TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - குறுந்தொகை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் நூல்?
குறுந்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
நறுந்தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
2. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?
வெள்ளிவீதியார்
அரவிந்தன்
ஓதலாந்தையர்
கி. ரா. வுக்கு
3. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலில் உள்ள திணை?
:அடுக்குத்தொடர்
குறிஞ்சித்திணை
நல்ல குறுந்தொகை
பொதுவியல் திணையாகும்
4. சிதவல் என்பதன் பொருள்?
பெருஞ்செல்வம்
கொற்கை முத்து
தலைப்பாகை
கோடரி
5. தண்டு என்பதன் பொருள்?
அச்சாணி
ஊன்றுகோல்
பெருஞ்செல்வம்
துத்தநாகத் தகடு
6. பிரிந்ததோர் இலக்கணக்குறிப்பு தருக?
வினையாலணையும் பெயர்
மயக்கநிலை
பந்தல் என்னும் ஈற்றுப்போலி
வேற்றுமை உருபு
7. நன்று நன்று இலக்கணக்குறிப்பு
:அடுக்குத்தொடர்
குறிஞ்சித்திணை
நல்ல குறுந்தொகை
பொதுவியல் திணையாகும்
8. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
குறுந்தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
பண்புத்தொகை, வினைத்தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
9. குறுந்தொகையின் சிறப்பு பெயர்?
பொதுவியல் திணையாகும்
:அடுக்குத்தொடர்
குறிஞ்சித்திணை
நல்ல குறுந்தொகை
1
10. உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் கட்டப்பட்ட நூல்?
இரண்டாம் வேற்றுமை தொகை
நறுந்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
குறுந்தொகை
11. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்?
குறுந்தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
பண்புத்தொகை, வினைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
12. குறுந்தொகை நூலை தொகுத்தவர்?
கடம்பவனம்
இலம்பகம்
பூரிக்கோ
யாழ்
13. குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
ச. முகமது அலி, க. யோகானந்த்
கு. அழகர்சாமி
அம்மூவனார்
14. சங்ககால பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
13
4
ஆறு
5
15. தமிழரின் வாழ்வியல் கருவூலம் யானா அழைக்கப்படும் நூல் எது?
புறநானூறு
பட்டினப்பாலை
தமிழ் விடு தூது
சீவக சிந்தாமணி
16. "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
காவிய இன்பம்
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
புறநானூறு
17. தமெக்கென முயலா நோன்றல் பிறர்க்கென முயலுநர் உண்மைதானே என்ற புறநானூறு பாடலை பாடியவர்?
கடலுள் மாய்ந்த இளம்பெறுவழுதி
வாட்சன்
வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்
18. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளை தொகுத்து கூறுவது?
குறிஞ்சித்திணை
:அடுக்குத்தொடர்
நல்ல குறுந்தொகை
பொதுவியல் திணையாகும்
19. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்து கூறு���ல் ----- துறையாகும்?
அச்சுக்கலை
சிற்பக்கலை
பொருண்மொழிக்காஞ்சி துறை
சித்த மருத்துவம்
2
20. தமியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
மாசற்றார்
ஐரோப்பியர்கள்
சான்றோர்
தனித்தவர்
21. முனிதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
முயற்சி
வலிமை
பெருமை
வெறுத்தல்
22. துஞ்சல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
சோம்பல்
நல்வரவு
முடிவு
இன்னுயிர்
23. அயர்வு என்னும் சொல்லின் பொருள் என்ன?
கைப்பறை ஆகும்
சோர்வு
செம்மல்
மேலான பொருள்
24. மாட்சி என்னும் சொல்லின் பொருள் என்ன?
பெருமை
வெறுத்தல்
முயற்சி
வலிமை
25. நோன்மை என்னும் சொல்லின் பொருள் என்ன?
வலிமை
முயற்சி
வெறுத்தல்
பெருமை
26. தாள் என்னும் சொல்லின் பொருள் என்ன?
வலிமை
முயற்சி
வெறுத்தல்
பெருமை
27. அம்ம என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
சொல்வளம்
நாராசம்
அசைநிலை
அமாவாசை
28. உண்டல், துஞ்சல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
இடப்பெயர் (எடுத்துக்காட்டு) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு
பொருளாகு பெயர்
தொழிற்பெயர்
தொழிற்பெயர் (எடுத்துக்காட்டு) படித்தல், ஆடுதல், நடித்தல்
29. முயலா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
3
30. புறனானூற்றை உ. வே. சா. முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
1919
1924
1894
1980 ம் ஆண்டு
31. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
புறநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு
நாட்டுப்புற பாடல்
கலிங்கத்துப்பரணி
32. புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
500
193
133
400
33. புறம், புறப்பாட்டுயென அழைக்கப்படும் நூல் எது?
நீலகேசி தெருட்டு
மணிமேகலை
நாட்டுப்புற பாடல்
புறநானூறு
34. புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது?
4 வகை
அகவற்பா
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
நான்கு வகைப்படும் அவை (நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பா)
35. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும் நூல்?
புறநானூறு
பிள்ளைத்தமிழ்
சிற்றிலக்கியம்
காலிங்கத்துப்பரணி
4
Submit