TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - உரைநடை - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - இயற்கை-வேளாண்மை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளக்குவது எது?
திருந்திய சொல்
வேளாண்மை
இரத்தக்கொதிப்பு
நடுவுநிலைமை
2. உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?
நல்லூர் நத்தத்தனார்
திருவள்ளுவர்
அப்பரடிகள்
திருஞானசம்பந்தர்
3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர் யார்?
பாரதியார்
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
பரலி சு. நெல்லையப்பர்
திருத்தக்கத் தேவர்
4. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
காய்ந்த இலைச்சருகு, சாம்பல்
மதிப்பு கூட்டுப்பொருள்
பனைமரம்
மழைத்துளி
5. ஏழைகளோட கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?
மழைத்துளி
உளுந்து
பனைமரம்
மதிப்பு கூட்டுப்பொருள்
6. வைக்கோல் பற்றிய மிகச்சிறந்த ஆய்வை செய்தவர் யார்?
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
ச. முகமது அலி, க. யோகானந்த்
குப்புசாமி
7. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை ----- என அழைக்கின்றார்கள்?
மழைத்துளி
மதிப்பு கூட்டுப்பொருள்
உளுந்து
பனைமரம்
8. "விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்" என கூறியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
குப்புசாமி
மசானபு ஃபுகோகா
கோ. நம்மாழ்வார்
9. 1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்?
வி. கிருஷ்ணமூர்த்தி
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
கி. ரா. வுக்கு
மசானபு ஃபுகோகா
10. ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் யார்?
வேணுமேனன் எலீஸ்
சலீம் அலி
மசானபு ஃபுகோகா
குப்புசாமி
1
11. தொழு உரங்களின் நஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?
பனைமரம்
மாட்டுச்சாணம், கோமியம், வைக்கோல்
மதிப்பு கூட்டுப்பொருள்
உளுந்து
12. தொழு உரங்களின் புஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?
காய்ந்த இலைச்சருகு, சாம்பல்
மதிப்பு கூட்டுப்பொருள்
பனைமரம்
உளுந்து
13. நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?
மாட்டுச்சாணம், கோமியம், வைக்கோல்
உளுந்து
காய்ந்த இலைச்சருகு, சாம்பல்
மழைத்துளி
2
Submit