TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - பேசும்-ஓவியங்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
64
12
30
25
2. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு?
மார்பு
புலரி
ஓவியக்கலை
உள்ளம்
3. பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் எது?
முதிர்ந்த மூங்கில்
ஆட்டுத்தோல்
மழைமேகம்
குகை
4. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக இருக்கும்?
கோட்டோவியங்கள்
துணி ஓவியம்
சுவர் ஓவியங்கள்
கருத்துப்பட ஓவியம்
5. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை?
வேட்டைக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்
மகள் நிலை உரைத்தல்
வாழ்தல்
கூடி வாழ்தல்
6. குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக் கொண்டு வண்ணம் தீட்டினர்?
கார்பன் இழையை
மண் மற்றும் கல் துகள்களை கொண்டு
மண்ணையும் விண்ணையும்
உலோகங்களையும், பாஷாணங்களையும்
7. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள்?
மலையுச்சி, சிகரம், மலை
அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி
குறுஞ்சுனை நீர், காட்டாறு
அரண்மனைகள், மண்டபவங்கள், கோவில்கள், வீடுகள்
8. சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாகும்?
சுவர் ஓவியங்கள்
ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
தாள் ஓவியங்கள்
9. ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்?
எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
பம்பை, மேளம், ஆட்டம்
கற்பாறை, செப்பேடு, ஓலை
கொன்றை, ஆம்பல், மூங்கில், ஆகியவற்றால் ஆன குழல்கள்
1
10. சீவகசிந்தாமணியில் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்படுகிறது?
குடமுழா
முதிர்ந்த மூங்கில்
வேழங்கள்
குணமாலை
11. துணி ஓவியங்கள் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
ஓலைச்சுவடி ஓவியங்கள்
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
கருத்துப்பட ஓவியம்
கலம்காரி ஓவியங்கள்
12. கலம்காரி ஓவியங்கள் தற்போது எம்மாநிலங்களில் வரையப்படுகிறது?
தமிழகம், ஆந்திரா
ஹைதராபாத்
நல்லூர்
தருமபுரி
13. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?
பழமொழி நானூறு : 4
அகநானூறு
அந்தாதி
நெடுநல்வாடை
14. "புனையா ஓவியம் புறம் போந்தன்ன "என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?
திருவாசகம்
மணிமேகலை
ஆற்றுப்படை இலக்கியம்
நாட்டுப்புற பாடல்
15. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு ----- மற்றும் ----- ஓவியமாக வரைவார்கள்?
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்
கேலிச்சித்திரம்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
16. தற்போது எந்த வகை ஓவியங்கள் காண்பது அரிதாகிவிட்டது?
சுவர் ஓவியங்கள்
கருத்துப்பட ஓவியம்
ஓலைச்சுவடி ஓவியங்கள்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
17. ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படும் காட்சிகள் யாவை?
இதிகாசம் மற்றும் புராணக்கதை காட்சிகள்
அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
முருக்க மலர் போன்று சிவந்த அங்கி
18. ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன?
திருச்சி தூயவளனார் கல்லூரி
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
19. முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்?
மாடி வீடு
செப்பேடு
கற்குகை
நிலப்பகுதி
20. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்?
புறநாநூறு
சிலப்பதிகாரம்
பரிபாடல்
அறநூல்கள்
2
21. "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம்
பரிபாடல்
கலித்தொகை
ஆசாரக்கோவை
22. தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படுகிறது?
கேரளா
சாயல்குடி
தஞ்சாவூர்
வடலூர்
23. கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றனர்?
தஞ்சாவூர்
கேரளா
சாயல்குடி
அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்
24. தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது?
துணி ஓவியம்
தாள் ஓவியங்கள்
கருத்துப்பட ஓவியம்
கேலிச்சித்திரம்
25. அரசியல் கருத்துகளை எளிமையாக விளங்குவதற்கு பயன்படும் ஓவியம் எது?
ஓலைச்சுவடி ஓவியங்கள்
கருத்துப்பட ஓவியம்
தாள் ஓவியங்கள்
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
26. எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட ஓவியங்களை வரைந்தார்?
இந்தியா இதழில்
திருப்புகழ்
பாய்மரம்
தமிழ் ஒளியின் கவிதைகள்
27. கருத்துப்பட ஓவியங்களின் மறுவடிவம் என்ன?
கேலிச்சித்திரம்
கோட்டோவியங்கள்
துணி ஓவியம்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
28. ஓவியத்தின் வேறுபெயர் என்ன?
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
ஓலைச்சுவடி ஓவியங்கள்
29. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாண்டிதுரையர்
இராஜா இரவிவர்மா
வீரன்
3
30. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?
உருத்திரங் கண்ணனார்
கொண்டையராஜி
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
உருதிரங்க கண்ணனார்
31. நாட்காட்டி ஓவியங்களை ----- என்றும் அழைப்பர்?
சுவர் ஓவியங்கள்
பசார் பெயிண்டிங்
துணி ஓவியம்
கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
32. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?
பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்
ஆதிரை
மண்துகள்
வீட்டின் கூரை
33. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்?
சுவர் ஓவியங்கள்
கருத்துப்பட ஓவியம்
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
கேலிச்சித்திரம்
34. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
மனிதநேயம்
அகல்விளக்கு
கண்
எழுத்தாணி
35. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
பாரதியார்
சுந்தரர்
ரா. அ. பத்மநாபன்
சி. சுப்பிரமணிய பாரதியார்
36. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
கேலிச்சித்திரம்
ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்
துணி ஓவியம்
37. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ----- மீது பொறித்துப் பாதுகாத்தனர்?
கொடி விளக்கு
அர்ச்சுனன் தபசு
செப்பேடுகள்
கைவினைப்பொருட்கள்
4
Submit