TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - சீறாப்புராணம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்?
நாட்டுப்புறப் பாடல்கள்
‘பகீரதன் தவம்’
குண்டலகேசி
சீறாப்புராணம்
2. தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்?
யாப்பெருங்கலக்காரிகை
சீறாப்புராணம்
மண்ணகத்துப் பூந்துளிகள்
சீவகசிந்தாமணி
3. மதீனா நகரில் தானத்திலும், தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் சீறாப்புராண காண்டம் எது?
தலையுச்சிக் கொண்டை
பன்னாடு தந்த மாறன் வழுதி
தலைக்கோல் பட்டம்
ஹிஜிறத்து காண்டம்
4. ஹிஜிரத் என்ற அரபுச்சொல்லுக்கு ----- என்று பொருள்?
பொன் ஏர் பூட்டுதல்
இடம் பெயர்தல்
தங்குதல்
தலையில் கல் சுமப்பது
5. எந்த நகரத்து மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?
பொதுமக்கள்
மக்கா நகரத்தின் குரைசி இன மக்கள்
200 கோடி மக்கள்
இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
6. நபிகள் நாயகம் மக்காவை விட்டு எந்த நகரத்திற்கு சென்றார்?
மதீனா
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
நடராஜர்
இரவீந்திரநாத்தாகூர்
7. நபிகள் நாயகத்தின் துணைவர் யார்?
தாமஸ் மன்றோ
காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்
பெயர் தெரியவில்லை
அபூபக்கர்
8. சொல்லும் பொருளும்: வரை -
சமம்
பொன் வண்ண நீர்நிலை
குகை
மலை
9. கம்பலை -
பேரொலி
உள்ளங்கை
ஆழி
தேன்
10. புரவி -
கடல் கோள்
இலா
உலகம்
மேதினி - உலகம்
1
11. எய்தும் -
மகுடமிடல்
பகைவருக்கு உதவுதல்
அளித்தல்
பெறுதல்
12. வாரணம் -
யானை
கரடி
மாடுகள்
எருமை
13. பூரணம் -
வியப்பு
நிறைவு
சுறுசுறுப்பு
ஆழ்ந்த படிப்பு
14. நல்கல் -
குறிப்பறிதல்
அளித்தல்
போரிடல்
வெளியேறுதல்
15. வதுவை -
வாழ்க்கை
புதுமை
திருமணம்
மனிதனின் சிந்தனை
16. கோன் -
பெரிய தவமுடையவர்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
அரசன்
தொண்டைமான்
17. மருவிலா -
குற்றம் இலாத
குற்றம் இல்லாத
ஓயாத
குறையா
18. துன்ன -
நெருங்கிய
சொல்லிய
நோய் நீக்கிய
வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
19. பொறிகள் -
கற்றளி
இடைசெவல்
தனியக்குவியல்
ஐம்புலன்
20. தெண்டிரை -
தெள்ளிய நீரலை
நுண்ணிய மணல்
பொருள்
சிமெண்ட்
2
21. விண்டு -
பதித்து
திறந்து
கதை சொல்லி
விதைத்து
22. மண்டிய -
உழைக்க
நிறைந்த
உணவாக
குரல்கேட்ட
23. காய்ந்த -
குற்றம் இலாத
தீராத
கையில் கொடுத்திருந்த
சிறந்த
24. தீன் -
பாதுகாப்பு
திருமணம்
புதுமை
மார்க்கம்
25. செலவியற் காண்டத்தின் வேறு பெயர்?
ஹிஜிரத்து காண்டம்
எட்டுத்தொகை நூல்
செங்கீரைப் பருவம்
கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு
26. "உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
சீறாப்புராணம்
தலையுச்சிக் கொண்டை
விருத்தப்பாவால்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
27. எவையெல்லாம் மதீனா நகரத்திலிருந்து ஓடிவிட்டன?
கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை
அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆளி, ஈண்டுநீர்
விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம்
வறுமை, நோய், பகை
28. மதீனா நகர மாடங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?
எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
தமிழ் இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி
தமிழர் வளர்த்த அழகுகலைகள்
சீறாப்புராணம்
29. இலக்கண குறிப்பு: மலிந்த, மண்டிய, பூத்த, பொழிந்த -
வியங்கோள் வினைமுற்று
பாடாண்திணை
பெயரெச்சங்கள்
முதல் வினை
30. இடன் -
ஈற்றுப்போலி
எழுத்துப்பேறு
ஒரு மொழி
பாடாண் திணையாகும்
3
31. தரும் -
ஆதிவல்லியப்பன்
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
தென்மொழி, தமிழ்ச்சிட்டு
சிதறாத மணி (சீவகசிந்தாமணி)
32. பெரும்புகழ், தெண்டிரை -
பண்புத்தொகை
தனிப்பாசுரத்தொகை
அன்மொழித்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
33. மாநகர், உறுபகை -
உரிச்சொல் தொடர்
கட்டளைத் தொடர்
சொற்றோடர் அல்லது தொடர்
செய்தித் தொடர்
34. ஐந்தும் -
முற்றும்மை
பாடாண்திணை
பகுபதம்
உரிச்சொற்றொடர்கள்
35. தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் -
உவமத்தொகை
பின்ன எண்ணின் கீழ்த்தொகை
எண்ணும்மை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
36. இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது?
மகாபாரதம்
பட்டத்து யானை
கமில் சுவலபில்
சீறாப்புராணம்
37. சீறா என்பதன் பொருள்?
புகார்
வாழ்க்கை
மனிதனின் சிந்தனை
மார்க்கம்
4
38. யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் எழுதினார்?
மதுசூதனன்
திருநாவுக்கரசர்
வள்ளல் சீதக்காதி
ஹைக்கூ
39. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
உமறுப்புலவர்
நர்த்தகி நடராஜ்
சங்க புலவர்கள்
வள்ளி, கண்ணம்மா
40. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது?
மூன்று
25, 600
ஓன்பது
ஒன்பது
41. சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
ஒப்புரவுநெறி
92 படலங்கள்
பயன்கலை
இலக்கியச் சிந்தனை
42. சீறாப்புராணத்தில் எத்தனை விருத்தப் பாடல்கள் உள்ளன?
50000
86, 000
6000
5027
43. சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்?
பனு அகமது மரைக்காயர்
முகம்மது ராவுத்தர்
மதுசூதனன்
கவிஞர் உமா மகேஸ்வரி
44. எட்டயபுரத்தின் அரசவை கவிஞர் யார்?
உமறுப்புலவர்
உ. வே, சா
சுந்தர ராமசாமி
க, கைலாசபதி
45. உமறுபுலவரின் ஆசிரியர் யார்?
திரு. அஜயன் பாலா
கணேசன்
சன்மானம்
கடிகை முத்து புலவர்
46. நபிகள் நாயகத்தின் மீது "முதுமொழிமாலை"என்ற நூலை இயற்றியவர் யார்?
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
உமறுப்புலவர்
கவிஞர் தராபாரதி
இராசகோபாலன்
47. வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் யாரை ஆதரித்தனர்?
சா. கந்தசாமி
உமறுப்புலவர்
குமட்டூர்க் கண்ணனார்
இன்குலாப்
5
Submit