TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - உரைநடை - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - தமிழகக்-கல்வி-வரலாறு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. கல்வி கற்பதற்கான பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' என்று குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
நீலகேசி தெருட்டு
புறநானூறு
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
2. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?
13
8
6
நான்கு
3. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
திருப்பாவை
ஆற்றுப்படை இலக்கியம்
காலிங்கத்துப்பரணி
4. ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த நூல் எது?
திருக்குறள் மெய்ப்பொருளுரை
தொல்காப்பியம், நன்னூல்
மறைந்து போன தமிழ் நூல்கள்
கும்மிப் பாடல்கள்
5. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! " என்ற புறநானூற்று பாடலை பாடியவர் யார்?
மா. இராசமாணிக்கனார்
வள்ளி, கண்ணம்மா
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
இராசகோபாலன்
6. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது?
பரிபாடல்
புறநானூறு
எட்டுத்திசை
வாய்மொழி இலக்கியம்
7. 'சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது'என்றவர் யார்?
மா. இராசமாணிக்கனார்
டேவிட் கிங்
இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்
கவிஞர் தமிழ் ஒளி
8. தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது என்று கூறியவர்?
மா. இராசமாணிக்கனார்
க, கைலாசபதி
மதீனா
அகிலன்
9. "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருமந்திரம்
காலத்தின் சுருக்கமான வரலாறு
திருவள்ளுவர் நெறி
அடுத்த தலைமுறை, பெருவெடிப்புக் கோட்பாடு
10. "கல்வி அழகே அழகு" என்று கூறும் நூல் எது?
நாலடியார்
கடிகைமுத்துப் புலவர்
காவரற்பெண்டு
திருமூலர்
1
11. இளமையில் கல் என்று கூறியவர் யார்?
பகர்தனர்
அடியார்
ஒளவையார்
பிசிராந்தையார்
12. தமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகள் எவை?
பல மொழி பேசும் மக்கள்
மன்றம் அல்லது அம்பலம்
தனிக்குடும்ப வகை
மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி
13. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்
கணக்காயர்
உறவினர்
சான்றோர்
14. பிற்காலத்தில் ஐந்தாக விரிவாக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கங்களையும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
விடுதலை போராட்ட வீரர், கவிஞர், பன்முகத் தன்மை கொண்டவர்
மேற்கத்தியவாதிகள்
குரவர்
ஆசிரியர்
15. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
குரவர்
கணக்காயர்கள்
கல்லதர்
மேற்கத்தியவாதிகள்
16. கற்ற வித்தைகளை அரங்கேற்றம் இடமாகத் திகழ்வது?
நெசவு
மன்றம்
தனித்தன்மை
மார்பு
17. செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவையாக விளங்கியது?
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி
சான்றோர் அவை
திண்ணைப்பள்ளிகள்
பொன்நாணயங்கள் உருவாகும் இடம்
18. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை "பள்ளி" என்றுக் கூறும் நூல் எது?
பெரிய திருமொழி
சிலப்பதிகாரம் (புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுகாதையின் வரி)
கமில் சுவலபில்
ஐம்பெரும்காப்பியம்
19. கல்வி கற்பிக்கப்படும் இங்களை "ஓதும் பள்ளி" என்று கூறும் நூல் எது?
திவாகர நிகண்டு
ஐம்பெரும் காப்பியங்கள்
திருத்தொண்டர் திருவந்தாதி
சார்லஸ் வுட்டின் அறிக்கை
20. கல்வி கற்பிக்கும் இடங்களை 'கல்லூரி' என்றுக் கூறும் நூல் எது?
குற்றாலக் குறவஞ்சி
குண்டலகேசி
சீவகசிந்தாமணி
பஞ்சமுகி
2
21. கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளை எவ்வாறு அழைத்தனர்?
மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன் ஆனந்த விகடன், கல்கி
ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்
செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா
22. கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடிகளும் ----- சமயத்தின் தலையாய அரங்கங்களாகும்?
சமண சமயம்
திராவிடக்
நாகரம், வேசரம், திராவிடம்
பெளத்தம்
23. சமண சமயத்தை சேர்ந்த ----- துறவிகள் மலைக்குகைகளில் தங்கினர்?
திகம்பரத்
வேங்கடசாமி
இராசையா
வைஜெயந்தி மாலா
24. பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள்?
வாடாத மாலை
துளை
படுக்கை
மலர்கள்
25. பள்ளி என்ற சொல் ----- சமயத்தின் கொடையாகும்?
சமண, பௌத்த
திராவிடக்
பெளத்தம்
மலைவாழ்
26. சமணப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் காணப்படும் இடம்?
திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்
ஆலாங்கானம், திருவாரூர்
மாமல்லபுரம், காஞசிபுரம், திருச்சி மலைக்கோட்டை
27. பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் ----- என்ற இடத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவினார்?
பாண்டிய நாட்டு மண்டலம்
வியன்னா
மீட்டுருவாக்கம்
விளாப்பாக்கம்
28. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்?
