TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - தமிழரின்-கப்பற்கலை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பயணம் எத்தனை வகைப்படும்?
மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)
இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)
2. நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?
மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)
இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)
3. நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?
குளிர்ந்த கருணை
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
நீலகேசி தெருட்டு
தொல்காப்பியம்
4. கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது?
அகநானூறு
தொல்காப்பியம்
அகநானுறு
புறநாநூறு
5. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து " - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
அந்தாதி
திருக்குறள்
கம்பராமாயணம்
பதினெண்கீழ்க்கணக்கு
6. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும் நூல் எது?
பழமொழி நானூறு : 4
கலித்தொகை
பட்டினப்பாலை
பதினெண்கீழ்க்கணக்கு
7. 'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
புறநானூறு
நெடுநல்வாடை
அகநானுறு
ஆத்திச்சூடி
8. "அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
திருவாசகம்
பதிற்றுப்பத்து
நீலகேசி தெருட்டு
சேந்தன் திவாகர நிகண்டு
9. பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது?
குளிர்ந்த கருணை
சேந்தன் திவாகர நிகண்டு
நாச்சியார் திருமொழி
ஆத்திச்சூடி
1
10. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை எவை?
கப்பல் சாத்திரம்
தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
கலம், வங்கம், நாவாய்
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)
11. தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது?
புல்லாங்குழல்
தானியங்கி
கலம், வங்கம், நாவாய்
தச்சுமுலம்
12. பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது?
நியூசிலாந்து நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம்
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
தமிழரசுக் கழகம்
13. | தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்?
கம்மியர்
கவிமணி தேசிக விநாயகனார்
தேசிக விநாயகனார்
கண்ணதாசன்
14. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
மணிமேகலை
சேந்தன் திவாகர நிகண்டு
சிலப்பதிகாரம் மணிமேகலை
சிலப்பதிகாரம்
15. தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்?
வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்
கடலைச் செடி
முருங்கை செடி
இழைத்தை மரம்
16. தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்திறனர்?
கடலைச் செடி
தேக்கு, வெண்தேக்கு
இழைத்தை மரம்
முருங்கை செடி
17. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்?
திறன் அட்டை (smart card)
வெட்டுவாய்
கலம், வங்கம், நாவாய்
லெபனான்
18. 'கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும் உருவங்கள்?
கடலைச் செடி
இழைத்தை மரம்
தேக்கு, வெண்தேக்கு
வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்
19. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்?
தச்சுமுலம்
லெபனான்
வெட்டுவாய்
தானியங்கி
2
20. மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன் இடையே எதை வைத்தனர்?
கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
செடியின் இலை
தேங்காய் நார், பஞ்சு
மா, பலா, வாழை
21. தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்?
மார்க்கோபோலோ (இத்தாலி)
எட்வின் அர்னால்டு
கார்டிலா
கலீல் கிப்ரான்
22. மரத்திலான ஆணிகளை ----- என்பர்?
நீர்ப்பாசனம்
தையல்
வளம்
தொகுதி
23. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர்?
நழுவி ஓடுவர்
வாக்கர்
குற்றமற்ற ஆட்சி
குந்தம்
24. பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது?
காற்று
ஆணைச்சக்கரம்
மகரந்தம்
அச்சம் தரும் கடல்
3
25. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?
பத்துப்பாட்டு
நீலகேசி தெருட்டு
பரிபாடல்
இயேசுக்காவியம்
26. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ----- எனப்படும்?
எரா
தற்சமம்
நிறை
மார்பு
27. கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை ----- என்பர்?
நீர்நிலை
பருமல்
சிற்றுண்டி
இன்னுயிர்
28. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ----- எனப்படும்?
ஊருணி
குற்றமற்ற ஆட்சி
பெற்றெடுத்த வயிறு
சுக்கான்
29. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு?
ஓலை
புதர்
நா (நாக்கு)
நங்கூரம்
30. சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது?
தீவினை
சமுக்கு
நெய்
குழந்தை
31. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது?
மின்னல் கோடு
கப்பல் சாத்திரம்
டீப் புளூ
தச்சுமுலம்
32. கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர்?
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்
இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
33. "நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்" என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்?
சுப்பிரமணியன்
வெண்ணியக்குயத்தியார்
தமிழாசிரியர்
கவிமணி தேசிக விநாயகனார்
34. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்?
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)
தச்சுமுலம்
வெட்டுவாய்
கலங்கரை விளக்கம்
4
35. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக உடையது?
கலங்கரை விளக்கம்
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)
அக்னி மற்றும் பிரித்வி
வானொலி
36. கலம் என்பதன் பொருள்?
கடல்
கப்பல்
வயல்
37. கரைதல் என்பதன் பொருள்?
கூவல்
பின்னுதல்
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
அழைத்தல்
38. பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?
குளிர்ந்த கருணை
பெரியபுராணம்
காவிய இன்பம்
புறநானுறு
39. "கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து "என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
சீதக்காதி
தொல்காப்பியம்
புறநானுறு
மணிமேகலை
40. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது?
பந்து
அழகு
ஓடம்
தீச்சுடர்
41. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று கூறுகிறது?
அணி
கோலம்
முந்நீர்
சிற்றுண்டி
42. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி?
நமனை
சுக்கான்
குலம்
நாகரீகம்
43. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ----- என அழைக்கப்படும்?
தொழுதி
மணம்
தூண்
ஈகை
44. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ----- ?
பொறை
கற்பாறை
இயந்திரம்
நங்கூரம்
45. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----- எனக் குறிப்பிடப்படும்?
நீர்நிலை
கண்ணடை
குழந்தை
உண்மை
46. பொருத்துக a. எரா - 1. திசைகாட்டும் கருவி b. பருமல் - 2. அடிமரம் c. மீகாமன் - 3. குறுக்கு மரம் d. காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
a - 2, b - 4, c - 1, d - 3
a - 2, b - 3, c - 4, d - 1
5
Submit