TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - துன்பம்-வெல்லும்-கல்வி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
புலவர் குழந்தை
பரலி சு. நெல்லையப்பர்
டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
2. "மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
வைரமுத்து
துரை. மாணிக்கம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாண்டியன் நெடுன்செலியன்
3. தூற்றும் படி என்ற சொல்லின் பொருள் என்ன?
இகழும்படி
குறையாமல்
தாயாக
நெடிலாகக்
4. மூத்தோர் என்ற சொல்லின் பொருள் என்ன?
பாணர், கூத்தர், விறலியர்
சிறப்புடையார்
பெரியோர்
வறியவர்
5. மேதைகள் என்ற சொல்லின் பொருள் என்ன?
பாணர், கூத்தர், விறலியர்
ஆயவர்
பெரியோர்
அறிஞர்கள்
6. மாற்றார் என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிஞர்கள்
மற்றவர்
வறியவர்
குற்றமில்லாதவர்
7. நெறி என்ற சொல்லின் பொருள் என்ன?
குழந்தைகள்
வழி
கல்வி
நாடு
8. வற்றாமல் என்ற சொல்லின் பொருள் என்ன?
இரவு பகல் போல
சொல்க
நீங்குபவை
குறையாமல்
9. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சுஜாதா
பசும்பொன் முத்துராமலிங்கனார்
அடியார்க்கு நல்லார்
10. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
ஒருபைசா தமிழன்
கார்மேகக் கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
லிட்டன் பிரபு
1
11. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
சுஜாதா
உ. வே. சா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தேசிக விநாயகனார்
12. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது?
தூற்றும்படி
ஒன்று கூடி
நீங்குபவை
துருத்தி
13. நாம் ----- படி நடக்க வேண்டும்?
ஐந்து கருத்து
ஆன்றோர் கூற்று
மூத்தோர் அறிவுரை
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
14. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் என்ன?
மானமில்லா
மாசற
நெடிலாகக்
பல்வகைப்பட்ட
2
Submit