TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - பதிற்றுப்-பத்து
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்று குறிப்ப��ட்டவர்?
ஒலியன்
கடிகைமுத்துப் புலவர்
குமரகுருபரர்
திருவள்ளுவர்
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யார்?
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி
சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்
உதியன் சேரலாதன், வேண்மாள்
சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்
3. இமயமலை வரை படையெடுத்து சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?
அஜெய் சக்கரபர்த்தி
சாகுல் அமீது
முகம்மது ராவுத்தர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
4. கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் யார்?
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
கோவூர்க்கிழார்
திருமலை
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
5. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினை பாடியவர் யார்?
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
இளசை மணி
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
திகம்பரத்
6. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எந்த சிறப்பை பற்றி கூறுகிறது?
இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்
இராசையா
ஆற்றுமுகம்
ழாக் பிரேவர்
7. "மண்ணுடைய ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகூடும்" என்ற பதிற்றுப்பத்து பாடலை பாடியவர்?
விஜயா, இந்தியா
சி. சு. செல்லப்பா
குமட்டூர் கண்ணனார்
திருமலை
8. பாடாண் திணைக்கு புறனான திணை எது?
ஐந்து சிறிய வேர்கள்
பூக்களை உடைய கிளை
கைக்கிளை
9. ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது?
மெலித்தல் விகாரம்
வியங்கோள் வினைமுற்று
முன்னிலை ஒருமை வினைமுற்று
பாடாண்திணை
10. "உலகினுள் இயற்கை வகையான இயன்ற மக்களை பாடுதல்" பற்றி கூறும் துறை எது?
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
களவியல், கற்பியல்
செந்துறை பாடாண்பாட்டு துறை
1
11. "வண்ணந் தாமே நாலைந் தென்பா" என்று கூறும் நூல் எது?
நெடுந்தொகை
தொல்காப்பியம்
எட்டுத்திசை
நெடுநல்வாடை
12. வண்ணம் என்பது?
மொழிப்பெயர்ப்பு
முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
மோனை, எதுகை
சாந்த வேறுபாடு ஆகும்
13. "ஒழுகு வண்ண மோசையி னொழுகும்"என்று கூறும் நூல் எது?
ஆத்திச்சூடி
திருக்குறள்
கார்நாற்பது
தொல்காப்பியம்
14. ஒழுகு வண்ணம் என்பது?
குறையுடைய சுவை
ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்
உள்ளே இருப்பவை
முன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்
15. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" என்று கூறும் நூல் எது?
ஆற்றுப்படை இலக்கியம்
தொல்காப்பியம்
சீவக சிந்தாமணி
கலிங்கத்துப்பரணி
16. 'தூக்கு' என்பது செய்யுளின் ----- ஐ வரையறை செய்வதாகும்?
அடி
சண்டு
தாள்
குறின்சி
17. சொல்லும் பொருளும்: - பதி -
குழந்தைகள்
கல்வி
நாடு
சொல்
18. பிழைப்பு -
கூடி வாழ்தல்
ஏறுதழுவுதல்
தலையில் கல் சுமப்பது
வாழ்தல்
19. நிரையம் -
காவல் உடைய நகரம்
பொன்நாணயங்கள் உருவாகும் இடம்
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
நரகம்
2
20. ஒரீஇய -
வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
விரும்பிய
நெருங்கிய
நோய் நீக்கிய
21. புரையோர் -
தகுதியில்லார்
சான்றோர்
பட்டினத்தார்
தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்
22. யாணர் -
மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்
புது வருவாய்
மணிமேகலை துறவு
விளங்கும் சொற்கள்
23. மன்னுயிர் -
நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
தொழிற்பெயர்கள்
ஓளகார வரிசை
தொடர்நிலை
24. தண்டா -
குறையா
ஓயாத
குற்றம் இலாத
குற்றம் இல்லாத
25. கடுந்துப்பு -
முகுவலிமை
தனிமை
அறிய விரும்பாமை
வளமை
26. ஏமம் -
பயன்
பாதுகாப்பு
புகார்
மார்க்கம்
27. ஓடியா -
குற்றமில்லாத
குறையா
சிறந்த
கையில் கொடுத்திருந்த
28. நயந்து -
விரும்பிய
நெருங்கிய
சொல்லிய
நோய் நீக்கிய
3
29. இலக்கண குறிப்பு: - துய்த்தல் -
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர் (எடுத்துக்காட்டு) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு
தொழிற்பெயர்
30. ஒரீஇய -
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை என்போம்
31. புகழ்ப்பண்பு -
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
வினைத்தொகை
பாண்புத்தொகை
32. நன்னாடு -
வினைத்தொகை
தனிப்பாசுரத்தொகை
உவமத்தொகை
பண்புத்தொகை
33. மருண்டனென் -
மெய்ம்மயக்கம்
ஓளகார வரிசை
தன்மை ஒருமை வினைமுற்று
பாடாண் திணையாகும்
34. ஓடியா -
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
35. எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று?
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
மணிமேகலை
திருக்குறள்
பதிற்றுப்பத்து
36. சேர மன்னர்களின் பத்துபேரின் சிறப்புகளை கூறும் நூல்?
நீலகேசி தெருட்டு
பழமொழி நானூறு : 4
பதினெண்கீழ்க்கணக்கு
பதிற்றுப்பத்து
4
37. பதிற்றுப்பத்து ----- திணையில் அமைந்து உள்ளது?
ஒரு மொழி
நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
எழுத்து வடிவ தொடக்க நிலை
பாடாண்திணை
38. பதிற்றுப்பத்து எப்பகுதியில் கிடைக்கவில்லை?
முதல் பத்தும், இறுதிப்பத்து
1330குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன
91 வரி
108பாடல்கள்
39. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாக பெற்றவர்?
பதின்மர்
உமறுப்புலவர்
குமட்டூர்க் கண்ணனார்
ஜான் கூட்டன்பர்க்
5
Submit