TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - கீரைப்பாத்தியும்-குதிரையும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?
இரட்டுறமொழிதல் எனப்படும்
துணைவினை எனப்படும்
சொல் ஆகும்
எழுத்துப்பேறு ஆகும்
2. இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்?
கல்வெட்டு
பரவை
கண்
சிலேடை
3. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
முத்துலெட்சுமி
காளமேகப்புலவர்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி
4. வண்கீரை என்பதன் பொருள்?
பசுமையான பயிர்
வளமான கீரை
வாழை இலை
வேண்டாத செடி
5. முட்டப்போய் என்பதன் பொருள்?
கைகுலுக்கிக்
செரிந்து திரண்டு
முழுதாகச் சென்று
தூவி
6. பரி என்பதன் பொருள்?
கரடி
மாடுகள்
குதிரை
மயில்
1
7. வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்?
துரை. மாணிக்கம்
ரா. அ. பத்மநாபன்
காளமேகப்புலவர்
பாரத்
8. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?
திரு. வி. க.
தொ. பொ. மீனாட்சிசுந்தரனார்
காளமேகப்புலவர்
விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு. வி. க. , தெ. பி. மீ. , ச. த. சற்குணர்
9. 'ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்?
அவுலியா மீன்
குதிரை
ஒரு வகை மான்
மாடுகள்
10. கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
உரையாடல்
உண்டாக்குதல்
கட்டியடித்தல்
பின்னுதல்
2
Submit