சிற்றிலக்கியம்
குளிர்ந்த கருணை
கலிங்கத்துப்பரணி
மணிமேகலை
29. "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் எது?
பாரதியார் பாடல்கள்
காலிங்கத்துப்பரணி
ஆழ்வார் திருநகரி
மணிமேகலை
30. காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சீன பயணி யார்?
குமட்டூர்க் கண்ணனார்
இராஜசிம்மன்
யுவான் சுவாங்
குந்தவை தேவி
3
31. தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவனெண்ட் பெல் என்பவர் "மெட்ராஸ் காலேஜ்" என்ற பள்ளியை நிறுவிய இடம்?
மொரீசியஸ்
ஸ்காட்லாந்த்து
ஆப்பிரிக்கா
மலேசியா
32. மெட்ராஸ் காலேஜ் ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை
மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டெம், மானிடரி சிஸ்டம்
கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்
33. ----- முறை போதனா முறையை தாண்டி வாழ்வியலை கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது?
ஹண்டர் கல்விக்குழு
திண்ணைப்பள்ளி
குருகுலக்கல்வி
ஷண்டர்குழு
34. தெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை?
கேரளாந்தகன் கோபுரம்
சான்றோர் அவை
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
திண்ணைப்பள்ளிகள்
35. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ----- என்றே அழைக்கப்பட்டனர்?
படைப்பாளர்கள்
தகுதியில்லார்
கணக்காயர்கள்
ரோமர்
36. திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி என அழைத்தவர்கள் யார்?
இரசவாதிகள்
ரோமர்
ஆங்கிலேயர்கள்
ஆசிரியர்
37. சென்னை மாகாணத்தில் ----- இயங்கி வந்தன என்று தாமஸ் மன்றோ ஆய்வில் குறிப்பிடுகிறார்?
12, 498
ஒன்பது
3
2
38. சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த திண்ணைப்பள்ளிகள் பற்றி யார் காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது?
தாமஸ் மன்றோ
லிசுபன்
கிரேக்க அறிஞர் தாலமி
பியரி கேசன்டி
39. திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரிடம் உ. வே. சாமிநாதார் எம்முறையில் கல்வி கற்றார்?
ஹண்டர் கல்விக்குழு
குருகுலக்கல்வி
கல்லூரி
திண்ணைப்பள்ளி
40. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
திரிகடுகம்
92 படலங்கள்
சகோட யாழ்
மருதத்திணை பாடல்
4
41. டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு?
1981
1706
1992
1952
42. இந்தியாவில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை எங்கு ஏற்படுத்தினர்?
தரங்கம்பாடி
பாலக்கோடு (கேரளா மாநிலம்)
மீட்டுருவாக்கம்
வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்
43. தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?
டச்சுக்காரர்கள்
அதிவீரராம பாண்டியர்
இரண்டாம் நரசிம்மவர்மன்
தொண்டைமான்
44. இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது?
தமிழ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
சம்ஸ்கிருத மொழி
45. 1453 இல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்த ஜெர்மனி நாட்டவர் யார்?
வைத்தியலிங்கம்
ஜான் கூட்டன்பர்க்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ஹோமரின் இலியட், ஒடிசி
46. தமிழகத்தில் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும் அமைத்தவர்கள்?
அரசன்
டச்சுக்காரர்கள்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
47. எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது?
விழாவறை காதை
1813 சாசன சட்டம்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல் தமிழ்மறை, முதுமொழி பொருளுரை
48. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கொண்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?
ரோமர்
கீழைத்தேயவாதிகள்
படைப்பாளர்கள்
சோழர்கள்
49. மேற்கத்திய பாணியில் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என வாதிட்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?
இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
படைப்பாளர்கள்
பட்டினத்தார்
மேற்கத்தியவாதிகள்
50. கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
1846
2016
1963
1835
5
51. சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
1854
1894 ஆண்டு மே திங்கள்
1991
1959 ம் ஆண்டு
52. இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படும் அறிக்கை?
தமிழ் ஒளி
சார்லஸ் வுட்டின் அறிக்கை
மலைபடுகடாம்
திருத்தொண்டர் திருவந்தாதி
53. கி. பி. 1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?
திண்ணைப்பள்ளி
ஷண்டர்குழு
ஹண்டர் கல்விக்குழு
குருகுலக்கல்வி
54. புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்க பரிந்துரைத்த கல்விக்குழு எது?
ஷண்டர்குழு
குருகுலக்கல்வி
ஹண்டர் கல்விக்குழு
திண்ணைப்பள்ளி
55. ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்த 19ம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்காத தெரிந்தவர்களின் எண்ணிக்கை ----- ஆகா இருந்தது?
51
15
21
14வது
56. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு எது?
30 காதைகள்
8 காண்டங்கள்
பிரிவு - 45
பதினொரு பகுதி
6
Submit