TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - இலக்கணம் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - படைப்பாக்க-உத்திதிகள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "உவமையானது வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்" என்று கூறியவர் யார்?
நல்லூர் நத்தத்தனார்
தொல்காப்பியர்
கைவினைஞர்
கடிகைமுத்துப் புலவர்
2. "வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்" என்று கூறும் நூல்?
தொல்காப்பியம்
பெரியபுராணம்
கம்பராமாயணம்
கலித்தொகை
3. புலிபோல பாய்ந்தான் -
வினை (தொழில்)
விளையாட்டு
சமூகம்
சொலவடை
4. மழைபோல கொடுக்கும் கை -
வாழ்க்கை
பயன்
திருமணம்
பிறவி
5. சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம் பெறுகிறது?
உவமை அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
ஏகதேச உருவாக அணி
உருவக அணி
6. "அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை எது?
உரு உவமை (நிறம்)
உள்ளுறை உவமம் (உவமை)
வினை உவமை
மெய் உவமை (வடிவம்)
7. "வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
உரு உவமை (நிறம்)
மெய் உவமை (வடிவம்)
உள்ளுறை உவமம்
பயன் உவமை
8. "சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
மெய் உவமை (வடிவம்)
வினை உவமை
உள்ளுறை உவமம் (உவமை)
உரு உவமை (நிறம்)
1
9. "சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?
மெய் உவமை (வடிவம்)
உள்ளுறை உவமம் (உவமை)
உரு உவமை (நிறம்)
பயன் உவமை
10. உவமையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது?
எழுத்துப்பேறு
உவமை உறுப்பு
உருவகம்
தொடர்நிலை
11. உவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது ----- எனப்படும்?
உருவகம்
இலக்கண போலி
மடை
ஆக்கப்பெயர்
12. உவமையின் செறிவார்ந்த வடிவம் ----- ஆகும்?
ஓளகார வரிசை
ஓரெழுத்து ஒரு மொழி
வியங்கோள் வினைமுற்று
உருவகம்
13. தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர் யார்?
பாரதியார்
வைரமுத்து
தி. ஜானகிராமண்
தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
14. "சுட்டும் விழிச்சுடர்த்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரே? என்ற கவிதையை இயற்றியவர் யார்?
முத்துலெட்சுமி
பாரதியார்
சாந்தா தத்
பிரான்ஸ் எல்லிஸ்
15. உருவாக்கத்தில் உள்ள பகுப்புகளின் எண்ணிக்கை?
எட்டு
4
13
ஆறு
16. "எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
வினை உருவகம்
நிறம் உருவகம்
பயன் உருவகம்
மெய் உருவகம்
17. "ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத ஆகாசப்பூ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
மெய் உருவகம்
நிறம் உருவகம்
பயன் உருவகம்
வினை உருவகம்
18. "நீலவயலின் நட்சத்திர மணிகள்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?
மெய் உருவகம்
நிறம் உருவகம்
வினை உருவகம்
பயன் உருவகம்
2
19. "மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்" என்ற பாடலின் இடம��பெற்றுள்ள உருவகம் எது?
மெய் உருவகம்
நிறம் உருவகம்
வினை உருவகம்
பயன் உருவகம்
20. கவிஞர் தான் கூறக்கருத்திய பொருளை வெளிப்படையாக கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ----- என்பர்?
உள்ளுறை உவமம் (உவமை)
வினை உவமை
பயன் உவமை
உள்ளுறை உவமம்
21. உள்ளுறை உவமம் என்பது?
தமிழ் இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி
திரிகடுகம்
அந்தாதி இலக்கியங்கள்
92 படலங்கள்
22. வினை, பயன் மற்றும் குறியீடுகளை கொண்டு உருவாக்கப்படுவது எது?
வினை உவமை
உரு உவமை (நிறம்)
பயன் உவமை
உள்ளுறை உவமம்
23. இருத்தல் என்றால் ----- எனப் பொருள்படும்?
வாழ்தல்
குறிப்பறிதல்
தங்குதல்
பொங்கிப்பெருகி வருவது
24. உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பு பொருள் ----- எனப்படும்?
இறைச்சி
கற்றளி
கடம்பவனம்
ஆற்றங்கரைப்படிவு
25. வடமொழியினர் குறிப்பிடுகிற 'தொனிக்கு' இணையானது?
பூரிக்கோ
தனியக்குவியல்
நாக்கு
இறைச்சி
26. இறைச்சி என்பது ----- பாடலில் மட்டுமே இடம்பெறும்?
மூன்று இலட்சம் கனவுகள்
அகப்பாடல்
மகாபாரதம்
கு. பா. ராபடைப்புகள் என்ற நூலிலிருந்து
27. "நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
குறுந்தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
28. வெளிப்படையாக பொருள் கூறினால் அது?
உவமையணி
உவமை
தீவக அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
3
29. உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் அது?
வினை உவமை
உள்ளுறை உவமம்
பயன் உவமை
உள்ளுறை உவமம் (உவமை)
4
Submit