TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - கனவு-பலித்தது
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல் உண்மையை கூறும் நூல் எது?
சிற்றிலக்கியம்
அறநூல்கள்
அந்தாதி
தொல்காப்பியம்
2. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆரறிவு வரை வகைப்படுத்தியவர் யார்?
தொல்காப்பியர்
நண்ணுளார்
பரதவர், பரத்தியர்
அதியமான்
3. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" என்ற பாடலை இயற்றியவர் யார்?
நண்ணுளார்
ஒளவையார்
தாயுமானவர்
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
வாய்மொழி இலக்கியம்
திருவாசகம்
பதிற்றுப்பத்து
பாரதியார் பாடல்கள்
5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
நற்றிணை
கலித்தொகை
சிலப்பதிகாரம் மணிமேகலை
தமிழ் விடு தூது
6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?
கலீலியோ
மார்க்கோபோலோ (இத்தாலி)
கலீல் கிப்ரான்
ஹிட்லர்
7. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை
தொல்காப்பியம்
ஆத்திச்சூடி
நெடுந்தொகை
8. "கடல்நிர் முகந்த கமஞ்சூழ் எழிலி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநாநூறு
கலித்தொகை
பழமொழி நானூறு : 4
கார்நாற்பது
9. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம். மணிமேகலை
திருவாசகம்
ஆழ்வார் திருநகரி
10. "கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
நற்றிணை
ஆற்றுப்படை இலக்கியம்
சிற்றிலக்கியம்
வாய்மொழி இலக்கியம்
1
11. "திணையளவு போதச் சிறுபுல்நீர் நீண்ட பணையவு காட்டும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்?
திருஞானசபந்தர்
மணிமேகலா தெய்வம்
அயோத்திதாசர்
கபிலர்
12. தமிழ் பயின்ற குடியரசுத் தலைவர் யார்?
சர். சி. வி. இராமன்
மயில்சாமி அண்ணாதுரை
அப்துல்கலாம்
சிவன்
13. தமிழ் பயின்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
அப்துல்கலாம்
சிவன்
சர். சி. வி. இராமன்
14. இஸ்ரோவின் தலைவர் யார்?
அப்துல்கலாம்
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
சர். சி. வி. இராமன்
2
Submit