TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - ஆசாரக்கோவை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
ஆசாரக்கோவை
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம். மணிமேகலை
2. நன்றியறிதல் என்ற சொல்லின் பொருள் என்ன?
நட்புக் கொள்ளுதல்
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
எல்லோரையும் சமமாகப் பேணுதல்
பிறர் செய்த உதவியை மறவாமை
3. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன?
பிறர் செய்த உதவியை மறவாமை
எல்லோரையும் சமமாகப் பேணுதல்
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
அறிவுடைமை
4. நட்டல் என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிவுடைமை
நட்புக் கொள்ளுதல்
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
பிறர் செய்த உதவியை மறவாமை
5. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
அன்னை தெரசா
கவிஞர் புவியரசு
பெருவாயின் முள்ளியார்
6. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
பேட்டை
எட்டையபுரம்
பொதிகை
கயத்தூர்
7. ஆசாரக்கோவை என்ற சொல்லின் பொருள் என்ன?
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
அறிவுடைமை
எல்லோரையும் சமமாகப் பேணுதல்
பிறர் செய்த உதவியை மறவாமை
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?
அகநானுறு
ஆசாரக்கோவை
எட்டுத்திசை
சேந்தன் திவாகர நிகண்டு
9. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
96
23
நூறு
51
10. பிறரிடம் நான் ----- பேசுவேன்?
எல்லாம், என்பும்
இன்சொல்
உளவாக, காய்கவர்ந்
1
11. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ----- ஆகும்?
செப்பேடு
பொறை
கற்குகை
மருந்து
12. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
அறிவுடைமை
பிறர் செய்த உதவியை மறவாமை
எல்லோரையும் சமமாகப் பேணுதல்
நட்புக் கொள்ளுதல்
13. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?
அச்சம்
கருணை
துன்பம்
உணர்ச்சிகள்
14. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
காலனை
நற்பண்புகள் உடையவரோடு
பெற்ற தாய்
அலந்தவர்க்கு
2
Submit