TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - கலங்கரை-விளக்கம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்ப���ே ----- ஆகும்?
வெட்டுவாய்
தச்சுமுலம்
தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
கலங்கரை விளக்கம்
2. "வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
இரா. பி. சேதுப்பிள்ளை
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
சக்கமாதேவி
3. மதலை என்பதன் பொருள்?
யான்
ஈகை
தொண்டு
தூண்
4. ஞெகிழி என்பதன் பொருள்?
தீச்சுடர்
சமயம்
அன்பு
தீவினை
5. அழுவம் என்பதன் பொருள்?
கப்பல்
கடல்
வயல்
6. வேயா மாடம் என்பதன் பொருள்?
வைக்கோல் போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும் துணிச்சுருள்
தலையில் சூடும் மாலை
முருக்க மலர் போன்று சிவந்த அங்கி
7. சென்னி என்பதன் பொருள்?
உச்சி
குழந்தை
இளமகள்
சமயம்
8. உரவுநீர் என்பதன் பொருள்?
மனை
சமைக்கும் கலன்
வளைந்த கோல்
பெருநீர்ப் பரப்பு
9. கரையும் என்பதன் பொருள்?
அழைக்கும்
விளங்கும்
முயலும்
தரும்
10. கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
உருதிரங்க கண்ணனார்
சிதம்பரனார்
கொண்டையராஜி
11. பரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்?
இரா. பி. சேதுப்பிள்ளை
சிதம்பரனார்
இராஜா இரவிவர்மா
உருத்திரங் கண்ணனார்
1
12. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்?
வீரன்
இரா. பி. சேதுப்பிள்ளை
உருத்திரங் கண்ணனார்
சிதம்பரனார்
13. பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்?
தொண்டைமான் இளந்திரையன்
சிதம்பரனார்
உருத்திரங் கண்ணனார்
சக்கமாதேவி
14. வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது?
மணிமேகலை
ஆற்றுப்படை இலக்கியம்
அந்தாதி
கலிங்கத்துப்பரணி
15. பத்துப்பாட்டு நூல்கள்?
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
சிலப்பதிகாரம், மணிமேகலை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு
சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை
16. வேயாமாடம் எனப்படுவது?
தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை
வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு
சாந்தினால் பூசப்படுவது
கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை
17. உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்?
வயல்
கடல்
கப்பல்
18. கடலில் துறை கலங்குவன?
சமைக்கும் கலன்
மரக்கலங்கள்
புதைச்சாக்கடை
வளைந்த கோல்
19. தூண் என்னும் பொருள் தரும் சொல்?
மதலை
முதல்
சிற்பம்
அழகியல்
2
Submit