TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - கப்பலோட்டிய-தமிழர்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திர���ந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்?
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
சிதம்பரனார்
கொண்டையராஜி
2. கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?
உருத்திரங் கண்ணனார்
சிதம்பரனார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
3. கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது?
கொழும்புத் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
4. கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது?
பொதிகை மலையில்
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
பாண்டிய மன்னர்களின் கொடி
சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்
5. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்று கூறியவர் யார்?
பவணந்தி முனிவர்
அயோத்திதாசர்
திருவள்ளுவர்
பெருந்தலைச்சாத்தனார்
6. சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்?
உருதிரங்க கண்ணனார்
வீரன்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
சிதம்பரனார்
7. சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?
இராஜா இரவிவர்மா
சிதம்பரனார்
பாண்டிதுரையர்
நீதிபதி பின்ஹே
8. சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது?
கொழும்புத் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
9. வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது?
வங்க நாட்டில்
ஆஸ்திரிய நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில்
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்
எகிப்தில்
10. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?
கொண்டையராஜி
வ. உ. சிதம்பரனார்
உருத்திரங் கண்ணனார்
பாண்டிதுரையர்
1
11. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் யார்?
தந்தை பெரியார்
பெரியார்
பாலகங்காதர திலகர்
இராஜாஜி
12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்ற பாடல் வரியை பாடியவர்?
முத்துலெட்சுமி
பாரதியார்
தி. சு. நடராசன்
முடியரசன்
13. 'சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்?
நீதிபதி பின்ஹே
வீரபாண்டிய கட்டபொம்மன்
தொண்டைமான் இளந்திரையன்
உருத்திரங் கண்ணனார்
14. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்?
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நீதிபதி பின்ஹே
இரா. பி. சேதுப்பிள்ளை
கொண்டையராஜி
15. சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்?
சித்தூர். புத்தூர், திருத்தணி
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்
ஆலாங்கானம், திருவாரூர்
16. சிதம்பரனார் செய்த தொழில்?
வக்கீல் தொழில்
உழவுத்தொழில்
ஆசிரியர் பணி (25 ஆண்டுகள்)
உழவு, கைத்தொழில், வாணிகம்
17. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?
தன் தம்பியாகிய இளங்குமணனிடம்
அதியமானிடம்
பாண்டிதுரையாருடன்
போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரிடம்
18. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
தொல்காப்பியம்
பதினெண்கீழ்க்கணக்கு
வாய்மொழி இலக்கியம்
19. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்?
அகரவரிசையில்
சொல்லில்
வார்ப்பெனில்
இன்னில்
20. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
நீதிபதி பின்ஹே
உருத்திரங் கண்ணனார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
சிதம்பரனார்
2
21. சிதம்பரனார் இயற்றிய நூல்கள்?
பெருமிதம்
ஆழ்ந்த படிப்பு
விருப்பம்
மெய்யறிவு, மெய்யறம்
22. சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு?
6 ஆண்டுகள்
ஆறு ஆண்டுகள்
36 ஆண்டுகள்
இருபது வருடம்
23. "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்" என்ற பாடலை இயற்றியவர்?
சக்கமாதேவி
இரா. பி. சேதுப்பிள்ளை
உருத்திரங் கண்ணனார்
சிதம்பரனார்
24. சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
சிதம்பரனார்
வ. உ. சிதம்பரனார்
இரா. பி. சேதுப்பிள்ளை
25. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை இவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?
வீரன்
இரா. பி. சேதுப்பிள்ளை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
26. இரா. பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்?
தம்முயிர்
தமிழின்பம்
மெய்க்கீர்த்தி
அன்னை பூமி
27. இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?
ஒலிக்குறிப்பு
தமிழின்பம்
அறக்கதிர்
தம்முயிர்
28. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் ஊரும் பேரும், மேடைப்பேச்சு போன்ற நூல்களை எழுதியவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
இரா. பி. சேதுப்பிள்ளை
வீரபாண்டிய கட்டபொம்மன்
உருத்திரங் கண்ணனார்
3
Submit