TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - தேம்பாவணி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தேம்பாவணியை இயற்றியது யார்?
குடபுலவியனார்
வீரமாமுனிவர்
காவரற்பெண்டு
மீனாட்சி அம்மையார்
2. "உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
குலசேகராழ்வார்
பெருந்தலைச்சாத்தனார்
கைவினைஞர்
வீரமாமுனிவர்
3. கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்?
திருமுழுக்கு யோவான்
புதுவைத் தமிழ் நெஞ்சன்
எலிசபெத் அம்மையார்
அதியன்; பெருஞ்சாத்தன்
4. கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்?
முகம்மதுரஃபி
எலிசபெத் அம்மையார்
அபி
திருமுழுக்கு யோவான்
5. திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்?
அருளப்பன்
கருணையன்
எலிசபெத் அம்மையார்
சேரமான் காதலி
6. வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன் காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்?
நாகூர்ரூமி
சாத்தப்பன், விசாலாட்சி
கருணையன்
சேரமான் காதலி
7. கருணையன் தாயாரின் பெயர் என்ன?
இஸ்மத் சன்னியாசி
நாகூர்ரூமி
எலிசபெத் அம்மையார்
சேரமான் காதலி
8. கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்?
மலர்கள், பறவைகள், வண்டுகள்
இயற்கை
மலர்கள்
இளம்பயிர்
9. சேக்கை என்பதன் பொருள் என்ன?
துளை
தூய துறவி
மலர்கள், பறவைகள், வண்டுகள்
படுக்கை
1
10. யாக்கை என்பதன் பொருள் என்ன?
சிற்றுண்டி
விளக்கு
பஞ்சுமெத்தை
உடல்
11. பிணித்து என்பதன் பொருள் என்ன?
அமுக்குவான்
கட்டி
நீரழிவு குறைபாடு
12. வாய்ந்த என்பதன் பொருள் என்ன?
குற்றம் இல்லாத
பயனுள்ள
குற்றம் இலாத
சிறந்த
13. இளங்கூழ் என்பதன் பொருள் என்ன?
இளம்பயிர்
துளை
தூய துறவி
வாடாத மாலை
14. அசும்பு என்பதன் பொருள் என்ன?
ஆதிரை
மகிழ்ச்சி
கண்ணியம்
நிலம்
15. தேம்ப என்பதன் பொருள் என்ன?
வாட
உணவாக
காவிய
நல்வாழ்வுக்காக
16. புழை என்பதன் பொருள் என்ன?
இயற்கை
வாடாத மாலை
மணமலர்
துளை
17. உய்முறை என்பதன் பொருள் என்ன?
விழாவறை காதை
வாழும் வழி
ஐந்து கருத்து
திருமந்திரம்
18. ஓர்ந்து என்பதன் பொருள் என்ன?
கைகுலுக்கிக்
தூக்கிக்கொண்டு
திறந்து
நினைத்து
2
19. துணர் என்பதன் பொருள் என்ன?
துளை
மலர்கள்
இயற்கை
மலர்கள், பறவைகள், வண்டுகள்
20. படலை என்பதன் பொருள் என்ன?
துணியாலான கொடி
காழுன்று கொடி
மணிக்கொடி
மாலை
21. உவமணி என்பதன் பொருள் என்ன?
வாடாத மாலை
தூய துறவி
மணமலர்
இயற்கை
22. கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்?
மணமலர்
மலர்கள், பறவைகள், வண்டுகள்
துளை
வாடாத மாலை
23. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றார்?
இருபது வருடம்
2 மாதங்களில்
ஆறு ஆண்டுகள்
91நாட்கள்
24. வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன?
நாகூர்ரூமி
எலிசபெத் அம்மையார்
இஸ்மத் சன்னியாசி
முகம்மதுரஃபி
25. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு பொருள் என்ன?
மணமலர்
தூய துறவி
இளம்பயிர்
மலர்கள், பறவைகள், வண்டுகள்
26. தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன?
மலர்கள், பறவைகள், வண்டுகள்
மணமலர்
வாடாத மாலை
தூய துறவி
3
27. தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன?
சிலப்பதிகாரம் (புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுகாதையின் வரி)
குண்டலகேசி
தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
புறப்பொருள் வெண்பாமாலை
28. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?
பூமணி
குமட்டூர்க் கண்ணனார்
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
திகம்பரத்
29. தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது?
3 காண்டங்கள்
3615 பாடல்கள்
கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்
8 காண்டங்கள்
30. தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை?
30 காதைகள்
3 காண்டங்கள்
36 படலங்கள்
ஒன்பது சுவை
31. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்
30 காதைகள்
பதினொரு பகுதி
3615 பாடல்கள்
32. தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன?
17ஆம் நூற்றாண்டு
இருபதாம்
17ம் நூற்றாண்டு
5ம் நூற்றாண்டு அல்லது 6ம் நூற்றாண்டு
33. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
தாமஸ் மன்றோ
கான்சுடான்சு சோசப் பெசுகி
சாமிக்கண்ணு வின்சென்ட்
அபூபக்கர்
34. தமிழின் முதல் அகராதி எது?
கரிசல் இலக்கியம்
மண்ணகத்துப் பூந்துளிகள்
சதுரகராதி
புரட்சிக்காப்பியம்
35. தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்?
சேக்கிழார்
அயோத்திதாசர் பண்டிதர்
வீரமாமுனிவர்
சத்திமுத்தப்புலவர்
36. தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற எழுதியவர் யார்?
பரதவர், பரத்தியர்
வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மையார்
பெருஞ்சித்திரனார்
4
37. பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்?
தஞசை ஞானப்பிரகாசர்
கடிகைமுத்துப் புலவர்
வீரமாமுனிவர்
இளங்கோவடிகள்
38. காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
வாய்மொழி இலக்கியம் என்பர்
தொழில்ழிபாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்
காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
39. கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
வாய்மொழி இலக்கியம் என்பர்
கண்ணீர் என்பதன் இடைக்குறை
நும் தந்தை என்பதன் மரூஉ
40. காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
எண்ணும்மை
பின்ன எண்ணின் மேல்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
41. உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை
எண்ணும்மை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
வினைத்தொகை
42. செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
வினைத்தொகை
பாண்புத்தொகை
43. மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
எண்ணும்மை
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
44. கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?
நறுந்தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
5
Submit