TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - திருமலை-முருகன்-பள்ளு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே ----- சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்?
வினையெச்சங்கள்
ஓளகார வரிசை
பள்ளு
முற்றும்மை
2. நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண முடியாது?
உடனிலை மெய்ம்மயக்கம்
ஒரு மொழி
வேற்றுமை உருபு
பள்ளு
3. வேளாண்மை இலக்கிய நூல் எது?
பாடாண் திணை
பள்ளு
ஆக்கப்பெயர்
மடை
4. "மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி வந்துளம் ஆடும்"என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருமலை முருகன் பள்ளு
பண்பாட்டு விழுமியங்கள்
கலித்துறை, கலிப்பா, சிந்து
உழத்திப் பாட்டு
5. "அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே "என்ற பாடலின் ஆசிரியர் யார்?
டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
திலகவதி
அரவிந்தன்
பெரியவன் கவிராயர்
6. மண்டலம் என்ற சொல்லின் பொருள் எது?
உலகம்
மேதினி - உலகம்
கல்வித் தொடக்கம்
விலை
7. உளம் என்ற சொல்லின் பொருள் எது?
சங்கிலி
மொய்க்கின்ற வண்டு
உள்ளான் என்ற பறவை
குளத்தில் எழும் அலை
8. இடங்கனி என்ற சொல்லின் பொருள் எது?
உள்ளான் என்ற பறவை
சங்கிலி
குளத்தில் எழும் அலை
மொய்க்கின்ற வண்டு
9. ஆரளி என்ற சொல்லின் பொருள் எது?
உள்ளான் என்ற பறவை
சங்கிலி
மொய்க்கின்ற வண்டு
குளத்தில் எழும் அலை
10. வாவித் தரங்கம் என்ற சொல்லின் பொருள் எது?
சங்கிலி
உள்ளான் என்ற பறவை
மொய்க்கின்ற வண்டு
குளத்தில் எழும் அலை
1
11. திருமலை சேவகன் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?
சிவபெருமான்
அழகிய சொக்கநாதர்
முருகன்
அண்ணாமலையார்
12. திருமலை மலரை சூட்டியவர் யார்?
சிவபெருமான்
அண்ணாமலையார்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
அருணகிரிநாதர்
13. திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?
வேணுமேனன் எலீஸ்
பெரியவன் கவிராயர்
ஆ. சிவசுபிரமணியன்
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
14. சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும்?
இருபது
14வது
12
96
15. பள்ளுவின் மற்றொரு பெயர் என்ன?
கலித்துறை, கலிப்பா, சிந்து
பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை
உழத்திப் பாட்டு
16. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
19
51
14வது
15
17. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
ஐந்து
8
4
1அல்லது 2
18. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் எத்தனை?
நான்கு
6
7
9
19. களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல��� அளவை மேற்பார்வையிடுவரை குறிக்கும் சொல் எது?
கண்காணி
எண்ணாதீர்கள்
ஆராய்ந்து பாருங்கள்
காண்க
2
20. குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
நாமக்கல்
திருநெல்வேலி
நீலகிரி
விழுப்புரம்
21. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டினத்தில் உள்ள சிறுகுன்றின் பெயர் என்ன?
திருமலை
முத்து
பாஷோ
தி. சு, நடராசன்
22. திருமலை முருகன் பள்ளுவின் பட்டுடைத்தலைவன் யார்?
முருகன்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
சிவபெருமான்
திருமால்
23. திருமலை முருகன் பள்ளு பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை எது?
பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
உழத்திப் பாட்டு
கலித்துறை, கலிப்பா, சிந்து
யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை
24. திருமலை முருகன் பள்ளுவின் வேறு பெயர்கள் எது?
பண்பாட்டு விழுமியங்கள்
பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
கலித்துறை, கலிப்பா, சிந்து
உழத்திப் பாட்டு
25. பெரியவன் கவிராயரின் காலம் எது?
28 ஆம் நூற்றாண்டு
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
3
Submit