TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - சிந்தனைப்-பட்டிமன்றம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்கு தூண்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
ஆந்தையார்
சித்த மருத்துவர்
ஜான் கூட்டன்பர்க்
கவிஞர் தராபாரதி
2. கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
பேராசிரியர் அ. கா. பெருமாள்
தராபாரதி
மு. மேத்தா
பாரதியார்
3. எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம் உனது தலை" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
தராபாரதி
ரா. அ. பத்மநாபன்
சுல்தான் அப்துல்காதர்
எச். ஏ. கிருட்டிணனார்
4. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
முத்துலெட்சுமி
சி. சுப்பிரமணிய பாரதியார்
பாரதியார்
திரு, வி, க
5. "தேடுக்கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்ற பாடல் வரியை இயற்றியவர்?
இளங்கோ கிருஷ்ணன்
கி. ஆ. பெ. விசுவநாதன்
பாரதியார்
திரிகூட இராசப்பக் கவிராயர்
6. முண்டாக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
பி. ச. குப்புசாமி
சுப்பிரமணியன்
அ. வெண்ணிலா
பாரதியார்
7. "நல்லதோர் வீணை செய்வதே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ"என்ற கவிதையை இயற்றியவர்?
பாரதியார்
கம்மியர்
கார்மேகக் கவிஞர்
பிராகுயி, குருக், மால்தோ
8. "பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
வெங்கம்பூர் சாமிநாதன்
கவிஞர்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
பாரதியார்
9. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்" என்ற வரியை இயற்றியவர்?
புதுமைப்பித்தன்
சண்முக சுந்தரம்
பசும்பொன் முத்துராமலிங்கனார்
பாரதிதாசன்
10. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றவர் யார்?
பாரதிதாசன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
மகாகவி பாரதியார்
தேனரசன்
1
11. வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்?
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
இளம்பூரணர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
அண்ணா
12. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
கணியன் பூங்குன்றனார்
வில்லிபுத்தூரார்
பிரம்மராஜன்
தி. சு, நடராசன்
13. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்ற பாடலை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
திரிகூட இராசப்பக் கவிராயர்
மகாகவி பாரதியார்
தி. சு. நடராசன்
14. "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்" என்ற பாடலை பாடியவர் யார்?
அம்சப்பிரியா
செந்தமிழ்ச்செல்வி
கி. வா. ஜகந்நாதன்
பாரதியார்
15. "பண்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தை பற்றி கூறும் நூல் எது?
சீவக சிந்தாமணி
அந்தாதி
ஆத்திச்சூடி
மணிமேகலை
2
Submit