TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - இதழாளர்-பாரதி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர்?
திருநானசம்பந்தர் (தேவாரம்)
பாரதியார்
மகாவித்துவான் சபாபதியார்
நாமக்கல் கவிஞர்
2. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது?
கேரளாந்தகன் கோபுரம்
திண்ணைப்பள்ளிகள்
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி
கருவறை
3. பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
சுதேசமித்திரன்
ஆத்மாநாம்
அருகன்
இராசையா
4. பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை?
சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா
5 ம் திருமொழி
சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி
5. பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள் எவை?
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி
சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்
பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்
சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்
6. மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்?
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
ஆலங்குடி சோமு
பாரதியார்
சாந்தா தத்
7. பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்?
சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்
சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்
இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்
பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்
8. தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்?
கால்டுவெல்
மு. மேத்தா
விவேகசிந்தாமணி
பாரதியார்
9. பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டார்?
அண்ணா
தி. கே. துரைசாமி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
விஜயா, இந்தியா
10. பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள் யார்?
நிஷா, தானே, வர்தா, ஓக்கி, கஜா
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி
பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்
உதியன் சேரலாதன், வேண்மாள்
1
11. பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்?
சக்தி
கணேசன்
அருகன்
சித்திராவளி
12. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்?
புதுமைப்பித்தன்
பாரதியார்
அ. முத்தரையனார், மலேசியக் கவிஞர்
பிராகுயி, குருக், மால்தோ
13. பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில் குரல் வெண்பா எழுதியுள்ளார்?
சர்வசிவ பண்டிதர்
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
சக்கரவர்த்தினி
ஜேம்ஸ் ஜாய்ஸ்
14. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்?
அமெரிக்கா
இந்தியா
இலண்டன்
அமேரிக்கா
15. சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்?
மனிதனின் சிந்தனை
புரட்சி, விடுதலை
பயன்
பிறவி
16. "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர்?
முத்தையா
பாரதியார்
கார்மேகக் கவிஞர்
திரிகூட இராசப்பக் கவிராயர்
17. இறந்து போவதற்கு முன் "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்" என்று கூறியவர்?
உ. வே. சாமிநாதர்
பாரதியார்
சுப்புரத்தினம்
பாவேந்தர் பாரதிதாசன்
18. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை எப்புனைப்பெயரில் அழைப்பார்?
���ுரதா
வள்ளி, கண்ணம்மா
வள்ளல் சீதக்காதி
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
19. தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
செந்தமிழ்ச்செல்வி
பாரதியார்
சுஜாதா
பாரத்
20. தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
பொங்கிப்பெருகி வருவது
பகைவருக்கு உதவுதல்
மகுடமிடல்
போரிடல்
2
Submit