TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - குற்றாலக்-குறவஞ்சி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காவியமா�� திகழ்வது?
குற்றாலக் குறவஞ்சி
திருவாசகப் பாடல்கள்
இரட்சணிய யாத்திரிகம்
12 சிற்றிலக்கியங்கள்
2. குறவஞ்சி என்பது ஒரு வகை ----- வடிவமாகும்?
வற்றாதது
அஞ்சிய
இலக்கிய
முதுமை அடையாமல்
3. குறவஞ்சி ----- வகை இலக்கியங்களுள் ஒன்று?
நற்றிணை
புறநானூறு
பிள்ளைத்தமிழ்
சிற்றிலக்கியம்
4. குற்றாலக் குறவஞ்சி ----- என்றும் அழைக்கப்படுகிறது?
நிலை விளக்குகள்
குற்றாலக் குறவஞ்சி
சார்லஸ் வுட்டின் அறிக்கை
குறத்திப்பாட்டு
5. சொல்லும் பொருளும்: கொத்து -
வாகைப்பூ
பூமாலை
நறுமணமுடைய மலர்கள்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மலர்
6. குழல் -
சுருண்ட கூந்தல்
கூந்தல்
கண்கள்
ஆடவர் கை பெருவிரல்
7. நாங்கூழ் -
மண்புழு
அன்னக்கிளி
விலங்கு
மனிதன்
8. கோலத்து நாட்டார் -
சோழர்கள்
கலிங்க நாட்டார்
படைப்பாளர்
இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
9. வரிசை -
மருதன்
சன்மானம்
சிவாஜிகணேசன்
சித்திராவளி
10. இலக்கணக்குறிப்பு: மாண்ட தவளை -
பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
நிகழ்காலப் பெயரெச்சம்
1
11. குற்றாலம் ஊர் எங்கு அமைந்துள்ளது?
ஈரோடு
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
கோயம்புத்தூர்
தென்காசி
12. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது :யார்?
திரிகூடராசப்பக் கவிராயர்
முனைப்பாடியார்
மாதவி
திருஞான சம்பந்தர்
13. திரிகூட ராசப்ப கவிராயரின் 'கவிதை கிரீடம்' என போற்றப்படும் நூல் எது?
குற்றாலக் குறவஞ்சி
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
ஆதிவல்லியப்பன்
ஐங்குறுநூறு
14. திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்?
சென்னை
சித்தூர் மாவட்டம்
திருநெல்வேலி
விழுப்புரம்
15. திரிகூட ராசப்ப கவிராயர் யாருடைய விருப்பத்திற்கு இணங்க குற்றால குறவஞ்சியை பாடி அரங்கேற்றினார்?
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
பிரித்திகா யாஷினி
இராசையா
எஸ். இராமகிருஷ்ணன்
16. குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?
திரிகூட ராசப்ப கவிராயர்
அரங்கசாமி என்ற எத்திராசலு
ஏ. ஆர். ரஹ்மான்
மதுசூதனன்
17. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர் யார்?
திகம்பரத்
பிரபஞ்சன்
திரிகூட ராசப்ப கவிராயர்
இராசையா
18. குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
காத்து நொண்டி சிந்து
சங்க புலவர்கள்
திரிகூட ராசப்ப கவிராயர்
இளையராஜா
2
Submit