருவந்தாதி
மகாபாரதம்
காந்திய சிந்தனை
13. கலைப்பணி என்றால் அதனுள் சமூக பார்வை அடக்கம் என்றவர் யார்?
கா. செல்லப்பன்
ஜெயகாந்தன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
அசோகமித்திரன்
14. ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவதில்லை என கூறியவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
அசோகமித்திரன்
ஜெயகாந்தன்
மெய்யியலாளர்
15. ஜெயகாந்தன் பற்றி வாசகர்களின் கருத்து எந்த இதழில் வெளியானது?
தீபம் இதழ், 1967 ஆம் ஆண்டு
1992
2014
1957
16. "நேர்கொண்ட அனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்று செம்மார்ந்த தமிழனின் சிறப்பான அடையாளம்" என்று கூறியவர் யார்?
ஜெயகாந்தன்
மெய்யியலாளர்
கா. செல்லப்பன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
17. ஜெயகாந்தன் எழுதிய சிறுதொகுப்புகள் எவை
குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்
ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு ���ளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)
18. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் எவை
மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
ஜெயகாந்தன் பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை பேணிக் காத்தது, மிகப்பெரிய சவாலும் அதுவே
19. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் எவை
குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)
சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
20. 'கங்கை எங்கே போகிறாள்' என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
அசோகமித்திரன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
ஜெயகாந்தன்
மெய்யியலாளர்
2
21. சுந்தர காண்டம் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
கா. செல்லப்பன்
அசோகமித்திரன்
ஜெயகாந்தன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
22. 'வாழ்விக்க வந்த காந்தி' (பிரஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்) செய்தவர் யார்?
ஜெயகாந்தன்
அசோகமித்திரன்
கா. செல்லப்பன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
23. 'ஒரு கதாசிரியரின் கதை' (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) தமிழாக்கம் செய்தவர் யார்?
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
அசோகமித்திரன்
மெய்யியலாளர்
ஜெயகாந்தன்
24. ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் எவை?
குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்
25. ஜெயகாந்தன் வரவிருக்கும் கேள்விகளுக்கு தரும் பதில்களாக எதை ஆக்கிவிடுகிறார்?
அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி
முன்னுரை
92 படலங்கள்
மலைபடுகடாம்
26. பாரிஸுக்கு போ என்ற புதினத்தின் முன்னுரை யாது?
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்
ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)
குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
27. ஜெயகாந்தனின் இன்னொருமுகம் யாது?
கொடை இலக்கியம்
கவிதை, திரைப்பாடல்
யுகசந்தி என்னும் தொகுப்பு
மதுரைக்காஞ்சி
28. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்ற பாடலின் ஜெயகாந்தன் யாரைப் பற்றி எழுதியுள்ளார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாவேந்தர் பாரதிதாசன்
தி. ஜானகிராமன்
த. நா. குமாரசுவாமி
29. எழுத்தாளனுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது என்று ஜெயகாந்தன் கூறுகிறார்?
மதுரைக்காஞ்சி
மனித வாழ்வின் பிரச்சனைகள்
கொடை இலக்கியம்
தமிழ் இலக்கியம்
30. உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?
ஜெயகாந்தன் பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை பேணிக் காத்தது, மிகப்பெரிய சவாலும் அதுவே
ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)
பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்
31. தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது?
மதுரைக்காஞ்சி
கண்ணதாசன் கவிதை தொகுப்பு
ஜென் தத்துவம்
யுகசந்தி என்னும் தொகுப்பு
32. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
கா. செல்லப்பன்
ஜெயகாந்தன்
இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
அசோகமித்திரன்
3
Submit