TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - உரைநடை - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - காலத்தை-வென்ற-கலை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தஞ்சை பெரிய கோவிலின் உயர்ந்த கோபுரம் எது?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
நரகம்
கேரளாந்தகன் கோபுரம்
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
2. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு?
988
145
268
269
3. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் எது?
உமா மகேஸ்வரி
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
ஏ. ஆர். ரஹ்மான்
கேரளாந்தகன்
4. தஞ்சை பெரிய கோவிலில் எத்தனை வாயில்கள் உள்ளன?
ஒன்று
12, 498
2
103
5. கோபுரம் என்பது எதன் மேல் அமைக்கப்படுகிறது?
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
திண்ணைப்பள்ளிகள்
குருகுலம்
வாயில்கள்
6. அகநாழிகையின் மேல் அமைக்கப்படுகிறது?
கைவினைப்பொருட்கள்
உப்பு
விமானம்
இன்னிசைக் கருவி
7. இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது ----- தனிச்சிறப்பு ஆகும்?
சேரல் இரும்பொறை
நன்னன் என்னும் குறுநில மன்னன்
பிற்கால சோழர்கள்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
8. இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் எது?
தஞ்சை பெரிய கோவில்
தில்லை கோவில்
தஞசை பெரிய கோவில்
விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று
9. இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?
இருபது வருடம்
36 ஆண்டுகள்
ஆறு ஆண்டுகள்
2 மாதங்களில்
10. அகநாழினை என்பது ----- என்றும் அழைக்கப்படுகிறது?
நரகம்
கருவறை
திண்ணைப்பள்ளிகள்
பொன்நாணயங்கள் உருவாகும் இடம்
1
11. 'தட்சிண மேரு' என்று இராசராசசோழனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சிவன் கோவில்
தஞ்சை பெரிய கோவில்
விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று
தஞசை பெரிய கோவில்
12. தஞ்சை பெரியகோவிலின் விமானத்தின் உயரம்?
188 அடி
216 உயரம்
13. தஞ்சை பெரியக்கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?
5வகையான ஓசை
பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில்
13 தளங்கள்
5முறை
14. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு ----- என்று பெயர்?
கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
சரயு
கற்றளி
ஐம்புலன்
15. ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடுக்கி கட்டும் கற்றளிக்கோவில் முறை எந்த மன்னன் உருவாக்கிய வடிவம் ஆகும்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
மகேந்திரவர்மன்
குலோத்துங்கன்
பாண்டிய மன்னன்
16. தமிழகத்தில் கற்றளி கோவில் காணப்படும் இடங்கள்?
தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்
கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்
அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்
17. தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டுக்கட்டப்பட்ட கோவில் எது?
அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்
தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்
மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்
18. செங்கற்களை கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்?
திருமலை
திருநாவுக்கரசர்
சக்தி
ஷீல்ஸ்
19. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைத்ததாக மண���டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது?
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
பாண்டிய மன்னன்
டச்சுக்காரர்கள்
இரண்டாம் இராசராச சோழன்
20. விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்?
களப்பிரர்கள்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
அதிவீரராம பாண்டியன்
டச்சுக்காரர்கள்
2
21. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
யுவான் சுவாங்
ஜகதீச சந்திரபோஸ்
இராஜசிம்மன்
கவிஞர் உமா மகேஸ்வரி
22. இராஜசிம்மேச்சுரம் என அழைக்கப்படும் கோவில் எது?
காஞ்சி கைலாசநாதர்
கண்ணன்
திருநாவுக்கரசர்
ரோஜா
23. கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்றவர் யார்?
இன்குலாப்
பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
ஆந்தையார்
சக்தி
24. இந்திய கட்டட கலைப்பாணி மூன்று வகை உண்டு அது?
திராவிடக்
நாகரம், வேசரம், திராவிடம்
சமண சமயம்
மலைவாழ்
25. தஞ்சை கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட ----- கலைப்பாணியாகும்?
சமண சமயம்
திராவிடக்
பெளத்தம்
நாகரம், வேசரம், திராவிடம்
26. இராசராசசோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்?
சங்க புலவர்கள்
உ. வே, சா
வைஜெயந்தி மாலா
ஷீல்ஸ்
27. 1930 ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவரில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?
எஸ். கே. கோவிந்தசாமி
உ. வே, சா
அரக்கன் (மாவலி சக்கரவர்த்தி)
உமறுப்புலவர்
28. ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலிய சொல்லுக்கு ----- என்று பொருள்?
விடுதலை
புகார்
பிறவி
புதுமை
29. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?
கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்
அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்
மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்
30. தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தை சேர்ந்தது?
திருத்தக்கத் தேவர்
நாயக்கர்
நா. வானமாமலை
தமிழாசிரியர்
3
31. சோழர் காலத்து நந்தி தற்போது ----- திருச்சுற்றில் உள்ளது?
தென்புற
வலப்பக்கம்
இடப்பக்கம்
இட வல மாற்றம்
32. எந்த நூற்றண்டில் கோபுரங்கள் அமைப்பது தனிச்சிறப்பு பெற்றது?
கி. பி. 2 - ம் நூற்றாண்டு
கி. மு31
8 ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
33. வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்தவர் யார்?
பெரிய தவமுடையவர்
குலோத்துங்கன்
நன்னன் என்னும் குறுநில மன்னன்
இராசராசசோழன்
34. இரண்டு திருவாயில்கள் காணப்படும் கோபுரம்?
மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்
அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்
தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்
35. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரம் கட்டும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?
இரண்டாம் குலோத்துங்க சோழன்
பிற்கால சோழர்கள்
உத்தம சோழன்
ஜலாலுதீன் ரூமி
36. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை அமைத்தவர்கள் யார்?
விஜயநகர பேரரசு
விஜயநகர அரசு
37. இராசராசசோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது?
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
திருவையாறு
மனித வாழ்வின் பிரச்சனைகள்
சீன நாட்டுத் தாவோயியம்
38. 'எருதந் குஞ்சிர மல்லி' என்று பெண் அதிகாரியை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது?
ஒலோகமா தேவீச்சுரம்
காந்திய சிந்தனை
ஒப்புரவுநெறி
இரட்சணிய யாத்திரிகம்
39. தஞ்சையில் இராசராசசோழன் காலத்திலும் ஓர் அதிகாரச்சி பற்றி குறிப்பு உள்ளது அவர் யார்?
அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி
கும்மிப் பாடல்கள்
நிலை விளக்குகள்
திவாகர நிகண்டு மற்றும் மணிமேகளை
40. இராசராசசோழனின் தமக்கை யார்?
வள்ளல் சீதக்காதி
குந்தவை தேவி
மதீனா
புரட்சிக்கவி
4
41. தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற்ற ஆண்டு?
1835
1962
2010
1976 ம் ஆண்டு
5
Submit