TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - அகநானூறு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சொல்ல வந்த கருத்தை 'உள்ளுறை'வழியாக உரைப்பது ----- பாடல்களின் சிறப்பு?
அந்தாதி
அகநானூறு
எட்டுத்திசை
கார்நாற்பது
2. "பெருங்கடல் முகந்த இருங்கிளை கொண்மு! இருண்டு உயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்" என்ற அகநானூறு பாடலை பாடியவர்?
பூங்கொடி
நட்பினன்
வீரை வெளியன் தித்தனார்
தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
3. சொல்லும் பொருளும்: கொண்மூ -
கூட்டம்
தாமினி
தேசம்
மேகம்
4. சமம் -
வீரம்
முடிவு
இரக்கம்
போர்
5. விசும்பு -
சூழ்ந்துள்ள அறியாமை இருள்
வைப்பு
வானம்
குருளை
6. அரவம் -
நெல்லை
அமாவாசை
ஆராவாரம்
அமுது, நிலவு, மணம்
7. ஆயம் -
ஓய்வறை
சுற்றம்
ஓதர் பிரிவு
அஞ்ஞாடி
8. தழலை, தட்டை -
கப்பல் (போக்குவரத்து)
சிவப்பு ரிக்ஸா
பறவைகளை ஓட்டும் கருவிகள்
மிகுதியான வணிகக் கப்பல்கள்
9. இலக்கணக்குறிப்பு: அருஞ்சமம் -
பண்புத்தொகை
வினைத்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
அன்மொழித்தொகை
1
10. வளைஇ, அசைஇ -
இசைநிறை அளபெடைகள்
செய்யுளிசை அளபெடை என்போம்
சொல்லிசை அளபெடைகள்
கூத்தாற்றுப்படை
11. எரிவாள் -
எண்ணும்மை
வினைத்தொகை
தனிப்பாசுரத்தொகை
அன்மொழித்தொகை
12. அறன், திறன் -
பகுபதம்
பாடாண்திணை
பெயரெச்சங்கள்
ஈற்றுப் போலி
13. பிழையா -
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
14. அகநானூறு பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை?
105
145
894
600
15. அகநானூறு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது?
16வகைப்படும்
9வகைப்படும்
மூன்று வகை
3 வகை
16. நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல்?
சீதக்காதி
பழமொழி நானூறு : 4
அகநானூறு
பரிபாடல்
2
17. பிரபஞ்சன் எந்த ஊரை சார்ந்தவன்?
கும்பகோணம்
கோவன்புத்தூர்
புதுச்சேரி
இராமநாதபுரம்
18. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
வைத்தியலிங்கம்
மௌலானா ரூமி
நடராஜர்
கதிரவன்மகன்
19. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற வரலாற்று புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?
1976
2016
செப்டம்பர் 2004 - ம் ஆண்டு
1995
20. பிரபஞ்சனின் படைப்புகள் எந்த எந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன?
வளமிக்கமொழி
உருது மொழி
ஜப்பானிய மொழி
தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்
21. "இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் அணைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே" என்று கூறியவர்?
கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)
டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)
ஷேக்ஸ்பியர்
22. பிம்பம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
பிரபஞ்சன்
உ. வே, சா
திகம்பரத்
மௌலானா ரூமி
3
Submit