TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - எங்கள்-தமிழ்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை எழுதியவர் யார்?
சு. சக்திவேல்
கவிஞர் புவியரசு
பெருவாயின் முள்ளியார்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
2. "இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் "என்ற பாடலை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
சு. சக்திவேல்
கவிஞர் வெ. இராமலிங்கனர்
கவிஞர் புவியரசு
3. ஊக்கிவிடும் என்பதன் பொருள்?
தரும்
அழைக்கும்
ஊக்கப்படுத்தும்
விளங்கும்
4. விரதம் என்பதன் பொருள்?
பருமல்
தொண்டு
நோன்பு
சமுக்கு
5. குறி என்பதன் பொருள்?
குறிக்கோள்
பெருமகிழ்ச்சி
உழைப்பு
இரக்கம்
6. பொழிகிற என்பதன் பொருள்?
ஒருமித்து
தூற்றும்படி
இரசவாதமென்றே
தருகின்ற
7. நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
கவிஞர் புவியரசு
அன்னை தெரசா
கவிஞர் வெ. இராமலிங்கனர்
சு. சக்திவேல்
8. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
கவிஞர் புவியரசு
சு. சக்திவேல்
கவிஞர் வெ. இராமலிங்கனர்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
1
9. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
கவிஞர் புவியரசு
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
பெருவாயின் முள்ளியார்
துரைராசு
10. மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்?
கவிஞர் புவியரசு
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
கானாடுகாத்தான்
துரைராசு
11. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாடியவர் யார்?
அன்னை தெரசா
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
கானாடுகாத்தான்
கவிஞர் புவியரசு
12. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்?
சொல்
கல்வி
நுண்ணறிவு
வழி
13. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தழுதக் கிடைக்கும் சொல்?
கப்பல் சாத்திரம்
தச்சுமுலம்
வானொலி
கலம், வங்கம், நாவாய்
2
Submit