TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - இலக்கணம் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - மெய்ம்மயக்கம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சொல்லின் இடையில் மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?
ஈற்றுப்போலி
மெய்ம்மயக்கம்
அடுக்குத்தொடர்கள்
புணர்ச்சி
2. மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்?
2
நான்கு (4)
ட்ரில்லியன்
103
3. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?
ஈற்றுப் போலி
உடனிலை மெய்ம்மயக்கம்
மடை
ஆசிரியப்பா
4. தமிழில் ----- ஆகிய மெய்யெழுத்துகள் எழுத்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள் எது?
10 எழுத்துக்கள்
க், ப், ச், த்
ய், வ்
த், ப், க்
5. எந்த இரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிமையாவது எது?
ய், வ்
10 எழுத்துக்கள்
ச, ரி, க, ம, ப, த, நி
ர், ழ்
6. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு முதல் நான்கு
ஏழு
3
ஒன்று
7. சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்குப்பின் வல்லின மெய்கள் வருவதை ----- என்பர்?
வினா எழுத்துகள்
இனவெழுத்துக்கள் அல்லது நெட்பெழுத்துக்கள்
மொழி இறுதி எழுத்து
ஒப்பெழுத்து
8. மண்ணுக்கு வனம் சேர்ப்பன எது?
மண்புழு, ஊடுபயிர், இயற்கை உரம்
மதிப்பு கூட்டுப் பொருள்
9. வான் பொய்த்தது என்ற சொற்றோடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் எது?
அறியவில்லை
மழை பொய்யவில்லை
கூறவில்லை
10. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை எது?
மதிப்பு கூட்டுப் பொருள்
மண்புழு, ஊடுபயிர், இயற்கை உரம்
1
11. தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர் யார்?
ப. ஜீவானந்தம்
திருநாவுக்கரசர்
எஸ். கே. கோவிந்தசாமி
அபிரகாம் பண்டிதர்
12. அபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?
நீலகிரி - தமிழ்நாடு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை
தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை
தட்சிண கன்னடா
13. அபிரகாம் பண்டிதர் திண்டுக்கலில் ஆசிரியராக இருந்த போது எந்த திரையிலும் சிறந்து விளங்கினார்?
சிற்பக்கலை
மரபியலில்
சித்த மருத்துவம்
பொருண்மொழிக்காஞ்சி துறை
14. மக்களால் அன்புடன் பண்டுவர் என அழைக்கத் தொடங்கியவர் யார்?
இஸ்ஸா
அபிரகாம் பண்டிதர்
முத்து
மருதன்
15. சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார்?
பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
கவிஞர் தமிழ் ஒளி
அபிரகாம் பண்டிதர்
வள்ளல் சீதக்காதி
16. தமது சொந்த செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தியவர் யார்?
அபிரகாம் பண்டிதர்
வைஜெயந்தி மாலா
பிரம்மராஜன்
கண்ணன்
17. அபிரகாம் பண்டிதர் காலம் எது?
1952 - 1954 வரை
1906 - 1995
1859 - 1930
1972 முதல் 1978 வரை
18. இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த சாகரம் யார்?
நடராஜர்
வேந்தான்
அபிரகாம் பண்டிதர்
மறைமலையடிகள்
19. மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
கவிமணி
கினோஸஸ்
மைக்கேல் ஆல்ட்ரிச்
20. இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?
அரவிந்தன்
கோ. நம்மாழ்வார்
பெரியவன் கவிராயர்
அழகிய பெரியவன்
2
21. யானைகள் - அழியும் பேருயிர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
சலீம் அலி
ச. முகமது அலி, க. யோகானந்த்
அழகிய பெரியவன்
கோ. நம்மாழ்வார்
22. பனைமரமே பனைமரமே என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஆ. சிவசுபிரமணியன்
கோ. நம்மாழ்வார்
டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
23. பறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அம்மூவனார்
கி. ரா. வுக்கு
சலீம் அலி
ந. முருகேசபாண்டியன்
3
Submit