TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - உரைநடை - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - காற்றில்-கலந்த-பேரோசை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. 'காற்றிலே கலந்த பேராசை' என்ற கட்டுரையை எழுதியவர் யார்?
க, கைலாசபதி
பாஷோ
ஜோயிதா மோண்டல் மாஹி
சுந்தர ராமசாமி
2. ப. ஜீவானந்தம் மறைந்த ஆண்டு?
16. 12. 1900 (சென்னையில்)
18. 3. 1963
1934 ஆண்டு மே 12, 23 தேதிகளில்
1955 அக்டோபர் - 10
3. தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்க போராளியாகவும் பொதுவுடைமை இயக்க தலைவராகவும் செயல்பட்டவர் யார்?
மதீனா
ப. ஜீவானந்தம்
ஏ. கே. ராமானுஜம்
இஸ்ஸா
4. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் யார்?
முத்து
நடராஜர்
சுந்தர ராமசாமி
குந்தவை தேவி
5. சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர்?
நாகர்கோவில்
கணையாழி
வேங்கட மலை
புதுவை
6. ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதியவர் யார்?
குந்தவை தேவி
வேதியர்
குணங்குடி மஸ்தான் சாகிபு
சுந்தர ராமசாமி
7. ஒரு புளியமரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களை எழுதியவர் யார்?
சுந்தர ராமசாமி
ஆற்றுமுகம்
மதுசூதனன்
பனு அகமது மரைக்காயர்
8. செம்மீன், தோட்டியின் மகன், ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யார்?
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
க, கைலாசபதி
ம. லெ. தங்கப்பா
சுந்தர ராமசாமி
9. 1963ல் சுந்தர ரம்மாஸ்மி எழுதிய ஜீவா பற்றிய சிறப்பு மலர் எந்த இதழில் வெளியானது?
பாக்குமரம்
மலைநெல்
தாமரை
ஆற்றுப்பூவரசு
1
Submit