TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - தமிழ்நாட்டில்-காந்தி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. காந்தி அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
மேற்கு வங்காளம்
அரச்சலூர் கல்வெட்டு
வள்ளுவர் கோட்டம்
மதுரை
2. காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது?
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
3. ரெளலட் சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் யாருடைய வீட்டில் நடைப்பெற்றது?
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
அம்பேத்கர்
தந்தை பெரியார்
இராஜாஜி
4. இராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் அருகில் அமர்ந்தவர் யார்?
பாரதியார்
ரா. அ. பத்மநாபன்
அடியார்க்கு நல்லார்
தமிழாசிரியர்
5. "தமிழ்நாட்டுக் கவிஞர்”, "தமிழ்நாட்டு சொத்து என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்?
பாரதியார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஸீராஸ் பாதிரியார்
சி. சுப்பிரமணிய பாரதியார்
6. இந்தியாவின் சொத்து என்று பாரதியாரை குறிப்பிட்டவர் யார்?
காந்தியடிகள்
மூதறிஞர் ராஜாஜி
காமராசர்
இராஜாஜி
7. காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் யார்?
ச. அகத்தியலிங்கம்
பாரதியார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
கம்மியர்
8. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா? ” என்று காந்தியடிகள் யாரிடம் கூறினார்?
பாரதியார்
பாரதி
ஸீராஸ் பாதிரியார்
திருநானசம்பந்தர் (தேவாரம்)
9. காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்?
பாரதியார்
தொ. பரமசிவம்
பண்டித ரமாபாய்
தராபாரதி
10. காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது?
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
1
11. காந்தியடிகள் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை எந்த நகருக்கு சேரும்?
கிருஷ்ணகிரி மாவட்டம்
தென்காசி
சேலம்
தமிழ்நாடு - மதுரை
12. உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் பூண்டவர்?
மகாதேவ் அம்பேத்கர்
முத்துராமலிங்கத்தேவர்
காந்தியடிகள்
அம்பேத்கர்
13. காந்தியடிகள் காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்?
அன்னை தெரசா
சு. சக்திவேல்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
கானாடுகாத்தான்
14. உயர்வு தாழ்வு நிகழ்வு நடந்தால் காந்தியடிகள் எந்த இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்டார்?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி
தொண்டி, முசிறி, காந்தளூர்
சென்னை மற்றும் மதுரை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்
15. காந்தியடிகள் தமிழை எப்போது கற்கத் தொடங்கினார்?
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்
சங்ககாலம்
இடைக்காலத்தில்
பொங்கலன்று
16. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு எழுதியவர்?
சார்லி சாப்ளின்
ஹிட்லர்
ஜீல்ஸ் வெர்ன்
ஜி. யு. போப்
17. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு?
திருக்குறள்
சீவக சிந்தாமணி
கலிவெண்பா
நாச்சியார் திருமொழி
18. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இராதாகிருஷ்ணன்
காந்தியடிகள்
பெருந்தலைவர் காமராஜர்
19. 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது?
திருவண்ணாமலை
புதுச்சேரி
சென்னை
ஈரோடு
20. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்?
குமரிலபட்டர்
சொ. விருத்தாசலம்
உ. வே. சாமிநாதர்
சண்முக சுந்தரம்
2
21. ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தி யாரைப் பற்றி கூறினார்?
சுப்பிரமணியன்
உ. வே. சாமிநாதர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
இராஜலட்சுமி
22. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ----- ?
திண்டிவனத்தை சார்ந்தது
மதுரை
கன்னியாகுமரி
பொன்மயமான சிகரத்தில்
23. இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்?
கோயம்புத்தூர்
சென்னை
திருப்பூர்
இராமதாதாபுரம்
24. தமிழ்நாட்டுக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்
மாணிக்கம்
கண்ணதாசன்
அ. கௌரன்
25. தமிழ்க் கையேடு என அழைக்கப்படுபவர் யார்?
ஜி. யு. போப்
ஸ்ட்ரேபோ
கலீலியோ
ஹிட்லர்
3
Submit